ஜமிந்தார் வீட்டு பெண்ணாக மாறிய காஜல்!! சிலை போல் தோற்றமளிக்கும் நடிகை!!

Kajal becomes Zamindar housewife !! Actress who looks like an idol !!

ஜமிந்தார் வீட்டு பெண்ணாக மாறிய காஜல்!! சிலை போல் தோற்றமளிக்கும் நடிகை!! தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்கள் உள்ளனர். ஆனால் அவர்களை திரையில் நல்ல கதாபாத்திரங்களில் காட்டுவது இயக்குநர்கள் தான். புகழ்பெற்ற இயக்குனர்கள் பலரும் தனது சினிமா வாழ்க்கையில்  பல வெற்றிகரமான படங்களை இயக்கி தற்போது புகழின் உச்சத்தில் உள்ளனர். இந்த நிலையில் யாமிருக்க பயமேன் என்ற பேய் படத்தின் மூலம் திரை உலகிற்கு அறிமுகமான இயக்குனர் டீகே. அதன் பிறகு இவர் காட்டேரி, கவலை … Read more

குளோசிங் பெல்!! இன்று பங்கு சந்தை சரிந்தது!! ஆக்சிஸ் வங்கி சரிவை சந்தித்தது!!

Closing Bell: Reliance Industries down 2% !! Most stocks collapse !!

குளோசிங் பெல்!! இன்று பங்கு சந்தை சரிந்தது!! ஆக்சிஸ் வங்கி சரிவை சந்தித்தது!! உள்நாட்டு பெஞ்ச்மார்க் குறியீடுகள் பிஎஸ்இ சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி 50 ஆகியவை திங்களன்று சிவப்பு நிறத்தில் ஆழமாக மூடப்பட்டன. S&P பிஎஸ்இ சென்செக்ஸ் 586.66 புள்ளிகள் அல்லது 1.10% சரிந்தது. என்எஸ்இ நிஃப்டி 50 இன்டெக்ஸ் 1.07% சரிந்து 15,752.40 ஆக முடிந்தது. எச்.டி.எஃப்.சி வங்கியில் 3.18% வீழ்ச்சியால் வங்கி நிஃப்டி 1.88% குறைந்துவிட்டது. அதைத் தொடர்ந்து இண்டஸ்இண்ட் வங்கி மற்றும் ஆக்சிஸ் … Read more

ரூ.7லட்சம் வரை வருமானம் தரும் தபால் துறையின் புதிய திட்டம்!! இது ஆரம்பம் தான்!!

ரூ.7லட்சம் வரை வருமானம் தரும் தபால் துறையின் புதிய திட்டம்!! இது ஆரம்பம் தான்!!

இன்றைய காலத்தில் சேமிப்பு என்பது மிக முக்கியமான ஒன்றாக மாறி இருக்கிறது. நாம் சம்பாதிக்கும் பணத்தை ஏதாவது ஒரு வழியில் சேமித்து வைத்தால் மட்டுமே வருங்காலத்தில் அது நமக்கு உதவும். மேலும், இதற்கு தபால் அலுவலகங்களிலும் அல்லது வங்கிகளிலும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இந்திய தபால் துறையில் பொது மக்களின் சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் விதமாக பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் மிக முக்கியமான ஒன்று கிராமங்கள் கிராம் சுமங்கல் கிராமின் … Read more

BE படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு!! பொறியியல் கல்லூரி தரும் சூப்பரானா வேலை !!

Employment for BE graduates !! Suprana job given by engineering college !!

BE படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு!! பொறியியல் கல்லூரி தரும் சூப்பரானா வேலை !! தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்படும் தேசிய பொறியியல் கல்லூரியில் Assistant Professor & Associate Professors ஆகிய பதவிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளிவந்துள்ளது. அந்த அறிவிப்பில் பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளதாக கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. நிறுவனம்           : தேசிய பொறியியல் கல்லூரி பணி                      … Read more

நடிகர் சித்தார்த் மரணம்!! இரங்கல் தெரிவிக்கும் யூடியூப் சேனல்!!

Actor Siddharth dies !! YouTube channel to express condolences !!

நடிகர் சித்தார்த் மரணம்!! இரங்கல் தெரிவிக்கும் யூடியூப் சேனல்!! நடிகர் சித்தார்த் இவர் பின்னணி பாடகர் மற்றும் திரைக்கதை எழுத்தாளரும் ஆவார். இவர் தமிழ்நாடு சென்னையில் பிறந்தவர். இவர் தனது இளமைகால படிப்பை சென்னையில் தான் படித்தார். தனது முதல் படமான பாய்ஸ் திரைப்படத்தில் கதாநாயகனாக மற்றும் உதவி இயக்குனராகவும் பணிபுரிந்தார். மேலும் இந்த படம் அவரின் தமிழ் சினிமா அறிமுகப்படமாக அமைந்தது. இவர் தமிழ், தெலுங்கு, இந்தி  என மூன்று மொழிகளிலும் மாறி மாறி சில … Read more

பலத்த மழையால் வீடுகள் இடிந்து விழுந்து 25 பேர் பலி! மக்கள் பெரும் தவிப்பு!

Heavy rains cause houses to collapse, killing 25 Great suffering for the people!

பலத்த மழையால் வீடுகள் இடிந்து விழுந்து 25 பேர் பலி! மக்கள் பெரும் தவிப்பு! மும்பை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை முதல் பலத்த மழை பெய்தது.மும்பையை ஒட்டியுள்ள மாஹூல் என்ற மலைப் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு அங்கிருந்த சுற்று சுவர்கள் இடிந்து வீடுகளில் விழுந்தது.அதில் 17 பேர் உயிரிழந்தனர்,மேலும் 7 பேர் காயமடைந்தார்கள். புறநகர் பகுதியான விக்ரோலியில் ஆறு குடிசைகள் தாறுமாறாக இடிந்து விழுந்தன,அதில் 7 பேர் உயிரிழந்தார்கள்.அதில் இருவர் மட்டும் … Read more

அறுவை சிகிச்சைக்கு பிறகு அர்ச்சனா எப்படி இருக்காங்க?? இத நீங்களே பாருங்க!!

How is Archana after surgery ?? See this for yourself !!

அறுவை சிகிச்சைக்கு பிறகு அர்ச்சனா எப்படி இருக்காங்க?? இத நீங்களே பாருங்க!! தமிழ் சினிமாவில் பல முன்னணி தொகுப்பாளினிகள் உள்ளனர். அதிலும் சிலர் மட்டுமே பிரபலமாக இருப்பார்கள். தமிழில் முன்னணி தொலைக்கட்சியாக இருப்பது விஜய் டிவி. இந்த தொலைக்காட்சி உலக அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இதில் பணிபுரியும் சிலர் உலகளவில் பிரபலம்  அடைந்துள்ளனர். விஜய் தொலைக்காட்சியில் இருந்து ஜீ தமிழ் தொலைக்காட்சி க்கு சென்று பிறகு மீண்டும் விஜய் தொலைக்காட்சி வந்திருப்பவர் தொகுப்பாளினி அர்ச்சனா. இவர் … Read more

மேகதாது அணை விவகாரத்தில் பேச்சுவார்த்தைக்கே இடமில்லை! ஸ்டாலின் கொந்தளிப்பு!

There is no room for discussion on the Megha Dadu Dam issue! Stalin's turmoil!

மேகதாது அணை விவகாரத்தில் பேச்சுவார்த்தைக்கே இடமில்லை! ஸ்டாலின் கொந்தளிப்பு! கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தற்போது முடிவுக்கு வந்து மக்கள் படி படியாக நடைமுறை வாழ்க்கைக்கு திரும்ப  முயல்கின்றனர்.இந்நிலையில் கொரோனா-வை அடுத்து பல பிரச்சனைகள் தமிழ்நாட்டிற்கு வந்த வண்ணமாகதான் உள்ளது.அந்தவகையில் மக்கள் கொரோனாவின் மூன்றாவது அலைக்கு தயாராக இருக்கும் படி மருத்துவ நிபுணர்கள் கூறி வருகின்றனர்.மக்களும் மூன்றாவது அலையை நினைத்து கவலையுற்று வருகின்றனர். இந்நிலையில்,முதலில் மக்கள் கொரோனா தடுப்பூசி செலுத்துவதை தவிர்த்து வந்தாலும் தற்போது இரண்டாம் அலையில் … Read more

சின்னத்திரை சித்ராவை பற்றிய தகவல் வெளியாகி உள்ளது!! மனமுடைந்த ரசிகர்கள்!!

Information about the iconic Chitra has been released !! Heartbroken fans !!

சின்னத்திரை சித்ராவை பற்றிய தகவல் வெளியாகி உள்ளது!! மனமுடைந்த ரசிகர்கள்!! சின்னத்திரையில் நடிகர் மற்றும் நடிகைகள் உள்ளனர். ஆனால் அதில் சிலர் மட்டுமே ரசிகர்களிம் பிரபலமாக இருபார்கள்.. அவர்களில் மக்களை அதிக அளவு கவர்ந்து மற்றும் அதிக ரசிகர்களை கொண்ட சின்னத்திரை நடிகை சித்ரா. இவர்  சின்னத்திரையில் பணியாற்றுவதற்கு முன்பு நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றினார். மேலும் இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நிகழ்ச்சி மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானார். மேலும் சித்ரா கால்ஸ் என்னும் திரைப்படம் … Read more

2.60 கோடிக்கு மேல் தடுப்பூசிகள் தயார்!! அமைச்சரகம் வெளியிட்ட அறிவிப்பு!!

Over 2.60 crore vaccines ready !! Ministry announcement !!

2.60 கோடிக்கு மேல் தடுப்பூசிகள் தயார்!! அமைச்சரகம் வெளியிட்ட அறிவிப்பு!! அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இன்னும் 2.60 கோடிக்கும் அதிகமான இருப்பு மற்றும் பயன்படுத்தப்படாத COVID-19 தடுப்பூசி அளவுகள் தயாராக உள்ளன என்று மத்திய சுகாதார அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது. இதுவரை 42,15,43,730 க்கும் மேற்பட்ட தடுப்பூசி மருந்துகள் மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன.இன்று காலை எட்டு மணி அளவில் சுகாதாரத்துறை அறிவித்த அறிக்கையில் வீணான தடுப்பூசி மருந்துகளையும் சேர்த்து மொத்தம் … Read more