செல்போன்கள் ஒட்டு கேட்டதாக எழுந்த சர்ச்சை! மத்திய அரசு கூறிய பதில்!

Controversy over cell phone tapping! The answer given by the Central Government!

செல்போன்கள் ஒட்டு கேட்டதாக எழுந்த சர்ச்சை! மத்திய அரசு கூறிய பதில்! இஸ்ரேலின் என்எஸ்ஓ நிறுவனத்தில் சாப்ட்வேர் மூலம் செல்போன் உரையாடல்கள் கண்காணிக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இது தொடர்பாக பார்பிட்டன் என்ற ஊடக நிறுவனத்துடன் இணைந்து தி வயர், வாஷிங்டன் போஸ், கார்டியன் உள்ளிட்ட பல்வேறு ஊடக நிறுவனங்கள் இணைந்து ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் அதிர்ச்சியூட்டும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. இஸ்ரேலின் என்எஸ்ஓ நிறுவனத்திடம் வேவு பார்ப்பதற்காக 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட செல்போன் எண்கள் இருந்துள்ளது. … Read more

தல பயன்படுத்திய பைக்கை வீட்டு வாடகை கொடுக்க முடியாமல் விற்ற நடிகர்!! அவரின் சோகக்கதை!!

The actor who sold his used bike without being able to rent a house !! His tragedy !!

தல பயன்படுத்திய பைக்கை வீட்டு வாடகை கொடுக்க முடியாமல் விற்ற நடிகர்!! அவரின் சோகக்கதை!! தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித்குமார். இவர் தென்னிந்திய தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். மேலும் இவர் காதல் கோட்டை, காதல் மன்னன், வாலி, அமர்களம், தீனா, பூவெல்லாம் உன் வாசம், வில்லன், அட்டகாசம், வரலாறு, கீரிடம், பில்லா, அசல், மங்காத்தா, பில்லா 2 போன்ற தமிழில் பல முன்னணி திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் இவரின் தீனா … Read more

அரசாங்கத்தை கடினமாக கேள்வி கேளுங்கள்!! அனைத்து கட்சிகளுக்கும் பிரதமர் மோடி வலியுறுத்தல்!!

Ask the government hard questions !! Prime Minister Modi urges all parties !!

அரசாங்கத்தை கடினமாக கேள்வி கேளுங்கள்!! அனைத்து கட்சிகளுக்கும் பிரதமர் மோடி வலியுறுத்தல்!! கொரோனா தோற்றின் இரண்டாவது அலை பரவி கொண்டிருக்கும் நிலையில், மூன்றாவது அலையின் அச்சமும் அதிகமாகவே உள்ளது . இந்நிலையில் இன்று பாராளுமன்ற மழைக்கால கூட்டம் கூடுகிறது. பாராளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடரில் அரசாங்கத்திடம் கூர்மையான மற்றும் கடினமான கேள்விகளைக் கேட்குமாறு பிரதமர் நரேந்திர மோடி பாராளுமன்ற உறுப்பினர்களையும் அரசியல் கட்சிகளையும் கேட்டுக்கொண்டார், அவற்றுக்கு பதிலளிக்க அரசாங்கத்தையும் அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அமர்வு துவங்குவதற்கு முன்னதாக … Read more

மேல் முறையீடு செய்தவருக்கு நீதிபதி வைய்த்த செக் பாயின்ட்! இதுவும் கற்பழிப்புதான்!

Check point set by the judge for the appellant! This is rape too!

மேல் முறையீடு செய்தவருக்கு நீதிபதி வைய்த்த செக் பாயின்ட்! இதுவும் கற்பழிப்புதான்! பெண்கள் எதாவது ஒரு முறையில் யாரோ ஒருவரால் ஏமாற்றப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள். பெண்கள் எந்த நிலையில் இருந்தாலும், இந்த செய்தியில் கூட மன நலம் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ள பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு, நான் என்ன செய்தேன் என்றும், நான் செய்ததில் தவறு இல்லை என்றும் மேல் முறையீடு செய்து வாதிடும் நபரை நாம் என்ன செய்வது. மும்பையைச் சேர்ந்த 33 வயது … Read more

சென்செக்ஸ், நிஃப்டி 1% வீழ்ச்சி!! முக்கிய 4 காரணிகள் !!

Sensex, Nifty drop 1% fall !! Top 4 Factors !!

சென்செக்ஸ், நிஃப்டி 1% வீழ்ச்சி!! முக்கிய 4 காரணிகள் !! பலவீனமான உலகளாவிய குறிப்புகளைக் கண்காணிக்கும் போது, இந்திய பங்குச் சந்தை சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி 50 ஆகியவை இன்று (ஜூலை 19) ஆம் தேதி ஆரம்ப ஒப்பந்தங்களில் தலா ஒரு சதவீதத்திற்கு மேல் சரிந்தன. 30-பங்கு பேக் சென்செக்ஸ் 500 புள்ளிகளுக்கு மேல் திறந்தது. இது சென்ற வாரதின் கடைசி நிஃப்டி 15,923.40 ஐ விட சற்று குறைந்து நிஃப்டி 15,754.50 ஆக திறக்கப்பட்டது. முதலீட்டாளர்கள் … Read more

முன்னணி நடிகைகளை பின் தள்ளிய புது நடிகை!! தென்னிந்திய அளவில் சாதனை!!

New actress who pushed back the leading actresses !! South Indian level record !!

முன்னணி நடிகைகளை பின் தள்ளிய புது நடிகை!! தென்னிந்திய அளவில் சாதனை!! ராஷ்மிகா மந்தனா இவர் இந்திய திரைப்பட நடிகைகளில் ஒருவர். இவர் கன்னடம், தமிழ், தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் கிரிக் பார்ட்டி என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். இவர் கர்நாடகத்தில் உள்ள குடகு மாவட்டத்தில் விராஜ்பேட்டையில் கொடவ குடும்பத்தில் பிறந்தார். இவர் கடந்த ஐந்து வருடங்களில் 10 திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் குறுகிய காலத்திலேயே நானி, மகேஷ் பாபு, … Read more

லுங்கியுடன் பாரதி கண்ணம்மா வீட்டில் நடந்தது என்ன?? நாளுக்கு நாள் அதிர்ச்சி!!

What happened to Bharti Kannanama's house with Lungi? Day by day shock !!

லுங்கியுடன் பாரதி கண்ணம்மா வீட்டில் நடந்தது என்ன?? நாளுக்கு நாள் அதிர்ச்சி!! விஜய் தொலைக்காட்சியில் தற்போது பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் கடந்த 2019 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பானது. இதன் கதை பணக்கார வீட்டு பையன் ஏழை வீட்டு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொள்கிறான். மேலும் அந்த ஏழை மருமகளை பணக்கார வீட்டு மாமியாருக்கு பிடிக்கவில்லை. இதனால் தன் புகுந்த வீட்டில் வேலைக்காரியைப் போல் தோற்றம் அளிக்கிறாள் கண்ணம்மா. … Read more

ஷேர் மார்க்கெட் லைவ்!! ஸ்டார்டிங் பெல்!! சிவப்பு நிறத்தில் ஆழ்ந்த வர்த்தகம்!!

Closing Bell: Sensex and Nifty fall !! VIX 1.10% decline !! Sun Burma tops in profits !!

ஷேர் மார்க்கெட் லைவ்!! ஸ்டார்டிங் பெல்!! சிவப்பு நிறத்தில் ஆழ்ந்த வர்த்தகம்!! இந்திய பங்குச் சந்தை வரத்தின் முதல் நாளான இன்று காலையில்  திறக்கும் போதே சனித்து பங்குகளும் சற்று குறைந்த நிலையில் தான் ஆரம்பம் ஆனது . இதியாவின் முக்கிய  வர்த்தக குறியீடான சென்செக்ஸ் சரிவில் தொடங்கியது. உள்நாட்டு முக்கிய குறியீடுகள் திங்கள்கிழமையான இன்று காலையிலேயே எதிர்மறையான உலகளாவிய குறிப்புகளுக்கு மத்தியில் சிவப்பு நிறத்தில் ஆழமாக வர்த்தகம் செய்யத் தொடங்கின. S &P பிஎஸ்இ சென்செக்ஸ் … Read more

இந்த இயக்குனர் இப்படிப்பட்ட கதையை எடுக்க தான் இவ்ளோ நாளா காத்திருந்தோம்!! மகிழ்ச்சி வெள்ளத்தில் நீந்தும் ரசிகர்கள்!!

We have been waiting for this director to take such a story today !! Fans swimming in a flood of joy !!

இந்த இயக்குனர் இப்படிப்பட்ட கதையை எடுக்க தான் இவ்ளோ நாளா காத்திருந்தோம்!! மகிழ்ச்சி வெள்ளத்தில் நீந்தும் ரசிகர்கள்!! பா.ரஞ்சித் இவர் தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பாளராக வலம் வருகிறார். இவர் தமிழ்மொழி திரைப் படங்களை உருவாக்குவதில் சிறந்து விளங்குகிறார். மேலும் இவர் தனது இரண்டாவது படம் அரசியல்  நாடகமான மெட்ராஸ் திரைப்படத்தை ஒருமனதாக நேர்மையான விமர்சனங்களை பெற்றத்து. மேலும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பேசப்பட்டது.அதற்க்கு முன்பு காதல் நகைச்சுவை கலந்த அட்டக்கத்தி படத்தை இயக்கி … Read more

இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா!! ஒரே நாளில் பாதிப்பு எண்ணிக்கை 40 ஆயிரத்தை நெருங்கியது!!

Suddenly Corona nodded and played !! Death toll close to 4000 !!

இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா!! ஒரே நாளில் பாதிப்பு எண்ணிக்கை 40 ஆயிரத்தை நெருங்கியது!! கொரோனா தொற்றின் இரண்டாவது அலையானது நாட்டில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனால் இந்தியாவின் பாதிப்பு எண்ணிக்கையானது பெரும் உச்சத்தை அடைந்தது. கொரோனா அச்சம் காரணமாக   கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி கொள்பவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வந்தது. இந்தியாவில் தற்போது கொரோனா பாதிப்பு மெல்ல மெல்ல கட்டுக்குள் வர தொடங்கினாலும் இன்னும் முழுமையாக குறையவில்லை. இந்த சூழ்நிலையில் இந்தியாவில் கடந்த 24 … Read more