நேபாளில்-இந்திய நியூஸ் சேனல்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்: டிஸ் ஹோம் நிர்வாக இயக்குனர்!!

நேபாளில்-இந்திய நியூஸ் சேனல்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்: டிஸ் ஹோம் நிர்வாக இயக்குனர்!!

கடந்த மே மாதம் 8ம் தேதி உத்தரகாண்ட் மாநிலத்தில் தார்ச்சலாவுடன்-லிபுபேக் பாஸை இணைக்கும் 80 கி.மீ சாலையை திறந்து வைத்தார் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங். இதனையடுத்து இந்தியா – நேபாளம் இடையேயான உறவில் விரிசல் விழுந்தது. இதனால் நேபாளம், இந்திய எல்லை பகுதியான, லிபுலேக், கலாபானி மற்றும் லிம்பியாதுராஆகியவற்றின்  வரைபடத்தை வெளியிட்டது.இதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில்,  சம்பந்தமே இல்லாமல் நேபாள பிரதமர் சர்மா ஒலி, தனது ஆட்சியை கவிழ்க்க இந்தியா தூதரகம் … Read more

சுஷாந்த் சிங் வழக்கில் புதிய திருப்பம்:? அவர் வீட்டில் எந்த பார்ட்டியும் நடக்கவில்லை போலீஸ் தரப்பில் உறுதி?

சுஷாந்த் சிங் வழக்கில் புதிய திருப்பம்:? அவர் வீட்டில் எந்த பார்ட்டியும் நடக்கவில்லை போலீஸ் தரப்பில் உறுதி?

கிரிக்கெட் வீரா் எம்.எஸ்.தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் தோனி வேடத்தில் நடித்த சுசாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் மாதம் 14-ம் தேதி அன்று மும்பையில் உள்ள அவருடைய வீட்டில் தற்கொலை செய்துகொண்டாா். ராஜ்புத்-ன் முன்னாள் மேலாளர் திஷா அவர் தற்கொலை செய்துகொண்ட சில மாதங்களுக்கு முன்பு அவரும் தற்கொலை செய்து கொண்டார்.மேலாளர் இறந்த சில மாதங்களிலே இவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம்,போலீசாருக்கு பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தின.இதனால் வழக்குப்பதிவு செய்து இவரின் மரணம் குறித்து தீவிர … Read more

ராமர் கோயிலின் பூமி பூஜைக்காக புனிதநீர் மற்றும் பூக்கள் இமயமலையிலிருந்து வரவழைப்பு!!

ராமர் கோயிலின் பூமி பூஜைக்காக புனிதநீர் மற்றும் பூக்கள் இமயமலையிலிருந்து வரவழைப்பு!!

அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணியை தொடங்க உள்ள நிலையில்,அதற்கான பூஜை முன் எற்பாடுகளை உத்திரபிரதேச அரசு தொடங்கியுள்ளது.ஜூலை 5ஆம் தேதி பூமி பூஜை நடக்க உள்ளதால் ,அதற்கான முன்னேற்பாடுகளை உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்கள் இன்று ஆய்வு செய்தார். ராமர் கோவிலின் அஸ்திவார விழாவை கொண்டாடும் வகையில் பல்வேறு முக்கிய புனிதயாத்திரை இடங்களில் பூஜைகள் நடைபெற தொடங்கியுள்ளனர். மேலும் ஆகஸ்ட் 3(இன்று) மற்றும் நாலாம் தேதி மதுரா, வாரணாசி ,சித்ராகூட் பிரயாக்ராஜ் மற்றும் கோரக்பூர் … Read more

அந்நிய செலாவணி கையிருப்பில் புதிய உச்சம்: RBI புள்ளிவிவரம்!!

அந்நிய செலாவணி கையிருப்பில் புதிய உச்சம்: RBI புள்ளிவிவரம்!!

நாட்டின் அந்நிய  செலாவணி கையிருப்பு  52,263 கோடி டாலர்( ரூ.39.19 லட்சம் கோடி) என்ற புதிய வரலாற்று உச்சத்தை எட்டியுள்ளது இதுகுறித்து ரிசர்வ் வங்கி புள்ளிவிவரத்தில் கூறியதாவது: இந்தியாவின் அந்நிய  செலாவணி கையிருப்பு ஜூலை 24ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 499 கோடி டாலர் அதிகரித்து,52,263 கோடி டாலரை எட்டியுள்ளது. இது முன்னெப்போதும் கண்டிராத உச்சபட்ச நிலையாகும். கையிருப்பில் உள்ள தங்கத்தின் மதிப்பு கணிசமாக உயர்ந்தது நாட்டின் செலாவணி கையிருப்பு புதிய உச்சத்தை தொட பெரிதும் உதவிகரமாக … Read more

கரடியின் பிடி மேலும் இருக்குமா?

கரடியின் பிடி மேலும் இருக்குமா?

தொடர்ச்சியாக  6 வார எழுச்சிக்குப் பிறகு பங்குச் சந்தை கடந்த வாரம் கரடியின் பிடியில் வந்தது. அதாவது,கடந்த ஆறு வாரங்களில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மற்றும் தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிப்டி 12% உயர்ந்தது. இதனால்  மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மற்றும் தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிப்டி ஆகிய இரண்டும் ஒரு சதவீதத்திற்கும் மேல் சரிவை சந்தித்தன. துறைவாரியாக பார்த்தால் வங்கி, நிதி, எண்ணெய், எரிவாயு நிறுவனங்களின் பங்குகள் வீழ்ச்சியை சந்தித்தது. … Read more

சேமிப்பு கணக்குகளில் Minimum Balance இல்லையெனில் கட்டணம் வசூலிக்கப்படும்!

சேமிப்பு கணக்குகளில் Minimum Balance இல்லையெனில் கட்டணம் வசூலிக்கப்படும்!

  பிரபல வங்கிகளில் சேமிப்பு கணக்குகளில் சராசரி குறைந்தபட்ச தொகை வைத்திருக்க வேண்டும் என்று ஆகஸ்ட் 1-ஆம் தேதியிலிருந்து அமல்படுத்தப் பட்டுள்ளது. வங்கியில் நேராகச் சென்று பணம் எடுப்பவர்களே இது உங்களுக்குத்தான் கவனியுங்கள். பிரபல வங்கிகளான Maharashtra Bank, Axis Bank, Kotak Mahindra Bank, RBL Bank ஆகிய வங்கிகளில் இத்தகைய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. குறைந்தபட்ச தொகை அதாவது minimum balance வைத்திருக்க வேண்டும் இல்லையெனில் பணத்தைத் திரும்பப் பெரும்பொழுது கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவித்திருக்கிறது. … Read more

கொரோனா தோற்று உறுதியான மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அடுத்து மற்றொரு மத்திய அமைச்சருக்கு எதிரொலி!!!

கொரோனா தோற்று உறுதியான மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அடுத்து மற்றொரு மத்திய அமைச்சருக்கு எதிரொலி!!!

  மத்திய உள்துறை அமைச்சருக்கு கொரோனா உறுதியான நிலையில் அமித் ஷாவை சந்தித்த மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோ புக்கு மருத்துவ அறிவுரையின்படி தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார். இதுகுறித்து மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோ ட்விட்டர்  செய்ததுதாவது:  மாண்புமிகு உள்துறை அமைச்சர் அமித்ஷா ஒரு நாள் முன்பு மாலையில் நான் சந்தித்தேன். தற்பொழுது அவர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில்  அவரை சந்தித்த எனக்கும் பாதிப்பு இருக்கும் என்று டாக்டர் அறிவுறுத்துகிறார். அதன் காரணமாக எனது குடும்ப … Read more

7 வருடங்களாக காதலித்த தொழிலதிபரை கரம் பிடித்த பிரபல நடிகை?

7 வருடங்களாக காதலித்த தொழிலதிபரை கரம் பிடித்த பிரபல நடிகை?

சினிமா திரையுலகில் நடிகை பிராச்சி தெஹ்லான்,  மம்மூட்டி நடித்து வெளியான  ‘மாமாங்கம்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.  டெல்லியை சேர்ந்த இவர், பேஸ்கட் பால் வீராங்கனை. தேசிய அளவிலான போட்டிகளில் தங்கப்பதக்கம் உட்பட பல பரிசுகளை வென்றுள்ளார். மேலும் இவர், இந்தி டி.வி.சீரியல் ஒன்றில் நடிகையாக அறிமுகமானர். பின்னர் சில பஞ்சாபி படங்களில் நடித்தார். அடுத்து அதிக வாய்ப்புகள் வரவில்லை. இந்நிலையில் மீண்டும் ஒரு மலையாளப் படத்தில் அவர் நடிக்க இருப்பதாகக் கூறப்பட்டது. இதற்கிடையே அவருடைய காதல் … Read more

மேலும் ஒரு எம்.பிக்கு கொரோனா உறுதி ! சிவகங்கை எம்.பி கார்த்திக் சிதம்பரம்!

மேலும் ஒரு எம்.பிக்கு கொரோனா உறுதி ! சிவகங்கை எம்.பி கார்த்திக் சிதம்பரம்!

மேலும் ஒரு எம்பிக்கு கொரோனா உறுதி சிவகங்கை எம்பி கார்த்திக் சிதம்பரம். கொரோனா வைரஸ் தொற்று அனைவருக்கும் பரவி வருகிறது. அமைச்சர்களையும் விட்டு வைக்கவில்லை.சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவிற்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினரான கார்த்தி சிதம்பரத்திற்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. முன்னால் அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் இவர் என்று அனைவருக்கும் தெரிந்ததே. இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்த கார்த்திக் சிதம்பரம் ‘எனக்கு கொரோனா … Read more

மக்களின் மனதில், பாலிவுட் வில்லன் இப்போ ஹீரோ ஆன கதை?

மக்களின் மனதில், பாலிவுட் வில்லன் இப்போ ஹீரோ ஆன கதை?

  பாலிவுட்டில் பிரபல நடிகராக திகழும் சோனு சூட். ஹிந்தியில் ஹிந்தியில் மட்டுமல்லாமல்  பல்வேறு மொழிகளிலும்  நடித்துள்ளார். தமிழில் இவர் அருந்ததி படத்தில் வில்லனாக நடித்து தமிழ் மக்களுக்கு  பரிச்சயமானார். தற்பொழுது,இவர் கொரோனா  தாக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு உதவிகளை புரிந்து வருகிறார். இவர் அண்மையில் தன் மகளை வைத்து ஏர் பூட்டி விவசாயிக்கு ஒரு ட்ராக்டர் வாங்கி நன்கொடையாக அளித்துள்ளார். அதன்பின் வேலை இழந்த பெண்ணுக்கு வேலை வாங்கி கொடுத்தார். இதுபோன்று உதவிகள் தேவைப்படும் மக்களுக்கு … Read more