இந்திய வடகிழக்கு மாநிலத்தில் இன்று நிலநடுக்கம் :!

இந்திய வடகிழக்கு மாநிலத்தில் இன்று நிலநடுக்கம் :!

இந்தியாவில் வடகிழக்கு மாநிலங்களான மணிப்பூர் பகுதியில் இன்று (புதன்) அதிகாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் குறித்து தேசிய புவியியல் ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள தகவலில் ,மணிப்பூர் மாநிலத்தில் உக்ருல் மாவட்டத்தில் இன்று காலை அதிகாலை 3.32மணி அளவில் பூமியில் இருந்து 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகி உள்ளதாக தேசிய புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. https://twitter.com/NCS_Earthquake/status/1313615866538360832?s=20 இந்த நிலநடுக்கத்தில் … Read more

இந்தியாவில் ஒரே நாளில் 986 பேர் பலி! அக். 7 கொரோனா பாதிப்பு நிலவரம்!

இந்தியாவில் ஒரே நாளில் 986 பேர் பலி! அக். 7 கொரோனா பாதிப்பு நிலவரம்!

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 72,049 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, இந்தியாவில் இதுவரை தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 67,57,132 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 986 பேர் கொரோனா தொற்று காரணமாக பலியாகிய நிலையில் பலி எண்ணிக்கை 1,04,555 ஆக உயர்ந்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 75,787 … Read more

Axis Bank-ல் 100க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள்! டிகிரி முடித்து இருந்தால் போதும்!

Axis Bank-ல் 100க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள்! டிகிரி முடித்து இருந்தால் போதும்!

நிறுவனம்: Axis Bank பணியிடங்கள்: 100+ பணி: Auditor, Sales Officer, Business Development Executive, Sales Manager, Assistant Manager, Virtual RM தகுதி : சம்பத்தப்பட்ட பாடங்களில் / பிரிவுகளில் டிகிரி / மேலாண்மை தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் பணிக்கு விண்ணப்பிப்போர் அதிகபட்சம் 10 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும். தேர்வு செயல்முறை : Test GD Interview விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் இருந்தால் கீழே வழங்கப்பட்டுள்ள … Read more

இந்தியாவில் ஒரே நாளில் 61,267 பேருக்கு கொரோனா! அக். 6 கொரோனா பாதிப்பு நிலவரம்!

இந்தியாவில் ஒரே நாளில் 61,267 பேருக்கு கொரோனா! அக். 6 கொரோனா பாதிப்பு நிலவரம்!

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 61,267 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, இந்தியாவில் இதுவரை தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 66,85,082 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 884 பேர் கொரோனா தொற்று காரணமாக பலியாகிய நிலையில் பலி எண்ணிக்கை 1,03,569 ஆக உயர்ந்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 75,787 … Read more

தமிழக முதல்வரின் கோரிக்கையை நிராகரித்தது குஜராத் அரசு! தமிழர்கள் அதிர்ச்சி

Edappadi Palanisamy-News4 Tamil Online Tamil News

அகமதாபாத் தமிழ் பள்ளியை திறக்க முடியாது என்று திட்டவட்டம் – தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்தது குஜராத் அரசு நிராகரித்ததால் தமிழர்கள் அதிர்ச்சி… குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள மணிநகரில் செயல்பட்டு வந்த தமிழ் மேனிலைப் பள்ளியை அம்மாநில அரசு மூடியது. இதற்கு தமிழர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் இருந்து பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாசும் கண்டனம் தெரிவித்து, பள்ளியை திறக்க தமிழக அரசும், பிரதமர் மோடியும் நடவடிக்கை எடுக்க … Read more

திமுக கட்சியை சேர்ந்த கனிமொழி கைது! கண்டனம் தெரிவித்த ஸ்டாலின்!

திமுக கட்சியை சேர்ந்த கனிமொழி கைது! கண்டனம் தெரிவித்த ஸ்டாலின்!

உத்திரப்பிரதேசத்தில் ஹத்ராஸ்  எனும் பகுதியை சேர்ந்த 19 வயதான ஒரு பெண்ணை அதே பகுதியை சேர்ந்த 4 நபர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளனர். அந்தப் பெண்ணின் குடும்பத்தை நேரில் சந்திக்க சென்ற காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான பிரியங்கா  காந்தி, ராகுல் காந்தி போன்றோர் சென்றுள்ளனர். அப்போது அங்கே இருந்த போலீசார் ராகுல் காந்தி அவர்களை தடியால் தாக்கி கீழே தள்ளி விட்டனர் என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார். இச்சம்பவத்தை கண்டித்து மகளிர் … Read more

கொரோனா தொற்றின் தற்போதைய நிலை! மகிழ்ச்சியில் மக்கள்!

கொரோனா தொற்றின் தற்போதைய நிலை! மகிழ்ச்சியில் மக்கள்!

இந்த கொரோனா தொற்று உலக நாடுகளையே அச்சுறுத்தி வந்தது. இந்த நோய்க்கு பல லட்சம் பேர் பலியாகினர். இந்நோய் இந்தியாவிற்கும் பரவியது, மார்ச் மாதம் இறுதியிலிருந்து இந்தியாவில் முழு ஊரடங்கு பின்பற்றப்பட்டு வந்தது. இதனால் இந்திய பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது, மக்கள் அனைவரும் மிகுந்த கஷ்டத்திற்கு ஆளாகியுள்ளனர்.  தற்போது கடந்த மாதத்திற்கான அறிக்கை மத்திய நிதியமைச்சரால் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் செப்டம்பர் மாதத்தில் கொரோனா தொற்று  உச்சகட்டத்தை கடந்து விட்டதாக கூறப்பட்டுள்ளது. அதாவது செப்டம்பர் மாதம் இறுதி வாரத்தில் … Read more

பங்குச்சந்தையில் டி.சி.எஸ் நிறுவனம் புதிய சாதனை !!

பங்குச்சந்தையில் டி.சி.எஸ் நிறுவனம் புதிய சாதனை !!

2020 நடப்பாண்டிற்கான ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில், வலுவான வருவாய் கிடைக்கும் என்ற எதிர்பார்க்கப்பட்ட நிலையில், டாட்டா கன்சல்டிங் சர்வீஸ் (டி.சி.எஸ்) பங்குகள் திரும்ப வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்குகள் மற்றும் பங்கு சந்தையில் இன்று முதலீல் டாடா நிறுவனம் தனது உச்சத்தை அடைந்தது. இன்று காலை நிலவரப்படி தேசிய பங்குச்சந்தை சென்செக்ஸ் மற்றும் மும்பை பங்குச் சந்தையின் நிப்டி உயர்வுடன் தொடங்கியது. நிப்டி குறியீட்டு எண் 20,677 … Read more

27 பள்ளி மாணவர்களுக்கு கொரோனா..! மூடப்பட்ட அரசு பள்ளிகள்!

27 பள்ளி மாணவர்களுக்கு கொரோனா..! மூடப்பட்ட அரசு பள்ளிகள்!

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 27 பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்தது. மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு ஊரடங்கில் அவ்வபோது சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. அதன்படி ஆந்திரப் பிரதேசத்தில் ஊரடங்கு தளர்வின்படி 9 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாடங்களில் சந்தேகங்கள் இருந்தால் ஆசிரியர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ள, மாணவர்கள் பள்ளிகளுக்கு வரலாம் … Read more

பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தில் முறைகேடு அம்பலம் !!

பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தில் முறைகேடு அம்பலம் !!

கடந்த 2016 – 2019 ஆண்டில் பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தில் முறைகேடு நடந்திருப்பதாக தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் ஒன்றியம் முக்குளம் ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் ஒன்றியம் முக்குளம் ஊராட்சியில் 2016-2019 ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட , பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தில் முறைகேடு நடந்து இருப்பதாக ஊர் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதற்காக தர்மபுரி மாவட்ட திட்ட அலுவலர் ஆர்த்தி என்பவர் முறைகேடு குறித்து விசாரிக்க  ஊராட்சி பகுதிக்கு  … Read more