கொரோனா தடுப்பூசிக்குப் பிறகும் பாசிடிவ் ரிசல்ட்!

After the corona vaccine! Positive result!

கொரோனா தடுப்பூசிக்குப் பிறகும் பாசிடிவ் ரிசல்ட்! கொரோனா தொற்றின் எதிரான எந்த தடுப்பூசிப் போட்டுக்கொண்டாலும் இரண்டாவது டோஸ் போட்டப் பிறகுதான் அந்த தடுப்பூசியின் முழு பாதுகாப்பு பலன்களும் நமக்கு கிடைக்க தொடங்குகிறது. அதுபோல தடுப்பூசியால் மக்களுக்கு மொத்தம் 3  பாதுகாப்பு நன்மைகள் கிடைக்கிறது. அதாவது நோய்த் தொற்றிலிருந்தும் நோய்த் தொற்றினால் ஏற்படும் உயிர் இழப்புகளிலிருந்தும் நோய்த் தொற்றுத் தீவிரத்திலிருந்தும் மக்களை பாதுகாக்கிறது.இந்தியாவில் கிடைக்கும் தடுப்பூசிகளும் சரி, வெளிநாடுகளில் கிடைக்கும் mRNA வகைத் தடுப்பூசிகளும் சரி கொரோனா நோய்த் … Read more

மேகதாது அணை விரைவில்  கட்டப்படும் கர்நாடக  முதல்வர்! போர் கொடி தூக்குமா தமிழகம்?

There is no room for discussion on the Megha Dadu Dam issue! Stalin's turmoil!

மேகதாது அணை விரைவில்  கட்டப்படும் கர்நாடக  முதல்வர்! போர் கொடி தூக்குமா தமிழகம்? தமிழ்நாட்டிற்கும் கர்நாடகாவிற்கும் பலகாலமாக காவேரி தொடர்புடைய பிரச்சனைகள் நடந்த வண்ணமாக தான் உள்ளது.தமிழக அரசானது இதுபற்றி பல கோரிக்கைகளை மத்திய அரசிடம் கூறியது. ஆனால் தமிழக அரசு கேட்கும் எந்தவித கோரிக்கைகளுக்கும் மத்திய அரசு பதில் அளிப்பதில்லை.அதுமட்டுமின்றி சுப்ரீம் கோர்ட் காவிரி ஆற்றின் மேகதாது அணை கட்டுவதற்கு தடைவிதித்துள்ளது. ஆனால் கர்நாடகா அதை சிறிதும் மதிக்காமல்  மேகதாது அணையை கட்ட பல நடவடிக்கைகளை … Read more

தலைவி படத்திற்க்கு ஆப்பு!! நடிகை கங்கனா ரணவ்த் அதிரடி தகவல்!!

Wedge for the leader movie !! Actress Kangana Ranaut Action Information !!

தலைவி படத்திற்க்கு ஆப்பு!! நடிகை கங்கனா ரணவ்த் அதிரடி தகவல்!! நாட்டின் முதல்வர் என்பவர்  நாட்டுக்காக தன்னை அர்ப்பணித்து நாட்டைப் பாதுகாப்பது அவரின் தலையாய கடமை ஆகும். மேலும் ஒரு நாட்டின் முதல்வரை அந்நாட்டு மக்கள் தேர்ந்தெடுப்பார்கள். அப்படி தேர்ந்தெடுக்கும் முதல்வர் மக்களுக்காக பணிகளை செய்வதில் பெரும் பொறுப்பு ஆகும். மேலும் நாட்டின் முதல்வரை நாட்டு மக்கள் அனைவரும் கொண்டாடும் வகைகள் மக்கள் மனத்தில் இடம்பித்தவர்  மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா அவர்கள். இவர் கடந்த 2 … Read more

கொரோனா தொற்று உள்ளவர்களுக்கு கட்டாயம் இந்த நோய் வரும்! ஆராய்ச்சியின் முடிவில் வெளிவந்த திடுக்கிடும் உண்மைகள்!

People with corona infection must get this disease! Shocking facts revealed at the end of the research!

கொரோனா தொற்று உள்ளவர்களுக்கு கட்டாயம் இந்த நோய் வரும்! ஆராய்ச்சியின் முடிவில் வெளிவந்த திடுக்கிடும் உண்மைகள்! கொரோனா தொற்றானது  சீன நாட்டில் ஆரம்பித்தாலும் அங்கேயே முடிவு பெறாமல் தொடர்ந்து அனைத்து நாடுகளையும் பரப்பி வந்தது.கொரோனா தொற்றின் முதல் அலையில் அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகள் அதிக அளவு பாதிப்பை சந்தித்தது.லட்சக்கணக்கான உயிர்களை இழக்க நேரிட்டது.அந்த வகையில் இந்தியா இரண்டாம் அலையின் போது அதிகளவு உயிர்களை இழக்க நேரிட்டது.தற்போது இரண்டாம் அலை கடந்து மூன்றாம் அலை உருவாகக்கூடும் … Read more

அண்ணாத்த படம் ரிலீஸ் ஆகுறது டவுட்டு தான்?? மனமுடைந்த படக்குழு!!

Doubt is the release of Annatha movie ?? Heartbroken crew !!

அண்ணாத்த படம் ரிலீஸ் ஆகுறது டவுட்டு தான்?? மனமுடைந்த படக்குழு!! தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்தது மக்களை அதிகம் கவர்ந்தவர் ரஜினிகாந்த். இவரை அவரது ரசிகர்கள் சூப்பர் ஸ்டார் என்று அன்புடன் அழைத்து வருகிறார்கள். மேலும் ரஜினிகாந்த் அவர்கள் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், என அனைத்து மொழிகளிலும் இதுவரை 162 படங்களில் நடித்துள்ளார். மேலும் ரஜினிகாந்த் அவர்கள் தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி போன்ற அனைத்து மொழிகளிலும் சிறந்து விளங்குகிறார். … Read more

இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசியையும் ஒன்னவே போட்டுக்கலாமா?உலக சுகாதார அமைப்பு கூறியது என்ன??

Can two doses of corona vaccine be given at the same time? What did the World Health Organization say?

  இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசியையும் ஒன்னவே போட்டுக்கலாமா??உலக சுகாதார அமைப்பு கூறியது என்ன?? இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் ஒரே நேரத்தில் போட்டுக் கொள்ளலாம் என்ற கருத்துக்கள் தற்போது தீவிரமாக பரவி வருகிறது. ஆனால், இது மிகவும் ஆபத்தானது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.அதற்கான சரியான விளக்கமும் தந்துள்ளது. கொரோனா வைரஸ் பற்றிய ஆய்வுகள் ஒருபுறம் தொடர்ந்து நடந்து வருகின்ற நிலையில் மற்றொருபுறம், கொரோனா வைரஸ் ஒலிக்க அதற்கு தேவையான மருந்துகள், சிகிச்சைகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. … Read more

கொரோனா தடுப்பூசி பற்றிய உண்மை நிலவரத்தை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம்

Former Minister P. Chidambaram brings to light the true situation regarding the corona vaccine

கொரோனா தடுப்பூசி பற்றிய உண்மை நிலவரத்தை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் இந்தியாவில் இதுவரையில் 37.63 கோடி மக்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திகொண்டுள்ளார்கள். குறைந்தது 30.30 கோடி மக்களுக்கு முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 7,33 கோடி மக்களுக்கு மட்டுமே இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. சென்ற ஞாயிற்றுக்கிழமை அன்று வெறும் 12 லட்சம் மக்களுக்கு மட்டுமே இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. திங்கள் கிழமையான நேற்று 40 லட்சம் மக்களுக்கு கொரோனா … Read more

52 பேர் உடல் கருகி உயிரிழப்பு! கொரோனா  நோயாளிகளுக்கு ஏற்பட்ட அவலம்!

52 people burnt to death! Disgrace to corona patients!

52 பேர் உடல் கருகி உயிரிழப்பு! கொரோனா  நோயாளிகளுக்கு ஏற்பட்ட அவலம்! கொரோனா தொற்றானது சீன நாட்டில் ஆரம்பித்து அனைத்து நாடுகளுக்கும் பரவியது.இன்றளவும் சில நாடுகள் அவற்றிலிருந்து மீள்வதற்கு பெருமளவு சிரமப்படுகின்றனர். நமது இந்தியாவில் முதல் அலையில் அதிக அளவு பாதிப்புகள் ஏற்படாவிட்டாலும் இரண்டாம் அலையில் அதிக அளவு உயிர் சேதங்களை சந்திக்க நேரிட்டது.தற்போது மூன்றாவது அலை உருவாகிறது என மருத்துவம் மற்றும் சுகாதார துறை அமைச்சகம் கூறிவருகிறது.ஒவ்வொரு நாட்டிலும் கொரோனா  தொற்று  நோயாளிகளுக்கு மருத்துவமனைகள் அமைக்கப்பட்டு … Read more

சபரிமலை செல்ல அனுமதி!ஆன்லைன் புக்கிங்!

Permission to go to Sabarimala! Online Booking!

சபரிமலை செல்ல அனுமதி!ஆன்லைன் புக்கிங்! கேரள மாநிலத்தில் இருக்கும் சுவாமி ஐயப்பன் கோவிலில் கார்த்திகை மற்றும் மார்கழி மாதங்களில் மண்டல மகர கால பூஜை நடப்பது வழக்கம்.அந்த சமயத்தில் நாடு முழுவதும் இருக்கும் லட்சக்கணக்கான பக்தர்கள் இருமுடி கட்டிக்கொண்டு சபரிமலை சென்று தரிசனம் பெற்று வருவார்கள்.. ஆனால் கடந்த இரண்டு ஆண்டு காலம் கொரோனா தொற்றின் காரணமாக பக்தர்களை தரிசனம்  அனுமதிக்கவில்லை.கடந்த வருடம் மகர மண்டல பூஜை ஆன்லைன் மூலம் 1000 முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டும் … Read more

ஜிகா வைரஸ் க்கு இது தான் தீர்வா? இவர்கள் தான் அதிகம் பாதிக்கப்படுபவர்கள்!

Is this the solution to the Zika virus? These are the ones who suffer the most!

ஜிகா வைரஸ் க்கு இது தான் தீர்வா? இவர்கள் தான் அதிகம் பாதிக்கப்படுபவர்கள்! கொரோனா தொற்றின் பாதிப்பு இரண்டு ஆண்டுகளாக மக்களை தாக்கி வருகிறது. இதற்கிடையே பல வைரஸ்களின் தாக்கம் ஏற்பட்டுவிட்டது.கொரோனா முதல் அலையில் அதிக அளவு மக்கள் பாதிக்கப்படா விட்டாலும் கொரோனாவின் இரண்டாவது அலைக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர்.  இதனையடுத்து கருப்பு பூஞ்சை,வெள்ளை பூஞ்சை,போன்ற தொற்றுகள் ஏற்பட்டு அதற்கு மக்கள் பாதிக்கப்பட்டனர்.மதுரை அருகே இத்தொற்றால் ஓர் சிலர் உயிரை விடும் அபாயமும் ஏற்பட்டது.அதனையடுத்து தற்போது கப்பா … Read more