மத்திய அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்! மாநில அரசுகள் அதிர்ச்சி!

மத்திய அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்! மாநில அரசுகள் அதிர்ச்சி!

மத்திய அரசும், இந்திய விமான நிலையங்கள் ஆணையமும், நாட்டில் இருக்கின்ற விமான நிலையங்களை தனியார் வசம் ஒப்படைக்க திட்டமிட்ட இருக்கிறதா? அப்படி என்றால் அதன் விபரங்கள் என்ன தமிழகத்தில் இருக்கின்ற பன்னாட்டு விமான நிலையம் எதையாவது தனியாரிடம் ஒப்படைக்க திட்டமிட்டு இருக்கிறதா? தனியார் வசம் ஒப்படைக்கும் போது பரந்து விரிந்து இருக்கின்ற விமான நிலையங்களின் நிலம் உட்பட சொத்துக்கள் அனைத்தையும் தனியாருக்கு தாரை வார்க்கபடுமா என்பது உட்பட பல்வேறு கேள்விகளை விமான போக்குவரத்து துறை அமைச்சரிடம் திமுகவின் … Read more

காதலியை கரம் பிடிக்க திரைப்பட பாணியில் செய்த பரபரப்பு செயல்! ஆனால் திட்டம் நிறைவேறாமல் போய் விட்டதே!

Movie-style sensational act to hold the hand of the beloved! But the plan went unfulfilled!

காதலியை கரம் பிடிக்க திரைப்பட பாணியில் செய்த பரபரப்பு செயல்! ஆனால் திட்டம் நிறைவேறாமல் போய் விட்டதே! நமது தமிழ் படங்களில், பொதுவாக சினிமா படங்கள் என்றாலே காதலிக்கு முன் நெற்றியில்  குங்குமம் இடுவதை ஒரு மிகப்பெரிய நிகழ்வாக காட்டி வருகின்றனர். பெண்கள் நெற்றியில் குங்குமம் வைத்து விட்டால் அவர்கள் காதலனுக்கே முழுவதும் சொந்தம் என்றெல்லாம் என்னும் வகையில் காட்சிகள் அமைக்கப்படுகின்றன. தற்போது அது போல் செய்து காதலன் நொந்து போன ஒரு வீடியோ தற்போது சமூக … Read more

என் மனைவி மதம் மாறிவிட்டால் என்ன செய்வது! எனவே நான் இப்படி செய்கிறேன்! குடும்பத்தை கொலை செய்த ஓட்டுனர்!

What to do if my wife converts! So I do this! The driver who killed the family!

என் மனைவி மதம் மாறிவிட்டால் என்ன செய்வது! எனவே நான் இப்படி செய்கிறேன்! குடும்பத்தை கொலை செய்த ஓட்டுனர்! பாகல்கோட்டை மாவட்டத்தில் பீலகி தாலுகா கிராமத்தைச் சேர்ந்தவர் நாகேஷ். 30 வயதான இவர் கார் ஓட்டுநராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி விஜயலட்சுமி. இருபத்தி ஆறு வயதாகும் இவர் ஒரு இடத்தில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதிக்கு சப்னா மற்றும் சமர்த் என்ற இரண்டு குழந்தைகள் இருந்தனர். மனைவி மற்றும் குழந்தைகளுடன் தட்சிண … Read more

கோர்ட்டில் மிகுந்த பரபரப்பு! திடீரென வெடித்து சிதறிய மர்மமான பொருள்!

Great excitement in court! The mysterious object that suddenly exploded and scattered!

கோர்ட்டில் மிகுந்த பரபரப்பு! திடீரென வெடித்து சிதறிய மர்மமான பொருள்! டெல்லியில் ரோகிணி என்ற நீதிமன்ற வளாகத்தில் இன்று காலை பத்து முப்பது மணி அளவில் மர்மப்பொருள் ஒன்று வெடித்து சிதறியுள்ளது. அந்த நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்த போது இப்படி ஒரு மர்மமான வெடிபொருள் வெடித்து சிதறியுள்ளது  அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மேலும் இந்த வெடி விபத்தில் ஒரு போலீஸ்காரர் படுகாயம் அடைந்துள்ளார். அதன் காரணமாக அங்கு நடைபெற்ற நீர்கிமன்ற பணிகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டன. … Read more

ஒரு தெய்வ சக்தி தான் அவ்வாறு செய்தது! பல வருட வழக்கு குறித்து மனம் திறந்த முன்னாள் தலைமை நீதிபதி!

Only a divine power did so! Former Chief Justice open-minded about multi-year case!

ஒரு தெய்வ சக்தி தான் அவ்வாறு செய்தது! பல வருட வழக்கு குறித்து மனம் திறந்த முன்னாள் தலைமை நீதிபதி! சுப்ரீம் கோர்ட்டின் முன்னாள் தலைமை நீதிபதியும், மத்திய அரசால் ராஜ்யசபா உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டுள்ள ரஞ்சன் கோகாய் தனது சுயசரிதை புத்தக வெளியீட்டு  விழாவில் கலந்து கொண்டார். நீதிபதிக்கான நீதி, ஒரு சுயசரிதை என்று பெயரிடப்பட்ட புத்தகத்தின் வெளியீட்டு விழாவிலும் கலந்து கொண்டார். புதுடெல்லியில் உள்ள நேரு நினைவு அருங்காட்சியக நூலகத்தில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் … Read more

முப்படைகளின் முதல் தலைமை தளபதி பிபின் ராவத் மரணம்! என்ன செய்யப்போகிறது மத்திய அரசு?

முப்படைகளின் முதல் தலைமை தளபதி பிபின் ராவத் மரணம்! என்ன செய்யப்போகிறது மத்திய அரசு?

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசால் புதிதாக ஏற்படுத்தப்பட்ட முப்படைகளின் தலைமைத் தளபதி என்ற பதவியில் சென்ற வருடம் ஜனவரி மாதம் முதல் பணியாற்றி வந்த பிபின் ராவத் அதற்கு முன்னதாக ராணுவ தளபதியாக இருந்து வந்தார். அவர் முப்படைகளின் தலைமைத் தளபதி என்ற பதவிக்கு நியமனம் செய்யப்பட்ட உடன் இந்திய ராணுவ தளபதியாக நரவனே நியமனம் செய்யப்பட்டார். இவர் நேற்று நீலகிரி மாவட்டம் வெலிங்டனில் இருக்கின்ற ராணுவ பயிற்சி கல்லூரியில் நடைபெற இருந்த ஒரு … Read more

விமான விபத்து! முப்படைகளின் தலைமைத் தளபதியின் மரணம் விபத்தா அல்லது சீனாவின் சதி வேலையா?

விமான விபத்து! முப்படைகளின் தலைமைத் தளபதியின் மரணம் விபத்தா அல்லது சீனாவின் சதி வேலையா?

நேற்று குன்னூரில் நடைபெற்ற விமான விபத்தில் பலியான முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் அவர்களின் உடல் நாளைய தினம் அடக்கம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.இவர் கடந்த 2020ஆம் ஆண்டு முப்படைகளின் தலைமைத் தளபதியாக பொறுப்பேற்றார், இந்த முப்படைகளின் தலைமைத் தளபதி என்ற பதவி உருவாக்கப்பட்டு அந்த பதவியை முதலில் அலங்கரித்தவர் இவர்தான் என்று சொல்லப்படுகிறது. இவர் 1978ஆம் ஆண்டு ராணுவத்தில் சேர்ந்து பணிபுரிந்து இருக்கிறார், அன்று முதல் தன்னுடைய இறப்பு நாள் வரையில் ராணுவத்திற்காக … Read more

அரசு அலுவலகத்தில் செல்பி எடுத்த காங்கிரஸ் பெண் நிர்வாகி! அதுவும் கையில் எதோடு என்று பாருங்கள்! சர்ச்சையான புகைப்படம்!

The female Congress executive who took Selby to government office! See if that too is on hand! Controversial photo!

அரசு அலுவலகத்தில் செல்பி எடுத்த காங்கிரஸ் பெண் நிர்வாகி! அதுவும் கையில் எதோடு என்று பாருங்கள்! சர்ச்சையான புகைப்படம்! மேற்கு வங்காள மாநிலம் மால்டா மாவட்டத்தில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் மகிளா மண்டலின் மூத்த தலைவராக இருப்பவர் மிருணாளினி மண்டல் மைதி. இவர் பழைய மால்டா  சமிதியின் உள்ளூர் தலைவராக பதவி வகிக்கிறார். அவர் நேற்று அந்த பஞ்சாயத்து அலுவலகத்தில் அவரது அதிகாரபூர்வ நாற்காலியில் அமர்ந்து கொண்டு, அதன் பின்னர் கையில் ஒரு கை துப்பாக்கியுடன் செல்ஃபி … Read more

மாணவர்களுக்கு குட் நியூஸ்! இனி பள்ளிகளுக்கு விடுமுறை! அரசின் அதிரடி நடவடிக்கை!

The scorching summer sun! Holidays for schools from May 2!

மாணவர்களுக்கு குட் நியூஸ்! இனி பள்ளிகளுக்கு விடுமுறை! அரசின் அதிரடி நடவடிக்கை! தற்போது தான் அனைத்து மாநிலங்களிலும் தொற்று பாதிப்புக்கள் முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளது. மாணவர்கள் நேரடியாக பள்ளிக்கு சென்ற பாடங்களை பயின்று வருகின்றனர். இந்நிலையில் பருவமழை பல இடங்களில் பெய்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் தமிழகம் ,ஆந்திரா  உள்ளிட்ட மாநிலங்களில்  பள்ளிகளுக்கு விடுப்பு அளிக்கப்பட்டது. இந்த வகையில் ஜம்மு மற்றும் காஷ்மீர் பகுதிகளில் தற்போது அதிக அளவு குளிர் நிலவி வருகிறது. எனவே … Read more

பன்னிரெண்டாம்  வகுப்பு முடித்வரா நீங்கள்? இதோ  ரூ.59 ஆயிரத்தில் மத்திய அரசின் சூப்பர் வேலை!

SI abducts Rs 30 lakh in compensation for death of friend The shock that awaited the family!

பன்னிரெண்டாம்  வகுப்பு முடித்வரா நீங்கள்? இதோ  ரூ.59 ஆயிரத்தில் மத்திய அரசின் சூப்பர் வேலை! தற்பொழுது தொற்று பாதிப்பு முடிந்த பிறகும் மக்கள் அதிலிருந்து மீள்வதற்கு பெருமளவு சிரமப்பட்டு வருகின்றனர். குறிப்பாக இளைஞர்கள் வேலையின்றி பெருமளவு தவித்து வருகின்றனர். அந்த வகையில் தேசிய புள்ளியல் அலுவலகம் தொழிலாளர் கணக்கெடுப்பு முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவில் நகர்ப்புற மற்றும் அனைத்து பகுதிகளிலும் வேலை இன்றி இருப்பவர்கள் எண்ணிக்கை விகிதம் பட்டியலில் கூறியுள்ளது. அந்த வகையில் தமிழ்நாட்டிற்கு 9வது இடம் … Read more