தடை செய்யப்பட்ட சீன ஆஃப்களை மீண்டும் வேறொரு பெயரில் இந்தியாவினால் கொண்டுவர சீனா செய்த சதித்திட்டம்?

இந்திய-சீன எல்லைப் பிரச்சனை நடந்து முடிந்துள்ள நிலையில் சீன இந்தியாவின் நாட்டு ரகசியத்தை திருடுவதாக தகவல் வந்து பல ஆட்களை இந்தியாவில் தடை செய்துள்ளது. இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, அரசின் மற்றும் மக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக இருந்த டிக் டாக் ,ஹலோ, ஷேரிட், யூசி பிரௌசர் போன்ற 59 ஆப்களுக்கு தடை விதிக்கப்பட்டது மத்திய அரசு . இருப்பினும் இந்த ஆப்களைப் போலவே டிக் டாக் லைட், ஷேரிட் லைட் லைட்,யூசி பிரௌசர் லைட், … Read more

மீண்டும் முழு கொள்ளளவை எட்ட இருக்கும் ஆசியாவின் 2வது உயரமான வளைவு அணை!!

மீண்டும் முழு கொள்ளளவை எட்ட இருக்கும் ஆசியாவின் 2வது உயரமான வளைவு அணை!!

கேரள மாநிலத்தில் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள இடுக்கி அணையே ஆசியாவின் 2வது உயரமான வளைவு அணை என்றும் புகழ் பெற்றிருக்கிறது. இதுவரை 4 முறை மட்டுமே தனது முழு கொள்ளளவை எட்டி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது 5வது முறையாக மீண்டும் தனது முழு கொள்ளளவை எட்ட இருக்கிறது. கேரளாவில் இருக்கும் பெரியாறு ஆற்றின் குறுக்கே சுமார் 36 ஏக்கர் பரப்பளவில் 167.68 மீட்டர் உயரத்தில் 72 டிஎம்சி தண்ணீரை தேக்கி வைக்கும் அளவிற்கு  பிரம்மாண்டமனது இந்த … Read more

நடுத்தர மக்களும் குறைந்த செலவில் மருத்துவ ஆலோசனையை ஊடகங்கள் வழியாகவே பெறலாம்:!! அரசின் புதிய திட்டம்?

நடுத்தர மக்களும் குறைந்த செலவில் மருத்துவ ஆலோசனையை ஊடகங்கள் வழியாகவே பெறலாம்:!! அரசின் புதிய திட்டம்?

மத்திய அரசால் உருவாக்கப்பட்ட தேசிய டிஜிட்டல் சுகாதார மிஷன் என்னும் துறையின்கீழ் “ஹெல்த் ஐடி சிஸ்டம்” என்னும் புதிய முறை நரேந்திர மோடி அவர்களால் தொடங்கப்பட உள்ளது. இந்த ஐடி திட்டத்தில் சேர்ந்து ஒவ்வொரு தனிநபரும் அவர்களுடைய உடல் நலன் சார்ந்த அனைத்து பிரச்சனைகளையும் பதிவேற்றம் செய்துகொள்ளலாம்.எடுத்துக்காட்டாக சொல்லப்போனால் ஐடியில் பதிவு செய்பவர் உடல் எடை,ரத்த வகை அவர்களுக்கு உள்ள உடல்நலக் குறைபாடு போன்றவை பற்றி பதிவேற்றம் செய்துகொள்ளலாம். இதில் இருக்கும் முக்கிய சிறப்பம்சம் என்னவென்றால் ஒருவரின் … Read more

இறந்த பெண் உயிருடன் வந்ததால் பரபரப்பு?

உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் சூட்கேசில் இருந்து பெண்ணின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. அப்பெண்ணின் அடையாளங்களை போலீஸ் அதிகாரிகள் சமூக வலைதளங்களில் வெளியீட்டு இந்த பெண்ணை தெரிந்தவர்கள் காவலர்களிடம் தகவல் அளிக்கலாம் என்று கூறப்பட்டது. இன்னிலையில் அலிகரையைச் சேர்ந்த தாய் ஒருவர் சூட்கேசில் இருப்பது தனது மகள் என்றும் இவர் பெயர் வாரிசா என்றும் கணவன் மற்றும் மாமியாரின் கொடுமையால் கடந்த 24-ஆம் தேதி அவர் காணாமல் போனதாகவும் கூறி அடையாளம் காட்டினார். தாய் அளித்த புகாரின் அடிப்படையில் மாமியாரும் … Read more

தங்கள் புதிய தலைவிக்கு பட்டையைக் கிளப்பும்படி பிறந்தநாள் கொண்டாடிய தளபதி ரசிகர்கள்!! என்ன ஆச்சரியம்?

தங்கள் புதிய தலைவிக்கு பட்டையைக் கிளப்பும்படி பிறந்தநாள் கொண்டாடிய தளபதி ரசிகர்கள்!! என்ன ஆச்சரியம்?

மாஸ்டர்  படத்தின் ஹீரோயின் மாளவிகா மோகன் தனது 27வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவர்பிரபல ஒளிப்பதிவாளர் கே.யூ. மோகனின் மகளான இவர், மலையாள திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார்.  பாலிவுட்டில் முதல் படத்திலேயே துல்கர் சல்மானுக்கு ஜோடியாக  நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இவர், கடந்த ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள மாஸ்டர் படத்தில் தளபதி விஜய்யுடன் மாளவிகா மோகனன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். … Read more

3வேடத்தில் சந்தானம் நடித்த பிஸ்கோத் படத்தின் மிரளவிடும் ட்ரெயிலர் ரிலீஸ்!

3வேடத்தில் சந்தானம் நடித்த பிஸ்கோத் படத்தின் மிரளவிடும் ட்ரெயிலர் ரிலீஸ்!

சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக திகழும் சந்தானம் தனது இயல்பான நகைச்சுவையால் மக்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் குணம் உடையவர்.   தற்பொழுது சந்தானம் நடிப்பில் உருவாகியிருக்கும் பிஸ்கோத் படத்தின் ட்ரெயிலர் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் 3 வேடங்களில் நடிக்கும் சந்தானம், மன்னர் வேடத்திலும் வருகிறார். கொரோனா ஊரடங்குக்கு முன்பே இதன் படப்பிடிப்பு முடிந்து விட்ட நிலையில் தற்போது ரிலீசுக்கு தயராக உள்ளது. பாகுபலி படத்தின் சில சீரியஸான காட்சிகளையும் வசனங்களையும் காமெடியாக ஃபாலோ செய்துள்ளனர். அதாவது … Read more

நள்ளிரவில் வரும் வீடியோ கால்! ஆபாச பேச்சுக்கள்! பெண்களை குறிவைக்கும் இளைஞர்!

நள்ளிரவில் வரும் வீடியோ கால்! ஆபாச பேச்சுக்கள்! பெண்களை குறிவைக்கும் இளைஞர்!

நள்ளிரவில் வரும் வீடியோ கால்! ஆபாச பேச்சுக்கள்! பெண்களை குறிவைக்கும் இளைஞர்! இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் தொடர்ந்து பெருகி வரும் நிலையில் ஹைதராபாத்தில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்களை பார்த்து அடிமையான ஒருவன் பெண்களுக்கு நடு இரவில் வீடியோ கால் செய்து தொந்தரவு செய்து வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐதராபாத்தை சேர்ந்த இவர் பெயர் துர்கா பிரசாத் இவன் ஆபாச படத்திற்கு அடிமையாகி பெண்களுக்கு நள்ளிரவில் வீடியோ கால் … Read more

பிக்பாஸ் சீசன்4 படப்பிடிப்பு போட்டோவை வெளியிட்ட பிரபல நடிகர்!!

பிக்பாஸ் சீசன்4 படப்பிடிப்பு போட்டோவை வெளியிட்ட பிரபல நடிகர்!!

பிக்பாஸ் நிகழ்ச்சி  என்பது மக்கள் பெரிதும் ரசித்து பார்க்கக்கூடிய நிகழ்ச்சிகளில் ஒன்றாகும்.  நிகழ்ச்சி தமிழில் மட்டுமல்லாமல் இந்தி தெலுங்கு போன்ற பிற மொழிகளிலும் பிரபலமானது. இந்நிகழ்ச்சியில் பிரபலங்கள் சிலரை 100 நாட்கள் சமூகத் தொடர்பு இன்றி ஒரே வீட்டில் பல கேமராக்கள் முன்னிலையில் வசிக்கும் போது நிகழும் சண்டை சச்சரவு போன்ற உணர்வுகளை படம்பிடித்து மக்களுக்கு காட்டப்படும் நிகழ்ச்சியாகும். பிக் பாஸ் தமிழைப் பொருத்தவரை கமலஹாசன் தான் 3 சீசன்களையும் தொகுத்து வழங்கியுள்ளார்.  பிக்பாஸ் தெலுங்கில் சீசன்1- … Read more

பிரதமருக்கு ரக்ஷாபந்தன் வாழ்த்து தெரிவித்த பேட்மிட்டன் வீராங்கனை!!

பிரதமருக்கு ரக்ஷாபந்தன் வாழ்த்து தெரிவித்த பேட்மிட்டன் வீராங்கனை!!

சகோதரத்துவத்தை உணர்த்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் ரக்ஷா பந்தன் கொண்டாடப்படுவது வழக்கம். இந்த நாளில் சகோதர சகோதரிகள் தங்களுடைய சகோதரர்களுக்கு கையில் ரக்ஷா பந்தன் கயிறு கட்டி கொண்டாடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனையொட்டி பிரபல பேட்மின்டன் விளையாட்டு வீராங்கனை பி.வி. சிந்து தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோவில் இந்த புனித நாளில் உங்களுக்கு ரக்ஷா பந்தன் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன் என்று பிரதமர் மோடி அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அது மட்டுமல்லாமல், நீங்கள் … Read more

இப்படியும் தங்கம் வாங்கலாமா? தங்க பத்திரம்னா என்ன?அதுல தங்கத்தை மலிவா வாங்கலாமா?? இது தெரியாம போச்சே!!!! 

இப்படியும் தங்கம் வாங்கலாமா? தங்க பத்திரம்னா என்ன?அதுல தங்கத்தை மலிவா வாங்கலாமா?? இது தெரியாம போச்சே!!!! 

பாமர மக்கள் எப்பொழுதும் கடையில போய் தங்கம் வாங்குவது தான் வழக்கம், ஆனா  தங்க பத்திரம்  மூலமாக முதலீடு செய்வது பற்றி சாதாரண மக்களுக்கு அவ்வளவு தூரம் தெரியல என்பதுதான் உண்மை.தங்கப் பாத்திரத்தை பற்றி கொஞ்சம் விரிவாக  பார்க்கலாம். Sovereign Gold Bonds திட்டத்தின் கீழ் தங்கம் வாங்க சில விதிகள் உள்ளன. இந்த திட்டத்தில், எந்தவொரு நபரும் ஒரு வணிக ஆண்டில் அதிகபட்சம் 500 கிராம் தங்க பத்திரங்களை வாங்கலாம்.  இந்த பத்திரத்தில் குறைந்தபட்ச முதலீடு … Read more