செப்டம்பர் 21-ம் தேதியிலிருந்து பள்ளிகள் திறப்பு:! மாணவர்களுக்கான கட்டுப்பாட்டு விதிமுறைகள்!

செப்டம்பர் 21-ம் தேதியிலிருந்து பள்ளிகள் திறப்பு:! மாணவர்களுக்கான கட்டுப்பாட்டு விதிமுறைகள்!

  செப்டம்பர் 21-ம் தேதியிலிருந்து பள்ளிகள் திறப்பு:! மாணவர்களுக்கான கட்டுப்பாட்டு விதிமுறைகள்! கொரொனா அச்சுறுத்தல் காரணமாக,கடந்த 5 மாதங்களாக அனைத்து கல்வி நிறுவனங்களும் முடக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மக்களின் வாழ்வாதாரத்தையும் கருத்தில் கொண்டு மத்திய மாநில அரசுகளால் ஒவ்வொரு ஊரடங்கிலும் தளர்வுகள் கொண்டுவரப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக,செப்டம்பர் ஒன்றாம் தேதியிலிருந்து 30 ஆம் தேதி வரை நான்காம் கட்டமாக ஊரடங்கு மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது.இந்த நான்காம் கட்ட ஊரடங்கில் மத்திய மாநில அரசுகள்,பொது போக்குவரத்து இயக்கம், வழிபாட்டு தளங்கள் திறப்பு,மால்கள் … Read more

மக்களே பயன்படுத்திக் கொள்ளுங்கள்:! மன அழுத்தத்தை தீர்த்துவைக்க கட்டணமில்லா புதிய 24×7 ஹெல்ப்லைன் சேவை அறிமுகம்!

மக்களே பயன்படுத்திக் கொள்ளுங்கள்:! மன அழுத்தத்தை தீர்த்துவைக்க கட்டணமில்லா புதிய 24×7 ஹெல்ப்லைன் சேவை அறிமுகம்!

மக்கள் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொள்வதும் தன் பிரச்சனையை வெளியே தெரிந்தால் அவமானம் ஏற்படும் என்றும் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். அவர்களுக்கு ஒரு மருந்தாக அமைய உளவியல் ஆதரவை வழங்குவதற்காக 24 x 7கட்டணமில்லா மனநல மறுவாழ்வுகளுக்கான ஹெல்ப்லைனை (Helpline) மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. மத்திய அரசு கடந்த திங்கட்கிழமை ‘கிரன்’ (1800-599-0019) என்ற ஹெல்ப்லைனை மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர் தாவர்ச்சந்த் இதனை தொடங்கி வைத்தார். இதன்மூலம் முதலுதவி, … Read more

மளிகை கடைக்கு சென்ற சிறுமிக்கு நேர்ந்த கொடூரச் சம்பவம் ?

மளிகை கடைக்கு சென்ற சிறுமிக்கு நேர்ந்த கொடூரச் சம்பவம் ?

மத்திய பிரதேச மாநிலத்தில் 13 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் ரத்லம் மாவட்டத்திலுள்ள குர்ஜர்பாடா பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமியை, நேற்று மளிகை பொருட்களை வாங்க கடைக்கு அனுப்பி உள்ளனர். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் சிறுமி வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த பெற்றோர், சிறுமியை தேடத் தொடங்கினர். இருப்பினும் சிறுமி கிடைக்காததையடுத்து சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். புகாரின் பெயரில் … Read more

திருடனுக்கு வந்த சோதனை : திருடிய செல்போனை மீண்டும் உரிமையாளர்களிடம் ஒப்படைத்த திருடன் !

திருடனுக்கு வந்த சோதனை : திருடிய செல்போனை மீண்டும் உரிமையாளர்களிடம் ஒப்படைத்த திருடன் !

திருடிய செல்போனை சரியாகப் பயன்படுத்தத் தெரியாததால் உரிமையாளர்களிடம் ஒப்படைத்துள்ளார் மேற்கு வங்காளத்தை சேர்ந்த திருடன். மேற்கு வங்காளத்தில் கிழக்கு புர்த்வான் பகுதியை சேர்ந்த நபர் ,அப்பகுதியில் உள்ள இனிப்புக் கடைக்கு சென்ற பொழுது, அங்கே தவறுதலாக 45 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள செல்போனை தொலைத்துவிட்டார். வீடு திரும்பிய பின்னர் தன்னிடம் செல்போன் இல்லை என்பதை உணர்ந்த நபர், உடனடியாக அந்த இனிப்பு கடைக்குச் சென்று பார்த்த பொழுது அங்கே அவரது செல்போன் இல்லை. உடனே அதிர்ச்சியடைந்த அந்த … Read more

மதுரை மாவட்டம் கிசான் திட்டத்தில் மோசடி : மாவட்ட ஆட்சியர் எடுத்த அதிரடி முடிவு

மதுரை மாவட்டம் கிசான் திட்டத்தில் மோசடி : மாவட்ட ஆட்சியர் எடுத்த அதிரடி முடிவு

மதுரை மாவட்டம் கிசான் திட்டத்தில் மோசடி : மாவட்ட ஆட்சியர் எடுத்த அதிரடி முடிவு இந்திய விவசாயிகளை காக்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி கிசான் திட்டத்தை தொடங்கி , அத்திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு நான்கு மாதத்திற்கு ஒரு முறை ரூ.2000 விகிதம் வழங்கப்பட்டு வருகிறது. தற்பொழுது இந்த கிசான் திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் பயன் பெற்று வரும் நிலையில்,அதிக அளவில் மோசடி நடப்பதாகவும் தகவல்கள் வந்த வண்ணம் … Read more

இந்தி திணிப்பை கட்டாயமாக அமல்படுத்தும் பாஜகவிற்கு வைகோ விடுத்த இறுதி எச்சரிக்கை!!

இந்தி திணிப்பை கட்டாயமாக அமல்படுத்தும் பாஜகவிற்கு வைகோ விடுத்த இறுதி எச்சரிக்கை!!

பாஜகவின் மத்திய அரசு அனைத்துத் துறைகளிலும் கட்டாய இந்தித் திணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாஜக மத்திய அரசு அனைத்துத் துறைகளிலும் மூர்க்கத்தனமாக இந்தித் திணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.   மத்திய அரசு அலுவலகங்களிலும், பொதுத்துறை நிறுவனங்களிலும் இந்தியை அலுவல் மொழியாக வலுக்கட்டாயமாக திணிக்கும் வகையில் அதற்கென்று தனியாக இந்தி ஆட்சி மொழிப் பிரிவு ஒன்றை ஏற்படுத்தியிருக்கிறது.   மேலும், மத்திய அரசு அலுவலகக் … Read more

பிறந்த சில மணி நேரங்களே ஆன குழந்தை! பாவிகள் செய்த கொடுஞ்செயல்!

பிறந்த சில மணி நேரங்களே ஆன குழந்தை! பாவிகள் செய்த கொடுஞ்செயல்!

பிறந்த சில மணி நேரங்களே ஆன குழந்தை! பாவிகள் செய்த கொடுஞ்செயல்! ஆந்திர மாநிலத்தில் பிறந்த ஒரு சில மணி நேரங்களே ஆன ஆண் குழந்தையை உயிருடன் புதைத்து விட்டு போன சம்பவம் அங்குள்ள மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டம், யெட்டபாக்க கிராமம் அருகே உள்ள வனப்பகுதியில் நேற்று பிறந்த ஒரு சில மணி நேரங்களே ஆன ஆண் குழந்தையை உயிருடன் புதைத்து கொண்டிருந்தனர். அப்பொழுது ஆடு மேய்க்க அந்தப் பக்கம் … Read more

இந்தியாவில் புதிதாக 73,521 பேருக்கு கொரோனா: 1,133 பேர் உயிரிழப்பு!

இந்தியாவில் புதிதாக 73,521 பேருக்கு கொரோனா: 1,133 பேர் உயிரிழப்பு!

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 75,809 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, இந்தியாவில் இதுவரை தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 42,80,423 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,133 பேர் கொரோனா தொற்று காரணமாக பலியாகிய நிலையில் பலி எண்ணிக்கை 72,775 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் குணமடைந்து வீடு … Read more

மீண்டும் கொடூரம்! கேரளாவில் சுகாதார ஆய்வாளரால் பலாத்காரம் செய்யப்பட்ட இளம்பெண்!

மீண்டும் கொடூரம்! கேரளாவில் சுகாதார ஆய்வாளரால் பலாத்காரம் செய்யப்பட்ட இளம்பெண்!

மீண்டும் கொடூரம்! கேரளாவில் சுகாதார ஆய்வாளரால் பலாத்காரம் செய்யப்பட்ட இளம்பெண்! கேரளாவில் கொரோனா பாதித்த பெண் ஆம்புலன்ஸ் டிரைவரால் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் முடிவதற்குள் மற்றொரு சம்பவம் அரங்கேறி உள்ளது. கொரோனா நெகட்டிவ் சான்றிதழை பெற சென்ற இளம்பெண்ணை சுகாதார ஆய்வாளர் பலாத்காரம் செய்த சம்பவம் கேரளாவில் இன்னொரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கொல்லம் அருகே குளத்துப்புழாவை சேர்ந்த 26 வயது இளம்பெண் நர்சாக மலப்புரம் மாவட்டத்தில் பணிபுரிந்து வருகிறார். நேற்று தன்னுடைய ஊருக்கு வந்த அந்தப் பெண்ணிற்கு … Read more

மத்திய நிலக்கரி நிறுவனத்தில் 1565 பணியிடங்கள்

மத்திய நிலக்கரி நிறுவனத்தில் 1565 பணியிடங்கள்

நிறுவனம்: CCL பணியிடங்கள் :1565 பணி : Apprentice வயது: இந்த பணிக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 30 வயது வரை இருக்கலாம். தகுதி : 10th/ ITI தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானது ஆகும். ஊதியம் : தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக முதல் ரூ. 7,000 /- வரை சம்பளம் வழங்கப்படும். ஒவ்வொரு பணிகளுக்கும் ஏற்ப … Read more