குஜராத்தில் ஒரு ஹத்ராஸ் !! தூக்க மாத்திரை கொடுத்து பாலியல் தொல்லை !!

குஜராத்தில் ஒரு ஹத்ராஸ் !! தூக்க மாத்திரை கொடுத்து பாலியல் தொல்லை !!

உத்தரபிரதேச மாநிலம் ஹதராசில் இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்து, கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி ஓயும் முன்பே, அடுத்தடுத்து இளம்பெண்ணை பலாத்காரம் செய்யப்பட்டு, உடல் பாகங்கள் வெட்டி கொன்று வரும் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. உத்தரபிரதேசம் ,மத்திய பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் ஆகிய இடங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றது. குஜராத் மாநிலம் ஜாம்நகர் மகாதேவ் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமிக்கு தூக்க மாத்திரை கொடுத்து 4 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் … Read more

ரயில் நிலையத்தில் உணவுகள் விற்க அனுமதி !!

ரயில் நிலையத்தில் உணவுகள் விற்க அனுமதி !!

கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் ரயில்வே சேவையானது சரியாக இயக்கப்படவில்லை. தற்பொழுது மத்திய,மாநில அரசு படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் , ரயில்களும் குறிப்பிட்ட அளவில் இயக்கப்பட்டு வருகின்றது. ஆனால் ரயில் நிலையத்தில் உணவகங்கள் மற்றும் சிற்றுண்டி கடைகள் திறக்க தடை விதித்துள்ளது. இந்நிலையில், தற்பொழுது இந்தியாவில் தீபாவளி , தசரா, கிறிஸ்மஸ், பொங்கல் என பண்டிகைகள் தொடர்ந்து வருவதினால் பயணிகள் சேவையை அதிக அளவில் இருப்பதினால் அவற்றை … Read more

ஜே.இ.இ தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு !!

ஜே.இ.இ தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு !!

கொரோனா ஊரடங்கு காரணமாக நீட் , ஜே.இ.இ தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு, கடந்த செப்டம்பர் மாதம் 27-ஆம் தேதி நடைபெற்ற தேர்வுக்கு இன்று முடிவுகள் வெளியாகியுள்ளது. மார்ச் மாதம் நடக்கவிருந்த நீட் மற்றும் ஜே.இ.இ போன்ற நுழைவுத் தேர்வுகள், ஊரடங்கு காரணமாக நடத்த இயலாமல் போனது .இதனை நடத்தும் முடிவில் மத்திய அரசும் தேர்வு முகாமையும் முடிவெடுத்து, கடந்த செப்டம்பர் மாதம் நடத்த முடிவு செய்தது. அதில் நடந்த ஜே.இ.இ தேர்வு ,செப்டம்பர் 27-ஆம் தேதி இந்தியா முழுவதும் … Read more

இந்தியாவில் ஒரே நாளில் 74,442 பேருக்கு கொரோனா பாதிப்பு!

இந்தியாவில் ஒரே நாளில் 74,442 பேருக்கு கொரோனா பாதிப்பு!

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 74,442 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, இந்தியாவில் இதுவரை தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 66,23,816 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 903 பேர் கொரோனா தொற்று காரணமாக பலியாகிய நிலையில் பலி எண்ணிக்கை 1,02,685 ஆக உயர்ந்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 76,737 … Read more

2021 ஜூலைக்குள் நாடு முழுவதும்  கொரோனா தடுப்பூசி! சுகாதாரத்துறை அமைச்சர் திட்டவட்டம்!

2021 ஜூலைக்குள் நாடு முழுவதும்  கொரோனா தடுப்பூசி! சுகாதாரத்துறை அமைச்சர் திட்டவட்டம்!

நாடு முழுவதும் ஆட்டம் காண வைத்துள்ளது கொரோனா  தோற்றால் மக்கள் தங்களது வாழ்வாதாரங்களை இழந்துள்ளனர். இதற்கு முடிவு காண வேண்டும் என்றால் நோய்க்கு தடுப்பு மருந்து கண்டு பிடிப்பதே ஒரே வழி. அப்படி இருக்கும் இந்த சூழ்நிலையில் உலக நாடுகள் அனைத்தும் போட்டிபோட்டுக்கொண்டு தடுப்பு மருந்துகளை கண்டுபிடித்து வருகிறது. அதில் முதல்கட்டமாக ரஷ்யாவின் ஸ்புட்னிக் –V  தடுப்பூசி இந்தியாவில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. எனவே வரும் 2021 ஜூலைக்குள்  40-50 ஆயிரம் டோஸ்கள் நாடு முழுவதும்   உபயோகிப்பதற்காகவே … Read more

ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் என்ற மத்திய அரசு திட்டத்திற்கு உச்ச நீதிமன்றம் தலையிட முடியாது !! பதில் மனுவில் அறிவிப்பு !!

ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் என்ற மத்திய அரசு திட்டத்திற்கு உச்ச நீதிமன்றம் தலையிட முடியாது !! பதில் மனுவில் அறிவிப்பு !!

நாடு முழுவதும் ஒரே பதவி ஒரே அங்கீகாரம் திட்டம் என்ற மத்திய அரசின் கொள்கை முடிவை திருத்தும் செய்ய உச்ச நீதிமன்றத்தில் ஆணை பிறப்பித்திருந்த நிலையில், இந்தப் பிரச்சினையில் உச்ச நீதிமன்றம் தலையிட முடியாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசு ,முதல்கட்டமாக ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் திட்டத்தை அமல்படுத்தியது. இதில் ஓய்வூதியம் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றி அமைக்கப்படும் எனவும் அறிவுறுத்தப்பட்டது. இந்த நிலையை … Read more

கீட்டோ டயட் முறையால் இறந்த இளம் நடிகை! சிறுநீரக பாதிப்பால் மரணம்!

கீட்டோ டயட் முறையால் இறந்த இளம் நடிகை! சிறுநீரக பாதிப்பால் மரணம்!

இந்தி மற்றும் பெங்காலி மொழி திரைப்படங்களில் புகழ்பெற்று நடித்து வந்தவர் மிஸ்டி முகர்ஜி. இவர் நேற்று சிறுநீரக செயலிழப்பால் உயிரிழந்துள்ளார். அதற்கு அவர் பின்பற்றிய கீட்டோ டயட் முறையே காரணம் என்று கூறப்படுகிறது. இந்தி, பெங்காளி படங்கள், இசை வீடியோக்களில் நடித்துள்ளார். கடந்த 2012ம் ஆண்டு வெளியான லைஃப் கி தோ லக் கயி படம் மூலம் மிஷ்டி முகர்ஜி பாலிவுட்டில் அறிமுகமானார். கிரேட் கிரண்ட் மஸ்டி , பேகம் ஜான், மணிகர்ணிகா போன்ற பல இந்தி … Read more

ரயில் முன்பதிவு குறுஞ்செய்தி ஹிந்தியில் வந்ததற்கு திமுக எம்.பி கண்டனம் !!

IRCTC

ரயில் டிக்கெட்டுகளை புக் செய்யும் பொழுது பயனாளர்களுக்கு இந்தியில் குறுஞ்செய்தியாக வருவதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து பல்வேறு ரயில் பயணிகள் நலசங்கள் சார்பில், மத்திய ரயில்வே அமைச்சகத்திற்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுவரை ரயில் டிக்கெட்கள் தொடர்பான குறுஞ்செய்தியை ஆங்கிலத்தில் அனுப்பி வைத்த நிலையில், தற்போது இந்தியில் வருவதாக புகாரில் குறிப்பிட்டுள்ளனர். இதற்கு திமுக எம்.பி.தமிழச்சி தங்கபாண்டியன் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும்,இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் , தொடர்வண்டி பயணச்சீட்டு பதிவு செய்தவுடன் அதனை உறுதிப்படுத்தும் … Read more

இந்தியாவில் 65 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு!

இந்தியாவில் 65 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு!

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 75,829 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, இந்தியாவில் இதுவரை தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 65,49,374 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 940 பேர் கொரோனா தொற்று காரணமாக பலியாகிய நிலையில் பலி எண்ணிக்கை 1,01,782 ஆக உயர்ந்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 82,260 … Read more

ஹத்ராஸ் இளம்பெண் குடும்பத்திற்கு அரசியல் நெருக்கடி:? காவல்துறையின் அத்துமீறல்!

ஹத்ராஸ் இளம்பெண் குடும்பத்திற்கு அரசியல் நெருக்கடி:? காவல்துறையின் அத்துமீறல்!

ஹத்ராஸ் இளம்பெண் குடும்பத்திற்கு அரசியல் நெருக்கடி:? காவல்துறையின் அத்துமீறல்! கடந்த செப்டம்பர் 14-ஆம் தேதி உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் என்னும் பகுதியை சேர்ந்த தலித் இனமான மனிஷா வால்மீகி என்னும் 20 வயது இளம்பெண்ணை,ஜாதி வெறி பிடித்த மிருகங்களால்,நாக்கு வெட்டப்பட்டு,முதுகெலும்பு உடைக்கப்பட்டு கூட்டு பலாத்காரம் செய்தனர். உயிருக்கு போராடிய நிலையில் சிகிச்சை பெற்று வந்த மனிஷா கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதியன்று உயிரிழந்தார். தலித் இனத்தைச் சேர்ந்த ஒரே காரணத்திற்காக,அந்தப் பெண்ணின் உடலை பெற்றோரிடம் கூட தராமல் … Read more