என் மாடு நான்கு நாட்களாக இப்படி உள்ளது! என்னவென்று கொஞ்சம் பாருங்கள்! போலீஸாருக்கு வந்த வினோத வழக்கு!

My cow has been like this for four days! Take a look at what it is! Strange case that came to the police!

என் மாடு நான்கு நாட்களாக இப்படி உள்ளது! என்னவென்று கொஞ்சம் பாருங்கள்! போலீஸாருக்கு வந்த வினோத வழக்கு! காவல்துறை உங்கள் நண்பன் என்று சொல்வதற்கு இணங்க, நாம் எது எந்த குறை என்றாலும், நிறை என்றாலும் பிரச்சனை, பஞ்சாயத்து என்றால் காவல்நிலையத்தைதான் அணுகுகிறோம். அது போல் ஒரு விவசாயி காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார். மேலும் அவர் வித்தியாசமான புகார் ஒன்றையும் கொடுத்துள்ளார். தன்னுடைய மாடு கடந்த சில நாட்களாக பால் கரக்கவில்லை என்று புகார் தெரிவித்துள்ளார். இந்த … Read more

பத்ம விபூசன் விருது பெற்ற பிரபல எழுத்தாளர் மறைவு! பிரதமர் தெரிவித்த இரங்கல்!

Padma Vibhushan Award winning writer passes away Prime Minister's condolences!

பத்ம விபூசன் விருது பெற்ற பிரபல எழுத்தாளர் மறைவு! பிரதமர் தெரிவித்த இரங்கல்! பத்மவிபூஷன் விருது பெற்ற பிரபல எழுத்தாளர் மற்றும் வரலாற்று சிறப்புமிக்க ஆசிரியர் இன்று காலமாகிவிட்டார். மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி குறித்து தனது பல படைப்புகள் மூலம் மிகப் பெரும் புகழ் பெற்றவர் தான் பல்வந்த் மோரேஷ்வர் புரந்தரே என்கிற பாபாசாகேப் புரந்தரே. இவர் வரலாற்று ஆசிரியர் என்றும் புகழப்படுகிறார். கடந்த 2019 ஆம் ஆண்டில் இந்தியாவின் இரண்டாவது மிக உயரிய குடிமகன் … Read more

மதுபானங்களின் விலை உயர்வு! அரசின் அதிரடி நடவடிக்கை!

Liquor prices rise! Government action!

மதுபானங்களின் விலை உயர்வு! அரசின் அதிரடி நடவடிக்கை! இந்திய துணை கண்டத்தின் ஒரு பகுதி தான் இலங்கை.இது தென்கீழ் கரைக்கு அப்பால் இந்திய பெருங்கடல் பகுதியில் உள்ளது.இலங்கையை இந்து சமுத்திரத்தின் முத்து என்றும் கூறுவர்.ஏனென்றால் அங்குள்ள இயற்கையை ஒப்பிட்டு இவ்வாறு கூறிவந்தனர்.கொரோனா தொற்றானது அனைத்து நாடுகளையும் பெருமளவு பாதித்தது.அந்தவகையில் இலங்கையும் பெருமளவு பாதிப்பை சந்தித்தது.தற்பொழுது தான் உலக நாடுகள் அனைத்திலும் கொரோனா தொற்றை கட்டுபடுத்த தடுப்பூசி வரவழைக்கப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் அதனை செலுத்திக்கொண்டு வருகின்றனர்.அதேபோல தற்பொழுது இலங்கையிலும் … Read more

வீட்டு வாடகை கேட்ட உரிமையாளர்! அதற்கு பெண் போலீஸ் செய்த தில்லாலங்கடி செயல்!

Homeowner Asking for Rent! Dillalangadi act done by the female police for that!

வீட்டு வாடகை கேட்ட உரிமையாளர்! அதற்கு பெண் போலீஸ் செய்த தில்லாலங்கடி செயல்! கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி வளாகத்திலேயே போலீஸ் உதவி கமிஷனர் அலுவலகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு இன்ஸ்பெக்டராக வேலை செய்பவர் சுகுணாவள்ளி. 41 வயதான இவர் மருத்துவக்கல்லூரி அருகிலேயே உள்ள ஒரு தனியார் குடியிருப்பில் வசித்து வருகிறார். அது ஒரு வாடகை வீடு என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த நான்கு மாதங்களாக அவர் வீட்டு வாடகை தராமல் வீட்டின் உரிமையாளரை இழுத்தடித்தார். இதைனையொட்டி … Read more

ஒரே நேரத்தில் சேர்ந்து வந்த நான்கு காதலிகள்! காதல் ரோமியோ செய்த செயல்!

Four girlfriends who came together at the same time! The act of making love Romeo!

ஒரே நேரத்தில் சேர்ந்து வந்த நான்கு காதலிகள்! காதல் ரோமியோ செய்த செயல்! மேற்கு வங்காள மாநிலத்தைச் சேர்ந்தவர் சுபமோய் கர் 25 வயதான இவர் கூச் பெஹார் பகுதி ஜோர்பத்கி பகுதியில் உள்ள இவர் உள்ளூர் மருந்து கடை ஒன்றில் சேல்ஸ்மேனாக பணியாற்றி வருகிறார். அவர்களது ஏரியாவில் காளி பூஜை முடிந்து அவர் தனது பணிக்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தார். அப்போது அந்த இளைஞரின் 4 பெண் தோழிகள் ஒன்றாக அவரது வீட்டுக்கு வந்துள்ளனர். இதைக்கண்டு அதிர்ந்து … Read more

நாட்டில் வெகுவாக குறைந்த தொற்று பாதிப்பு! மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்!

நாட்டில் வெகுவாக குறைந்த தொற்று பாதிப்பு! மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்!

நாட்டில் கடந்த சில தினங்களாக நோய்த் தொற்று பாதிப்பு உயர்ந்து வந்த சூழ்நிலையில், நேற்று 12516 ஆக குறைந்தது இதில் கேரள மாநிலத்தின் பங்களிப்பு மட்டுமே 7224 என்று சொல்லப்படுகிறது. இந்த சூழ்நிலையில், இந்தியாவில் இன்று மேலும் 16 ஆயிரத்து 250 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 11 ஆயிரத்து 250 பேருக்கு நோய் தொற்று பாதிப்பு உறுதியாகிவிட்டது. … Read more

இனி இங்கு இவர்களுக்கும் பணி நிரந்தரம்! 11 பெண்களுக்கு பணிக்கான ஒப்புதல் ஆணை!

Now here is a permanent job for them! Approval order for work for 11 women!

இனி இங்கு இவர்களுக்கும் பணி நிரந்தரம்! 11 பெண்களுக்கு பணிக்கான ஒப்புதல் ஆணை! இந்திய ராணுவத்தில் பணியாற்றும் பெண் அதிகாரிகள் 11 பேர் இந்திய ராணுவத்தின் நிரந்தர அணியில் சேர்க்கப்படாமல் நிராகரிக்கப் பட்டுள்ளனர். தங்கள் அனைத்து தகுதிகளும் இருந்தும் நிராகரிக்கப்படுகிறோம் என்றும் அதனால் இதை எதிர்த்து அவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு ஒன்றை கொடுத்தனர். அதனை விசாரித்த சுப்ரீம் கோர்ட் இந்திய ராணுவத்திற்கு எச்சரிக்கை விடுத்தது. ஆணையத்தில் அவர்களை சேர்த்திட நவம்பர் 26 ம் தேதி வரை … Read more

நாட்டில் நோய் தொற்று சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை குறைந்தது!

நாட்டில் நோய் தொற்று சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை குறைந்தது!

நாட்டில் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 1.37 லட்சமாக குறைந்தது. இது கடந்த 264 தினங்களில் பதிவான மிக குறைவான எண்ணிக்கையாக பார்க்கப்படுகிறது. நாட்டில் நேற்றைய தின நோய்த்தொற்று நிலவரம் குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டிருக்க கூடிய அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது, தற்சமயம் நோய்த்தொற்று பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் ஒட்டுமொத்த சதவீதம் 98.26 சதவீதமாகவும், பலியானோரின் சதவீதம் 1.34 ஆகவும், இருக்கிறது. அதோடு தற்சமயம் 0.40 சதவீதம் பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள். நாட்டில் … Read more

ஓடும் ரயிலில் இறங்கும் போது இடறி விழுந்த பெண்! அலேக்காக தூக்கிய போலீசார்! பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள்!

The woman who stumbled while getting off the running train! The cops who threw Alec! CCTV footage of the story!

ஓடும் ரயிலில் இறங்கும் போது இடறி விழுந்த பெண்! அலேக்காக தூக்கிய போலீசார்! பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள்! சிவமொக்கா டவுன் ரயில்வே நிலையத்தில் நேற்று முன்தினம் காலை 6.55 மணிக்கு பெங்களூரு இன்டர்சிட்டி ரயில் அங்கு வந்தது. மேலும் அந்த ரயில் நிற்பதற்கு முன்பாகவே அந்த ரயிலில் பயணம் செய்த ஒரு பெண் அவரது தலையில் சுமையுடன் அதிலிருந்து அங்கு இறங்க முற்பட்டார். ஓடும் ரயிலில் இருந்து இறங்கியதால் நிலை தடுமாறிய அவர் நடை பாதை மேடையிலேயே … Read more

சிறுமி கொலை வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற கைதிக்கு ஆயுள் தண்டனையாக மாற்றி சுப்ரீம் கோர்ட் புதிய உத்தரவு!

Supreme Court upholds life sentence for prisoner sentenced to death in girl's murder case

சிறுமி கொலை வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற கைதிக்கு ஆயுள் தண்டனையாக மாற்றி சுப்ரீம் கோர்ட் புதிய உத்தரவு! கதக் மாவட்டத்தில் கடந்த 2010 ம் ஆண்டு டிசம்பர் மாதம் இருபத்தி எட்டாம் தேதி ஒரு ஐந்து வயது குழந்தையை உறவுக்கார சிறுவன் ஒருவன் கற்பழித்ததோடு, கொலை செய்து உடலை சாக்கு மூட்டையில் கட்டி அங்கு உள்ள கால்வாயில் வீசி எறிந்து விட்டுச் சென்றிருந்தான். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த சிறுவனை … Read more