பாபர் மசூதி வழக்கில் இறுதி தீர்ப்பு!

பாபர் மசூதி வழக்கில் இறுதி தீர்ப்பு!

பாபர் மசூதி உத்திரபிரதேசத்தில் உள்ள அயோத்தி என்னும் இடத்தில்  அமைந்திருந்தது. அது டிசம்பர் 6, 1992 ல் இடிக்கப்பட்டது. இதனால் இந்து இஸ்லாமிய கலவரம் ஏற்பட்டு அதில் 2000 பேர் உயிரிழந்தனர். ஏனெனில் அயோத்தி என்பது இராமபிரான் பிறந்த புண்ணிய பூமியாகும்.  இந்து கர சேவகர்கள் அப்பூமியை கைப்பற்றும் பொருட்டு மசூதி  இடித்தனர். டிசம்பர் 1992 முதல் ஜனவரி 1993 வரை இந்து இஸ்லாமிய கலவரங்கள் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் நடந்தது.  இதனால் ரூ.9,000 கோடி மதிப்பில் … Read more

கொரோனா தொற்று உறுதியான மத்திய அமைச்சர்!

கொரோனா தொற்று உறுதியான மத்திய அமைச்சர்!

சாலை போக்குவரத்து துறை அமைச்சராக இருக்கும்  நிதின் கட்கரி அவர்களுக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  உலக நாடுகளை அச்சுறுத்தி வரும்  கொரோனா  இந்தியாவில் 51 லட்சத்திற்கும் மேலானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 83 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். இந்த தொற்று பொதுமக்களை  மட்டுமன்றி பிரபலங்களையும்  பாதித்துள்ளது.  மத்திய, மாநில அமைச்சர்கள், சட்டசபை உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், போன்றவர்களையும் பாதித்துள்ளது.  மேலும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்களையும் இந்த தொற்று பாதித்துள்ளது. தீவிர சிகிச்சைக்கு  பிறகே … Read more

வரதட்சணைக்காக கர்ப்பிணிப் பெண்ணை அடித்து கொலை !!

வரதட்சணைக்காக கர்ப்பிணிப் பெண்ணை அடித்து கொலை !!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் தவாலி கிராமத்தை சேர்ந்த கர்ப்பிணி பெண்ணை அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தவறி கிராமத்தில் பசித்தும் பெண்கள் வசித்துவரும் பெண்ணொருவர் முர்ஷிதா. கடந்த 15ம் தேதி செவ்வாய்க்கிழமை இரவு கணவரும், மாமியாரும் வரதட்சணைக்காக கார் மற்றும் 5 லட்ச ரூபாய் ரொக்கப் பணத்தை வீட்டில் இருந்து கொண்டு வருமாறு அடித்து துன்புறுத்தியுள்ளனர். திருமணமாகி ஏழு வருடமாகியும் தினம் தினம் கணவரும் மாமியாரும் கொடுமை செய்து வந்துள்ளனர்.கடந்த செவ்வாய்க்கிழமை என்று மாமியாரும் … Read more

10 கோடி கொரோனா தடுப்பூசி! இந்தியா ரஷ்யா புதிய ஒப்பந்தம்!

10 கோடி கொரோனா தடுப்பூசி! இந்தியா ரஷ்யா புதிய ஒப்பந்தம்!

2019 ஆண்டு இறுதியில் சீனாவின் உகான் மாநகரத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ்ற்கு தடுப்பூசி கண்டுபிடிக்க உலகத்தில் உள்ள பல நாடுகள் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றன.இந்நிலையில் ரஷ்யா உலகின் முதல் கொரோனா தடுப்பூசியை கண்டிருப்பதாக ஆகஸ்ட் 11 ஆம் தேதி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. ரஷ்யா கண்டுபிடித்துள்ள ஸ்புட்னிக் வி கொரோனா தடுப்பூசியை இந்தியாவின் டாக்டர் ரெட்டி மருந்து நிறுவனத்திற்கு விற்க ரஷ்யா ஒப்பந்தம் செய்துள்ளது. ரஷ்யாவின் கமெலியா தொற்றுநோய் மற்றும் நுண்ணுயிரியல் தேசிய ஆராய்ச்சி மையம் … Read more

மத்திய அரசு பணிகளை தமிழக இளைஞர்கள் புறக்கணிப்பு !!

மத்திய அரசு பணிகளை தமிழக இளைஞர்கள் புறக்கணிப்பு !!

தமிழகத்தில் செயல்பட்டு வரும் மத்திய ஜி.எஸ்.டி, கலால் வரி உள்ளிட்ட பணிகளில் தமிழக இளைஞர்கள் எதிர்த்து வருகின்றனர். மத்திய அரசு பணிக்கான கலால் வரி , ஜிஎஸ்பி அலுவலகம் உள்ளிட்ட நியமனங்களில் 196 இடங்களில் ,தமிழர்களுக்கு குறைந்த அளவில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக இளைஞர்கள் கூறியுள்ளனர்.2017-ல் நடைபெற்ற தேர்வில் வெற்றி பெற்ற 197 மேற்பட்டவர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.197 பேரில் 20 சதவீதத்துக்கும் குறைவாகவே தமிழகத்தில் சேர்ந்தவர்கள் ஆவர். மத்திய அரசுப் பணிகளில் பெரும்பாலானோர், வட இந்தியாவில் சேர்ந்த டெல்லி ,பீஹார், … Read more

இந்தியாவில் புதிதாக 97,894 பேருக்கு கொரோனா; 1,132 பேர் உயிரிழப்பு!

இந்தியாவில் புதிதாக 97,894 பேருக்கு கொரோனா; 1,132 பேர் உயிரிழப்பு!

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 97,894 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, இந்தியாவில் இதுவரை தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 51,18,254 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,132 பேர் கொரோனா தொற்று காரணமாக பலியாகிய நிலையில் பலி எண்ணிக்கை 83,198 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு … Read more

கொரோனா!! குணமடைந்த 10ல் ஒருவருக்கு மீண்டும் பாதிப்பு… அதிர்ச்சி தரும் அமெரிக்க ஆய்வு!!

கொரோனா!! குணமடைந்த 10ல் ஒருவருக்கு மீண்டும் பாதிப்பு... அதிர்ச்சி தரும் அமெரிக்க ஆய்வு!!

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த 10 நோயாளிகளில் ஒருவர் மீண்டும் பாதிப்பு ஏற்பட்டு மருத்துமனைக்கு திரும்பும் சூழல் இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அறிகுறி இல்லாமல் கொரோனா தொற்றுக்கு ஆளாகும் நபர்கள் குறைந்தது 14 நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார்கள். கொரோனா தொற்றின் தாக்கம் அதிகம் உள்ள நபர்கள் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர். இந்நிலையில் அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், … Read more

கொடுத்து வச்ச பூனை போலும்:! பூனைக்கு வளைகாப்பு நடத்திய உரிமையாளர்!

கொடுத்து வச்ச பூனை போலும்:! பூனைக்கு வளைகாப்பு நடத்திய உரிமையாளர்!

கொடுத்து வச்ச பூனை போலும்:! பூனைக்கு வளைகாப்பு நடத்திய உரிமையாளர்! புதுச்சேரி மாநிலம் மூலக்குளத்தில் வசந்தா என்பவர் வசித்து வருகின்றார்.இவர் செல்லப் பிராணியாக பூனை ஒன்றை வளர்த்து வந்தார்.இந்த பூனை கர்ப்பமாக இருப்பதை அறிந்த வசந்தா,ஒரு பெண்ணிற்கு வளைகாப்பு நடத்தினால் எவ்வாறு அக்கம்பக்கத்தினர் அழைத்து,நலுங்கு வைத்து வளைகாப்பு நடத்தவோமோ, அதேபோன்று இந்த பெண்ணும் பூனைக்கு வளைகாப்பு நடத்த அக்கம்பக்கத்தினர் அழைத்து,அந்தப் பூனைக்கு பூமாலை அணிவித்து,ஏழு வகையான தட்டுகளில் நலங்கு பொருட்களும், பூனைக்கு பிடித்தமான உணவுகளையும் வைத்து,வசந்தாவின் குழந்தைகள் … Read more

ரயில்வேத்துறையை தனியார் மயமாக்கப்படுமா? இல்லையா? பியூஷ் கோயல்!

ரயில்வேத்துறையை தனியார் மயமாக்கப்படுமா? இல்லையா? பியூஷ் கோயல்!

ரயில்வேத்துறையை தனியார் மயமாக்கப்படுமா? இல்லையா? பியூஷ் கோயல்! அண்மைக்காலமாக,ரயில்வே துறையை தனியார் மயமாக்க மத்திய அரசு திட்டமிடுவதாக எதிர்கட்சிகள் கடந்த சில மாதங்களாக குற்றம்சாட்டி வருகின்றனர்.இதற்கு ஏற்றார் போல் ஒரு சில நிறுவனங்கள் ரயில்வே துறையில் உள்ள ஒருசில பணிகளின் ஒப்பந்தங்களை எடுத்து உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இது குறித்து லோக்சபாவில் எழுதப்பட்ட கேள்விக்கு ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் பதிலளித்தார்.அவர் கூறியதாவது,ரயில்வே துறையை தனியார் மயமாக்கும் திட்டம் மத்திய அரசுக்கு இல்லை என்று … Read more

மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சருக்கு கொரோனா பாதிப்பு!

மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சருக்கு கொரோனா பாதிப்பு!

மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த நோயை கட்டுப்படுத்த மத்திய அரசும் மாநில அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சாதாரண பொதுமக்கள் உள்பட பிரபலங்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், முதல்வர்கள் என பலரும் இந்த கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சரும் பாஜகவின் மூத்த தலைவருமான நிதின் … Read more