ரயிலில் மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்ட பர்ஸ்: 14 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த அதிசய நிகழ்வு!!

ரயிலில் மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்ட பர்ஸ்: 14 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த அதிசய நிகழ்வு!!

மும்பை: உள்ளூர் ரயிலில் ஒருவர் தவறவிட்ட பர்ஸை 14 ஆண்டுகளுக்கு பிறகு போலீசார் ஒப்படைத்த அதிசய நிகழ்வு மும்பையில் நடந்துள்ளது. மகாராஷ்டிரத்தில் நவி மும்பை அருகே உள்ள பான்வெல் பகுதியை சேர்ந்த ஹேமந்த் படல்கர் என்பவர், கடந்த 2006-ஆம் ஆண்டு மும்பை உள்ளூர் ரயிலில் மும்பையில் இருந்து பான்வெல் பகுதிக்கு பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது அவரிடம் இருந்த ரூ.900 அடங்கிய பர்ஸ் மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டது. இதனை அடுத்து அவர் ரயில்வே காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். … Read more

தொடை அழகி! நடிகை நக்மாவிற்கு ஏற்பட்ட பரிதாபம்!!

தொடை அழகி! நடிகை நக்மாவிற்கு ஏற்பட்ட பரிதாபம்!!

தமிழ் சினிமாவில் ஜொலித்த பல நடிகைகள் வாய்ப்புகள் இல்லாமல் விலகியது, திருமணம், அரசியல் காரணமாக விலகியது என நாம் எல்லாம் மிஸ்பண்ண நடிகைகள் எண்ணிக்கை ஏராளம். அதில் ஒருவர்தான் நக்மா. இவர் இந்தி தெலுங்கு என பரபரப்பாக நடித்து வந்த நிலையில் ஷங்கர் படத்தில் உருவான காதலன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதன்பின் இவர் அட்டகாச நடிப்பினால் அடுத்த படமே சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் ஜோடி ஆக்கியது. உச்ச நடித் ஒன்றும் அதிசயமல்ல. அதிசயம் … Read more

உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க இந்தியா ஆயத்தம்:பாதுகாப்புத்துறை அமைச்சரின் புதிய அறிவிப்பு

உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க இந்தியா ஆயத்தம்:பாதுகாப்புத்துறை அமைச்சரின் புதிய அறிவிப்பு

கொரோனா பாதிப்பால் கடந்த மார்ச் மாதத்திலிருந்து முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பொருளாதார தாக்கம் ரூ.20 லட்சம் கோடியை ஊக்குவிக்கும் வகையில் பிரதமர் மோடி ஒரு திட்டத்தை அறிவித்தார் .இதில் முக்கியமாக சுயசார்பு பாரதம் என்ற பெயரில் பொருளாதார திட்டம் இடம்பெற்றுள்ளன. இத்திட்டத்தின் மூலம் மத்திய அரசு இந்தியாவை ஊக்குவிக்கும் வகையில் அமைகிறது. இதுகுறித்து மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு கருத்தினை வெளியிட்டார். அதில் சுயசார்ப்பு இந்திய திட்டத்திற்கு … Read more

விஜயவாடா கொரோனா தனிமைப்படுத்துதல் மையத்தில் தீ விபத்து! 11 பேர் பலியான துயர சம்பவம்

11 Persons killed in fire accident at Vijayawada hotel

ஆந்திராவின் விஜயவாடாவில் கொரோனா தனிமைப்படுத்துதல் மையத்தில் ஏற்பட்ட தீவிபத்தால் 11 பேர் பலியாகிய சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவில் விஜயவாடாவில் உள்ள சொர்ணா பேலஸ் எனும் நட்சத்திர ஹோட்டல் தற்காலிக கொரோனா தனிமைப்படுத்துதல் மையமாக செயல்பட்டு வந்தது. ஆந்திரா மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகமாக உள்ளதாலும், மேலும் மருத்துவமனைகளிலும் இடமில்லாததாலும் இந்த ஹோட்டலை தற்காலிகமாக கொரோனா தனிமைப்படுத்துதல்  மையமாக மாற்றினர். இதனையடுத்து இங்கு 50 க்கும் மேற்பட்ட கொரோனா தொற்று நோயாளிகள் தங்கியிருந்தனர். இந்த … Read more

கொரோனா சிகிச்சை மையத்தில் திடீரென தீ விபத்து!! பீதியில் நோயாளிகள்

கொரோனா சிகிச்சை மையத்தில் திடீரென தீ விபத்து!! பீதியில் நோயாளிகள்

ஆந்திர மாநிலத்தில் கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்ட சொகுசு ஓட்டலில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள சொர்ணா பேலஸ் என்ற சொகுசு ஓட்டலை கொரோனா சிகிச்சை மையமாக மாற்றி இருந்தனர். இங்கு சுமார் 50 கொரோனா நோயாளிகள் பாதிப்பின் காரணமாக சிகிச்சை பெற்று வந்துள்ளனர். மேலும், அங்கு இவர்களுடன் 20 மருத்துவர்களும் இருந்துள்ளனர். இந்நிலையில் இன்று அதிகாலை எதிர்பாராதவிதமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த … Read more

ரூ.1 லட்சம் கோடி திட்டத்தை இன்று தொடங்கி வைக்கிறார் ! பிரதமர் மோடி !

ரூ.1 லட்சம் கோடி திட்டத்தை இன்று தொடங்கி வைக்கிறார் ! பிரதமர் மோடி !

விவசாயிகளுக்கு வேளாண் துறையில் உதவும் வகையில் அடிப்படை கட்டுமான வசதிகளை மேம்படுத்துவதற்காக மத்திய அமைச்சரை 1 லட்சம் கோடி ரூபாய் நிதி உதவித் திட்டத்திற்கு ஒப்பதல் வழங்கியது. இந்நிலையில் இத்திட்டத்தை இன்று காலை 11 மணி அளவில் நாடு முழுவதும் உள்ள விவசாயிகள்,கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும் மக்களின் முன்னிலையில் வீடியோ காணொளி மூலம் தொடங்கி வைக்கிறார்.இந்நிகழ்ச்சியில் மத்திய வேளாண்மை துறை மந்திரி நரேந்திர தோமர் கலந்து கொள்கிறார். பிரதம மந்திரியின் விவசாய நலத்திட்டத்தின் கீழ் 8.5 கோடி … Read more

சிவகார்த்திகேயன் உடன் பிரபல ஹீரோயின் கஜோல் மகள் நடிக்கிறாரா? இயக்குனர் எடுத்த முடிவு?

சிவகார்த்திகேயன் உடன் பிரபல ஹீரோயின் கஜோல் மகள் நடிக்கிறாரா? இயக்குனர் எடுத்த முடிவு?

தமிழ் சினிமாவின் பிரபல முன்னணி நடிகராக உள்ள சிவகார்த்திகேயன் படத்தில், பிரபல இந்தி நடிகை கஜோலின் மகள் நடிப்பதாக வந்துள்ள செய்தி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சிவகார்த்திகேயனின் அடுத்த படமான “ டாக்டர்” படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார்  இயக்கி வருகிறார். இந்த படத்தை  பிரியங்கா மோகன் கதாநாயகி நடிக்கிறார். இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு சென்னையிலும் கோவாவிலும் நடைபெற்ற நிலையில்  பொதுமுடக்கம் காரணத்தினால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. தற்போது, ஆக்‌ஷன் காமெடி கதையை கொண்ட இந்தப் படத்துக்கு அனிருத் … Read more

உடம்பு முழுவதும் சேறு பூசிக்கிட்டு நிஜ விவசாயியாகவே மாறிய பிரபல நடிகர்!! என்னா நடிப்புடா சாமி!!

உடம்பு முழுவதும் சேறு பூசிக்கிட்டு நிஜ விவசாயியாகவே மாறிய பிரபல நடிகர்!! என்னா நடிப்புடா சாமி!!

சினிமா திரை உலகில் முரட்டு காளையாக திகழும் நடிகர் சல்மான் கான்.இவருக்கு 54 வயது என்று சொன்னால் யாராவது நம்புவார்களா? ஆனா அதுதான் உண்மை. அந்த அளவு, இளம் ஹீரோ கடும் போட்டியாக நிற்கும் ஒரே நடிகர் சல்மான் கான்.இன்டல் ஆப் டவுன் காலத்துலகொரோனா பற்றி எல்லாம் கவலைபடாம  பச்சை பசுமையாக காட்சியளிக்கும்  வயலில் உடம்பு முழுவதும் சேர பூசிக்கிட்டு ஒரு விவசாயி போல் காட்சியளிக்கிறார். நடிகர் சல்மான் கான். முற்றிலுமாக விவசாயியாகவே மாறிய அவர், தனது … Read more

கோழிக்கோடு விமான விபத்தில் இறந்த பைலட் ஏற்கனவே விபத்தில் சிக்கியவராம்! அவரின் துணிகர செயல்

கோழிக்கோடு விமான விபத்தில் இறந்த பைலட் ஏற்கனவே விபத்தில் சிக்கியவராம்! அவரின் துணிகர செயல்

கேப்டன் தீபக் வசந்த் சாத்தே கோழிக்கோடு பகுதியில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் பைலட். விமானததிலுள்ள லேண்டிங் கியர் வேலை செய்யவில்லை என்று புரிந்து, அவர் ஏர்போர்ட்டை 3 முறை வட்டமடித்து எல்லா பெட்ரோலையும் தீர்த்துவிட்டு, விமானத்தின் எஞ்சினை ஆப் செய்துவிட்டு ப்ளைட்டின் உடல்பாகம் தரையில் படும்படி லேண்டிங் செய்திருக்கிறார்(Belly Landing). அவர் புத்திசாலித்தனமாக செய்த இந்த காரியத்தினால் விமானம் தீப்பிடிக்கவில்லை. 18 மரணங்களுடன் இழப்பை சந்திக்க நேர்ந்தது அவரின் திறமையால் தான். இல்லை என்றால் நினைத்து … Read more

இன்றும் மனிதநேயம் உள்ளது என உணர்த்திய பெண்! கொட்டும் மழையில் உதவி!

இன்றும் மனிதநேயம் உள்ளது என உணர்த்திய பெண்! கொட்டும் மழையில் உதவி!

இன்றும் மனிதநேயம் உள்ளது என உணர்த்திய பெண்! கொட்டும் மழையில் உதவி! கொட்டும் மழையில் மழையை கூட பொருட்படுத்தாமல் வாகன ஓட்டிகளை பாதுகாக்க பெண் ஒருவர் செய்த செயல் சமூக வலைத்தளங்களில் பரவலாகி பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது. மும்பையில் சில தினங்களாக கனமழை கொட்டித் தீர்த்துக் கொண்டு வருகிறது. எனவே ஆங்காங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதற்கு நடுவே அந்த பெண் எந்த சிரமமும் பார்க்காமல் கொட்டும் மழையிலும் வாகன ஓட்டிகளை பாதுகாப்பதற்காக … Read more