மோசடி அழைப்புகளை தடுக்க DoT புதிய திட்டம்!! இனி கவலை வேண்டாம்!!

இந்தியாவில் உள்ள தொலைத்தொடர்பு ஆபரேட்டர்களான ஏர்டெல் ஜியோ வோடபோன் மற்றும் ஐடியா போன்ற நிறுவனங்கள் தங்களுடைய பயனர்களுக்கு போலி அழைப்புகளை தடுக்கும் வண்ணம் CNAP செயலியை விரைவில் அறிமுகம் செய்யுமாறு DoT அறிவுறுத்தி இருக்கிறது. இந்த தொலை தொடர்பு நிறுவனங்கள் CNAP ஐ கடந்த ஆண்டு முதல் சோதனைப்படுத்தி வருவதாகவும், இதனை விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு இதனை செயல்பாட்டுக்கு கொண்டு வரும் பொழுது பயனர்களுக்கு வரக்கூடிய போலி அழைப்புகளானது முழுவதுமாக … Read more

அரசு ஊழியர்கள் வந்தே பாரத்தில் இலவசமாக பயணிக்கலாம்!! மத்திய அரசு!!

Govt employees can travel free in vande bar!! Central Govt!!

LTC திட்டத்தின் கீழ் மத்திய அரசு ஊழியர்கள் வந்தே பாரத் ரயிலில் இலவசமாக பயணிக்கலாம் என்று மத்திய அரசு தெரிவித்திருப்பது மத்திய அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விடுமுறை பயணச் சலுகை திட்டம் :- மத்திய அரசு ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வரும் நிலையில் தற்போது LTC எனப்படும் விடுமுறை பயணச் சலுகை திட்டம் என்ற இலவச வந்தே பாரத் ரயில் பயணம் என்ற திட்டத்தையும் கொடுத்திருப்பது ஊழியர்களை ஊக்குவிப்பதாய் அமைந்திருக்கிறது. இதற்கான அறிவிப்பை பணியாளர் … Read more

ஏஐ தொழிட்நுட்பத்தால் அதிகரிக்கும் பணி நீக்கம்!! மெட்டா பணியாளர்கள் அதிர்ச்சி!!

AI technology will increase the number of redundancies!! Meta workers shock!!

வளர்ந்து வரும் இந்த நவீன காலகட்டத்தில் ஏஐ தொழிட்நுட்பமும் மிகப்பெரும் அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது. இது குறிப்பிட்ட நேரத்தில் பல மனிதர்கள் இணைந்து வேலை பார்க்கும் வேலையை சுலபமாக பார்த்து முடிக்கும். இதனால், பெரும் நிறுவனங்களில் ஏ ஐ தொழில்நுட்பத்தை பெரிதும் வரவேற்கின்றனர். கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் google நிறுவனம் பெருமளவு ஊழியர்களை வேலை நிறுத்தம் செய்துள்ளது. அதன் பின்னும் தொடர்ச்சியாக பணியாளர்களை செலவினத்தை குறைக்கும் வகையில் வேலை நிறுத்தம் செய்து வருகின்றது. இதனை … Read more

Missed Call, SMS மற்றும் WhatsApp மூலம் மினி ஸ்டேட்மென்ட்!! SBI இன் புதிய அப்டேட்!!

Mini Statement via Missed Call, SMS and WhatsApp!! SBI New Update!!

எஸ்பிஐ வங்கியின் YONO ஆப் மூலமாக சேவைகளை பயனர்கள் பெற்று வந்த நிலையில், இந்த ஆப் மூலம் உள்ள சிக்கல்களை களைவதற்காக புதிய முறைகளை எஸ்பிஐ வங்கி அறிமுகம் செய்துள்ளது. இவ்வாறாக மிஸ்டு கால், எஸ் எம் எஸ் மற்றும் whatsapp மூலமாக எஸ்பிஐ வங்கியின் மினி ஸ்டேட்மெண்ட்டை பெற முடியும் என்று எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது. இது குறித்த முழு விவரங்களையும் இந்த பதிவில் காண்போம். Missed Call :- வங்கி கணக்கில் பதிவு செய்யப்பட்டுள்ள … Read more

செல்போனில் உள்ள Airplane mode இன் பயன்கள் என்ன தெரியுமா!!

Do you know the benefits of Airplane mode on cell phones?

பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயனர்களுக்கு இந்த பிளைட் மோடிற்கான பயன் என்ன என்பது தெரியாமலேயே உள்ளது. அதிலும் குறிப்பாக ஸ்லைடல் செல்லும் பொழுது மட்டுமே இதை பயன்படுத்த முடியும் என்று நினைப்பவர்களும் உண்டு. அப்படி நினைப்பவர்களுக்கு தான் இந்த பதிவு. பிளைட்டில் பயணம் செய்யும்பொழுது இந்த ஏரோப்ளேன் மோட் ஆன் செய்ய சொல்வார்கள். அதற்குக் காரணம் ஏரோபிளேன் மோட் பயன்படுத்தப்படும் பொழுது wi-fi, ப்ளூடூத் மற்றும் நெட்வொர்க் போன்ற எதையும் பயன்படுத்த முடியாது. ஆனால் செல்போனை நம்மால் … Read more

டிஜிட்டல் உயிலின் நன்மைகள்!!சொத்துக்கள் பட்டியலின் தயாரிப்பு!!

Advantages of Digital Will!!Preparation of Inventory of Assets!!

பாரம்பரிய முறையில் உயில்கள் தயாரிக்கப்பட்டுவரும் நிலையில், தற்போது ஆன்லைனிலும் உயில்களை எளிதாக உருவாக்கும் வசதிகள் உருவாகியுள்ளன. இந்த ஆன்லைன் உயிலின் முக்கிய நன்மைகள் மற்றும் செயல்முறைகள் மிகவும் பயனுள்ளவையாக இருக்கின்றன. ஆன்லைனில் உயிலை தயாரிப்பதால், உயிலின் எழுதியவரின் விருப்பப்படி சொத்துக்கள் பிரிக்கப்படுவதை உறுதிப்படுத்துகிறது. இந்த முறையில், வாரிசுகளுக்கு ஏற்படும் சட்டபூர்வமான தாவாக்கள் அல்லது வழக்குகளைத் தடுக்கவும், சொத்துக் கொடை மற்றும் பிரிவில் திடம்செயலாக உதவுகிறது. குறிப்பாக, உயிரை உருவாக்கும் நபர் தனது சொத்துகளை எந்த விதமாக பிரிக்க … Read more

முஸ்லீம்கள் சமாதானம்! தேசிய ஒற்றுமையை சீர்குலைக்கும் பீகாரின் வாக்கு வாங்கி அரசியல் 

Lalu Yadav

பீகாரின் சீமாஞ்சல் பகுதியில் அதிகரித்து வரும் கவலை தேசிய ஒருமைப்பாடு மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்பு குறித்து காரசாரமான விவாதத்தைத் தூண்டியுள்ளது. லாலு யாதவ் தலைமையிலான ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தேசிய நலன்களை விட முஸ்லீம் திருப்திக்கு முன்னுரிமை அளிப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இப்பகுதி முஸ்லிம் மக்கள் தொகையில் திடீர் அதிகரிப்புடன் குறிப்பிடத்தக்க மக்கள்தொகை மாற்றத்தைக் கண்டுள்ளது. கிஷன்கஞ்ச், அராரியா, கதிஹார் மற்றும் பூர்னியா போன்ற மாவட்டங்கள் அதிக அளவில் செல்வாக்கு பெற்றுள்ளதால், இந்த மாற்றம் முஸ்லிம்கள் … Read more

ரூ.100 நோட்டுகளால் பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமம்!! எச்சரிக்கும் RBI!!

Rs.100 notes causing inconvenience to the public!! Warning RBI!!

100 ரூபாய் நோட்டுகள் சந்தைகளில் அதிக அளவு புலக்கத்தில் உள்ளதாக இந்தியன் ரிசர்வ் வங்கியை தெரிவிக்கிறது. இதன் மூலம் பெரும்பாலும் ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டி உள்ளது. 2016 ஆம் ஆண்டு பண மதிப்பிழப்பு செய்யப்பட்ட பின் கள்ள நோட்டுகளின் புழக்கம் அதிகமாக இருப்பது வேதனை அளிப்பதாக RBI தெரிவித்துள்ளது. கள்ள நோட்டுகளின் புழக்கத்திலிருந்து மக்கள் பாதுகாப்பாக இருக்கவும் பணம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்தியன் ரிசர்வ் வங்கி சில தகவல்களை வெளியிட்டிருக்கிறது. போலி ரூபாய் … Read more

தேர்தலில் தோற்றால் EVM பற்றி விமர்சனம்! மகாராஷ்டிராவில் எதிர்கட்சிகளின் சூட்சுமம் அம்பலம்

தேர்தலில் தோற்றால் EVM பற்றி விமர்சனம்! மகாராஷ்டிராவில் எதிர்கட்சிகளின் சூட்சுமம் அம்பலம்

தேர்தலில் தோற்றால் EVM பற்றி விமர்சனம்! மகாராஷ்டிராவில் எதிர்கட்சிகளின் சூட்சுமம் அம்பலம் சோலாப்பூர் மார்கட்வாடி கிராமத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து கேள்விகளை எழுப்பிய உள்ளூர் மக்கள் வாக்குச்சீட்டு மூலம் ‘மறுதேர்தல்’ நடத்தினர். என்சிபி எம்எல்ஏவின் ஆதரவாளர்கள் ஏற்பாடு செய்த தேர்தலை அதிகாரிகள் ரத்து செய்தனர். மும்பை: மகாராஷ்டிராவில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றியைப் பெற்றது. இதன் மூலம், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) குறித்து எதிர்க்கட்சிகள் புலம்பும் … Read more

பாஜக தலைவர் எம்.எஸ்.ஷா பாலியல் தொல்லை குற்றத்தில் கைது!!

BJP leader MS Shah arrested for sexual harassment!!

பாஜகவின் மாநில பொருளாதாரப் பிரிவு தலைவர் எம்.எஸ்.ஷா மீது பாலியல் தொல்லை குறித்த புகார் சமீபத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் தொடங்கியது, அப்போது 15 வயது மதிக்கத்தக்க பள்ளி மாணவி எம்.எஸ்.ஷாவை பாலியல் தொல்லை செய்ததாக புகார் அளித்தார். சிறுமியின் தந்தை, மதுரையில் உள்ள தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இந்த புகாரை பதிவு செய்தார். அவருடைய பக்கம் கூறப்படுவது, ஷா அவருடைய மகளின் செல்போனுக்கு ஆபாசமான மெசேஜ் … Read more