கொரோனாவை அழிக்க வந்தது புதிய மருந்து! இனி ஆக்ஸிஜனுக்கு பாய் பாய்!

The new drug that came to destroy the corona! Boy bye to oxygen now!

கொரோனாவை அழிக்க வந்தது புதிய மருந்து! இனி ஆக்ஸிஜனுக்கு பாய் பாய்! கொரோனா தொற்றானது ஓராண்டு காலமாக மக்களை விடாமல் துரத்தி வருகிறது. மக்கள் இந்தக் குழுவின் இரண்டாவது அலையை கொத்துக்கொத்தாக உயிரிழந்து வருகின்றனர்.இந்த இரண்டாவது அலையினால் மக்கள் ஆக்சிஜன் இன்றியும் கொரோனா தடுப்பூசி இன்றியும் தவித்து வருகின்றனர். இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு கொரோனா சிகிச்சைக்கான மருந்து ஒன்றை புதிதாக கண்டுபிடித்துள்ளனர்.இன்று முதல் அந்த மருந்து அமலுக்கு வருகிறது. 2-Deoxy-D-Gulcose ஆகியவற்றின் கலவையில் … Read more

திருப்பதியில் இப்படி ஒரு சுவாமி தர்ஷனமா? பக்தர்கள் மிக்க மகிழ்ச்சி!

Is there such a Swami Darshan in Tirupati? Devotees are very happy!

திருப்பதியில் இப்படி ஒரு சுவாமி தர்ஷனமா? பக்தர்கள் மிக்க மகிழ்ச்சி! தற்போது திருப்பதி திருமலையில் பக்தர்கள் அனைவரும் மிக சிறப்பாக வி.ஐ.பி. போல தர்ச்சனதிக்கு போகின்றனர்.காரணம் என்ன வென்று பார்த்தால் கொரோனா லாக்டவுன் மற்றும் தொற்றின் காரணமாக கூட்டம் சேர கூடாது என்பதும் குறிப்பிடத்தக்கது. கோவிலுக்கு செல்ல வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸில் நுழைந்தது முதல், தள்ளுமுள்ளு சத்தம் இல்லாமல், ஒருவரை ஒருவர் நெருக்காமல், நமோ நாராயணா! நமோ வெங்கடேசாயா! எனும் மந்திரத்தை மட்டுமே கேட்க முடிந்தது. பக்தர்கள் … Read more

ரஷ்யாவிலிருந்து இந்தியாவிற்கு வந்த புதிய கொரோனா தடுப்பூசி

Sputnik vaccines Pack Reached india

ரஷ்யாவிலிருந்து இந்தியாவிற்கு வந்த புதிய கொரோனா தடுப்பூசி   இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்த வண்ணமேயுள்ளது.கொரோனா பாதிக்கபடுபவர்கள் எண்ணிக்கையானது 3 லட்சத்துக்கு மேல் தற்போது பதிவாகி வருகிறது. கொரோனாவினால் ஏற்படும் இறப்புகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.இந்த அசாதாரண சூழ்நிலையை சமாளிக்க மத்திய மாநில அரசுகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.அந்த வகையில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதை வேகபடுத்தி உள்ளனர். இவ்வாறு அதிக அளவில் பொதுமக்கள் கொரோனா தடுப்பூசியை போட்டு வருவதால் அதற்கான தட்டுப்பாடும் நிலவி … Read more

அடுத்து வந்த ஆபத்து! கொரோனாவின் புதிய அறிகுறி இது தான்? மருத்துவர்கள் எச்சரிக்கை!

அடுத்து வந்த ஆபத்து! கொரோனாவின் புதிய அறிகுறி இது தான்? மருத்துவர்கள் எச்சரிக்கை!

அடுத்து வந்த ஆபத்து! கொரோனாவின் புதிய அறிகுறி இது தான்? மருத்துவர்கள் எச்சரிக்கை! கடந்த 2019 ம் ஆண்டின் இறுதியில் சீனாவில் இருந்து பரவப்பட்ட தொற்று கொரோனா ஆகும்.அதன் இரண்டாம் அலையை அனைத்து நாடுகளும் சமாளிக்க முயற்சி செய்கிறது. ஆனால்,இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை பல மறக்கமுடியாத அச்சுறுத்தல்களை ஏற்படுத்தி வருகிறது.கடந்த 2020 ம் வருட இறுதியில் இங்கிலாந்து, பிரேசில், தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளிலும் உருமாறிய கொரோனா நோய் தொற்று பரவுவது கண்டறியப்பட்டுள்ளது. தற்போது அது இந்தியாவில் … Read more

சிறு குழந்தைகளை தாக்கிய வைரஸ்! அரசு கருத்தில் கொள்ளுமா?

The virus that attacked small children! Will the government consider it?

சிறு குழந்தைகளை தாக்கிய வைரஸ்! அரசு கருத்தில் கொள்ளுமா? கொரோனா பாதிப்பின் இரண்டாம் அலை இந்தியாவில் பெருமளவு பாதிப்பை தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறது.இதன் பாதிப்பு காரணமாக பெருமளவு குழந்தைகள் அதிகம் பாதிக்கபடுகின்றனர். இந்தியாவின் வட பகுதிகளில் கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகளவு பரவி வருகிறது.இதே போல் உத்தரகாண்டில் கொரோனா பாதிப்புக்கு 79,379 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை 4,426 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்தது.இந்நிலையில், குறிப்பாக கடந்த 10 நாட்களில் மட்டும் 9 வயதிற்குட்பட்ட … Read more

எதிர்கட்சி தலைவர் வைத்த கோரிக்கை! பரிசீலனை செய்வாரா மோடி!!!

Opposition leader's request! Will Modi review !!!

எதிர்கட்சி தலைவர் வைத்த கோரிக்கை! பரிசீலனை செய்வாரா மோடி!!! கொரோன தொற்றானது ஓராண்டு காலத்தையும் தாண்டி இந்த ஆண்டையும் தொடர்ந்து மக்களை பாதித்து வருகிறது.தற்போது கொரோனாவின் 2வது அலை மக்களின் உயிர்களை காவு வாங்கி வருகிறது.அந்தவகையில் மத்திய மாநில அரசுகள் மக்களை பாதுகாக்க பல்வேறு செயல்பாடுகளை நடைமுறை படுத்தி வருகிறது.கடந்த மாதம் 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது.இந்த தேர்தல் பிறகு பல மாநிலங்களில் தொற்று அதிகளவு பரவ ஆரம்பித்து விட்டது.அதுமட்டுமின்றி தமிழகத்தில் காங்கிரஸ் கூட்டணியுடன் திமுக … Read more

காங்கிரஸின் முக்கிய புள்ளி திடீர் மரணம்! சோகத்தில் கட்சி தலைமை!

The main point of Congress is sudden death! Party leadership in tragedy!

காங்கிரஸின் முக்கிய புள்ளி திடீர் மரணம்! சோகத்தில் கட்சி தலைமை! கொரோனா தொற்றானது சென்ற ஆண்டு மக்களை பெருமளவு பாதித்து.அதன்பின் அதன் தாக்கம் சிறிதளவு குறையவே மக்கள் சில கட்டுபாடுகளுடன் வெளியே நடமாட செய்தனர்.மக்கள் வெளியே செல்ல ஆரம்பித்ததும் கட்டுப்பாட்டு வழிமுறைகளை பின்பற்றாததால் மீண்டும் கொரோனாவின் 2 வது அலை உருவாக ஆரம்பித்து விட்டது.சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு மக்கள் பெருமளவு பாதிப்படைந்துள்ளனர். அதுமட்டுமின்றி இந்த கொரோனாவின் 2-வது அலைக்கு மக்கள் கொத்து கொத்தாக பலியாகி … Read more

சொந்த காதலியை 25 பேர் கற்பழிப்பதை பார்த்து ரசித்த காதலன்! கொடூரத்தின் உச்ச கட்டம்!

The boyfriend who enjoyed watching his own girlfriend being raped by 25 people! The climax of the atrocity!

சொந்த காதலியை 25 பேர் கற்பழிப்பதை பார்த்து ரசித்த காதலன்! கொடூரத்தின் உச்ச கட்டம்! பெண்களுக்கு எங்கு தான் நிம்மதி என்று தெரியவில்லை.யாரை நம்புவது என்று தெரியாமல் பெண்பிள்ளைகள் பல சிரமங்களுக்கு ஆளாகிறார்கள்.யுலகம் போகும் போக்கில் யாரையும் நம்ப முடியாமல் தவித்து போகிறார்கள். உலகில் நடக்கும் அநியாயங்களில் 90 சதவிகிதம் பெண்களுக்கும், சிறு பிள்ளைகளுக்கும் எதிராகவே நடக்கின்றது.இதில் என்ன சிறப்பு என்றால் நாம் நம்பும் மனிதர்கள் தான் இந்த குற்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இதே போல் ஒரு … Read more

ரயில்வே துறை வெளியிட்ட திடீர் அறிவிப்பு! அதிர்ச்சியில் பொதுமக்கள்!

Sudden announcement issued by the Railway Department! Shocked public!

ரயில்வே துறை வெளியிட்ட திடீர் அறிவிப்பு! அதிர்ச்சியில் பொதுமக்கள்! கொரோனா தொற்றானது மக்களை பெருமளவு பாதித்து வருகிறது.சென்ற ஆண்டை விட இந்த கொரோனாவின் 2வது அலை இந்தியாவை பெருமளவு பாத்தித்துள்ளது.இந்த 2-ம் அலையானது சுனாமி போல அதி வேகத்தில் பரவி வருகிறது.இதனால் பல உயிர்களை இழந்து வருகிறோம்.மக்களின் நலனுக்காக மத்திய அரசும் மாநில அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.அந்தவகையில் பலவேறு நாடுகளிலிருந்து கொரோனா தடுப்பூசி மற்றும் ஆக்சிஜனை இறக்குமதி செய்து  வருகின்றனர். மருத்துவத்திற்கென்று மத்திய அரசும் … Read more

மோடிக்கு அறிவுரை கூறிய முதல்வர்! என்ன கூறினார் தெரியுமா?    

Chief Minister advised Modi! Do you know what he said?

மோடிக்கு அறிவுரை கூறிய முதல்வர்! என்ன கூறினார் தெரியுமா? கொரோனா தொற்றானது ஓராண்டு காலமாக மக்களை காவு வாங்கி வருகிறது,சென்ற ஆண்டை விட தற்போது கொரோனாவின் 2வது அலையானது அசுர வேகத்தில் பரவி வருகிறது.குறிப்பாக இந்தியாவை பெருமளவு பாதித்துள்ளது.தினம் ஆயிரக்கணக்கான உயிர்களை இழந்து வருகிறோம்.இந்நிலையில் மக்கள் அனைவரும் பாதுகாப்புடனும் விழிப்புணர்வுடனும் இருக்குமாறு மத்திய அரசுகளும் மாநில அரசுகளும் வலியுறுத்தி வருகிறது. அதனைத்தொடர்ந்து மக்களின் பாதுகாப்புக்காக மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.வெளிநாடுகளிலிருந்து கொரோனா தடுப்பூசி … Read more