இந்தியாவில் ஒரே நாளில் 1096 பேர் பலி; 83341 பேருக்கு கொரோனா தொற்று!!

இந்தியாவில் ஒரே நாளில் 1096 பேர் பலி; 83341 பேருக்கு கொரோனா தொற்று!!

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 83,341 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, இந்தியாவில் இதுவரை தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 39,36,748 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,096 பேர் கொரோனா தொற்று காரணமாக பலியாகிய நிலையில் பலி எண்ணிக்கை 68,472 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் குணமடைந்து வீடு … Read more

ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டால் 2 ஆண்டுகள் சிறை தண்டனை! அதிரடியாக அறிவிப்பு விடுத்த முதல்வர்!

ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டால் 2 ஆண்டுகள் சிறை தண்டனை! அதிரடியாக அறிவிப்பு விடுத்த முதல்வர்!

ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டால் 2 ஆண்டுகள் சிறை தண்டனை! அதிரடியாக அறிவிப்பு விடுத்த முதல்வர்! ஆன்லைன் சூதாட்டம் நடத்துபவர்களுக்கும் மற்றும் சூதாட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கும்  சிறை தண்டனை வழங்கப்படும் என்று ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார். இந்த காலத்தில் ஆன்லைன் சூதாட்டங்கள் பெருகி வரும் நிலையில் அனைவரும் ஆன்லைன் சூதாட்ட மோகத்தில் மூழ்கி லட்சக்கணக்கான பணத்தை பறிகொடுத்து வருகின்றனர். அதே போல் பணத்தை பறிகொடுத்து விட்டு மன அழுத்தத்தினால் தற்கொலை செய்துகொண்டு வருகின்றனர். இந்நிலையில் இந்தியா … Read more

பல்கலைக்கழகம் கல்லூரிகள் இறுதி செமஸ்டர் குறித்து உச்சநீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு :?

பல்கலைக்கழகம் கல்லூரிகள் இறுதி செமஸ்டர் குறித்து உச்சநீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு :?

பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகள் விரும்பினால் முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டுகளில் இறுதி செமஸ்டர் தேர்வுகளை நடத்தி கொள்ளலாம் என உச்சநீதிமன்றத்தில் நேற்று மீண்டும் ஒரு அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில், மாநிலங்களுக்குள் பள்ளி பொதுத் தேர்வுகள் ரத்து செய்து அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி என்ற அடிப்படையில் அறிக்கைவிட்டது . மேலும் கல்லூரி பல்கலைக் கழகத்தின் இறுதியாண்டு தேர்வு கட்டாயம் … Read more

மத்திய அரசு ஊழியர்களுக்கு வந்திருக்கும் ஆபத்து ?

மத்திய அரசு ஊழியர்களுக்கு வந்திருக்கும் ஆபத்து ?

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒருகுறிப்பிட்ட வயதை கடந்தாலோ, அல்லது மத்திய அரசு பணியை நிறைவு செய்தாலோ, அவர்கள் எந்த நேரம் வேண்டுமானாலும் ஓய்வு வழங்க அரசுக்கு அதிகாரம் உள்ளதாக மத்திய பணியாளர் நலத்துறை சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்களின் வயது 50 முதல் 55 வயதை கடந்தாலோ அல்லது 30 ஆண்டுகள் பணி நிறைவு செய்தாவர்கள் ,எந்த நேரம் வேண்டுமானாலும் ஓய்வு வழங்க அரசுக்கு அதிகாரம் உள்ளதாக மத்திய பணியாளர் நலத்துறை சுற்றறிக்கை ஒன்றை … Read more

முதல்வர் செய்த காரியத்தால் மக்களிடையே குவியும் பாராட்டுகள் !!

முதல்வர் செய்த காரியத்தால் மக்களிடையே குவியும் பாராட்டுகள் !!

முதல்வர் செய்த காரியத்தால் மக்களிடையே குவியும் பாராட்டுகள் !! பொதுவாகவே அரசியல் தலைவர்கள், முதல்வர்கள், பிரதமர் ,அமைச்சர்கள் போன்றவரை பாதுகாக்க பொதுமக்கள் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. காத்திருப்பில் சில நிமிடங்கள் முதல் சில மணி நேரங்கள் வரை முக்கிய தலைவர்களுக்காக போக்குவரத்து மாற்றி அமைக்கப்படுவதும், மக்கள் காத்திருக்க வைக்கப்படுவதும் போன்ற சூழலும் கூட அரங்கேறி வருகிறது. இந்நிலையில் ஆந்திர முதல்வர் தன்னுடைய வீட்டிற்கு சென்று கொண்டிருந்த பொழுது செய்த காரியம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.விமானம் … Read more

மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்திரிக்காய் விதைகளை பரிசோதனை செய்ய விவசாயிகள் எதிர்ப்பு !! 

மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்திரிக்காய் விதைகளை பரிசோதனை செய்ய விவசாயிகள் எதிர்ப்பு !! 

மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்திரிக்காய் விதைகளை பரிசோதனை செய்ய விவசாயிகள் எதிர்ப்பு !! மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரிக்காய் விதைகளை பல்வேறு மாநிலங்களில் பரிசோதனை செய்வதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது விவசாயிகளிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரிக்காய் விதைகளை பல்வேறு மாநிலங்களில் பரிசோதனை செய்வதற்கு மத்திய அரசு அனுமதியளித்திருப்பது மீண்டும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. நடப்பாண்டு 2020 முதல் 2023 ஆண்டுகள் கால கட்டத்தில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட இரண்டு வகை கத்தரிக்காய் … Read more

ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் சிறு நகரங்களுக்கும் நீட்டிக்க முடிவு 

ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் சிறு நகரங்களுக்கும் நீட்டிக்க முடிவு 

ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் சிறு நகரங்களுக்கும் நீட்டிக்க முடிவு  கடந்த 2005 முதல் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தின் (எம்ஜிஎன்ஆர்இஜிஏ) கீழ், கிராமப்புறங்களில் உள்ள வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் திட்டத்தை மத்திய அரசு செயல் படுத்தி வருகிறது. இந்த திட்டத்துக்கு மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் என்று பெயரிடப்பட்டது. இந்த திட்டத்தில் பொது வேலை செய்ய விரும்பும் கிராமப்புர வயதுவந்தவர்களுக்கு, அரசின் ஊதியத்துடன், ஒரு நிதியாண்டில் 100 நாட்களுக்கு … Read more

இந்தியாவில் முதன் முதலாக ஒரே நாளில் 80 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு!!

இந்தியாவில் முதன் முதலாக ஒரே நாளில் 80 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு!!

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 83,883 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, இந்தியாவில் இதுவரை தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 38,53,407 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,043 பேர் கொரோனா தொற்று காரணமாக பலியாகிய நிலையில் பலி எண்ணிக்கை 67,376 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் குணமடைந்து வீடு … Read more

முதல்வரின் செயலுக்கு குவியும் பாராட்டுகள்!!

முதல்வரின் செயலுக்கு குவியும் பாராட்டுகள்!!

சாலை விபத்தில் காயமடைந்தவரை கொண்டு சென்ற ஆம்புலன்ஸ் செல்வதற்காக, தனது பாதுகாப்பு அணிவகுப்பு வாகனங்களை நிறுத்திய ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. வொய்யாறிலிருந்து கன்னாவரத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது நபர் ஒருவர் சாலை விபத்தில் சிக்கினார். விபத்தில் பலத்த காயமடைந்த அவரை விஜயவாடாவில் இருக்கும் இஎஸ்ஐ மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் கொண்டு சென்றுள்ளனர். அப்போது, விஜயவாடா விமான நிலையத்தில் இருந்து தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்த முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, … Read more

ஜெய் பப்ஜி ! பப்ஜி உள்ளிட்ட 118 சீன செயலிகளுக்கு தடை விதித்த மத்திய அரசு!

ஜெய் பப்ஜி ! பப்ஜி உள்ளிட்ட 118 சீன செயலிகளுக்கு தடை விதித்த மத்திய அரசு!

ஜெய் பப்ஜி ! பப்ஜி உள்ளிட்ட 118 சீன செயலிகளுக்கு தடை விதித்த மத்திய அரசு! பப்ஜி உள்ளிட்ட 118 சீன செயலிகளுக்கு தடை உத்தரவு பிறப்பித்துள்ளது மத்திய அரசு. கடந்த ஒரு மாத காலமாக இந்தியா சீனா நாடுகளுக்கிடையே போர் நடந்து கொண்டு இருப்பது அனைவருக்கும் தெரிந்ததே. கடந்த மாதம் இந்திய-சீன நாடுகளுக்கிடையே போர் மூண்டதால் இந்திய வீரர்களை சீன வீரர்கள் தாக்கி இந்திய வீரர்கள் மரணமடைந்தது குறிப்பிடத்தக்கது. அதனால் இந்திய அரசு சீன அரசுடன் … Read more