பிரியங்கா காந்தியை இரவு விருந்துக்கு அழைத்துள்ள பா,ஜனதா எம்.பி.

பிரியங்கா காந்தியை இரவு விருந்துக்கு அழைத்துள்ள பா,ஜனதா எம்.பி.

பிரியங்கா காந்தி தங்கியிருந்த அரசு இல்லம், அவருக்குப்பின் பா.ஜனதா தேசிய ஊடகப்பிரிவு தலைவரும், எம்.பி.யுமான அனில் பலூனிக்கு மத்திய வீட்டுவசதித்துறை ஒதுக்கியது. இந்நிலையில் தான் தங்கியிருந்த வீட்டுக்கு புதிதாக குடியேற இருக்கும் பா.ஜனதா எம்.பி. அனில் பலூனிக்கு தேநீர் விருந்தளிக்க பிரியங்கா காந்தி கடிதம் மூலம் அழைப்பு விடுத்து உள்ளார். அவரின் அலுவலகத்துக்கும் தொடர்பு கொண்டு அழைப்பு விடுத்துள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு பதில் அளித்து பிரியங்கா காந்திக்கு கடிதம் அனுப்பி உள்ள  எம்.பி “புற்றுநோய்க்கான … Read more

இன்று அப்துல் கலாம் அவர்களின் 5-ஆம் நினைவு நாள்! அவரைப் பற்றிய சில தகவல்கள்!

இன்று அப்துல் கலாம் அவர்களின் 5-ஆம் நினைவு நாள்! அவரைப் பற்றிய சில தகவல்கள்!

  மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் அப்துல் கலாமின் ஐந்தாம் ஆண்டு நினைவு தினம் ஜூலை 27 இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்தியாவின் 11 ஆவது குடியரசு தலைவராக பணியாற்றிய இந்திய அறிவியலாளரும் நிர்வாகியும் ஆவார். கலாம் தமிழ்நாட்டில் அக்டோபர் 15 1931 ஆம் ஆண்டு இராமேஸ்வரத்தில் பிறந்து வளர்ந்தார். திருச்சியில் உள்ள புனித ஜோசப் கல்லூரியில் இயற்பியலும் மெட்ராஸ் தொழில்நுட்பக் கல்லூரியில் விண்வெளி பொறியியலும் படித்தார். கலாம், இந்தியாவின் முக்கியக் கட்சிகளான இந்திய தேசிய காங்கிரசு … Read more

இந்திய பகுதியை தொடர்ந்து ஆக்கிரமிக்கும் சீனா! இரு நாட்டுக்கு இடையே மீண்டும் மோதல் 

இந்திய பகுதியை தொடர்ந்து ஆக்கிரமிக்கும் சீனா! இரு நாட்டுக்கு இடையே மீண்டும் மோதல் 

லடாக் எல்லையில் கால்வன் பள்ளத்தாக்கில் நேரிட்ட மோதலால் இந்தியா, சீனா இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில் இமாச்சல பிரதேச மாநிலம், கின்னோர் மாவட்டம் சாரங் கிராமத்தை சேர்ந்த 9 பேர், இந்தோ -திபெத் எல்லை காவல் படையினருடன் சீன எல்லைக்கு அண்மையில் சென்றிருந்த போது இந்தியாவை நோக்கி புதிய சாலையை சீனா மிக வேகமாக கட்டமைத்தது தெரிய வந்ததாக அவர்கள் கூறியுள்ளனர். கடந்த அக்டோபர் மாதத்தில் சாலை இல்லாத நிலையில், தற்போது மிக வேகமாக … Read more

பிரான்ஸ்லிருந்து புறப்பட்ட ரஃபேல் விமானம் : இந்தியாவை வந்தடையும் நாள்?

பிரான்ஸ்லிருந்து புறப்பட்ட ரஃபேல் விமானம் : இந்தியாவை வந்தடையும் நாள்?

இந்தியா பிரான்ஸ் மேற்கண்ட ஒப்பந்தத்தின்படி தயாரிக்கப்பட்ட ரஃபேல் விமானம்  தற்போது இந்தியாவிடம் ஒப்படைக்க தொடங்கியுள்ளது. 2014ஆம் ஆண்டு இந்தியா பிரான்ஸ் ஒப்பந்தத்தின்படி 36 ரஃபேல் விமானங்கள் வாங்க இந்திய அரசு முடிவு செய்தது. அருண் ஜெட்லி பாதுகாப்பு படை அமைச்சராக இருந்தபோது தொடங்கப்பட்டு  பிரதமர் நரேந்திர மோடி ஒப்பந்தில் கையெழுத்திட்டார். இந்த விமானத்தின் விலை அதிகமாகவும், இதனால் பல ஊழல் நடந்திருப்பதாக பல தரப்பு வாதம் எழுந்துள்ள நிலையில்  இருந்தன. இதற்கான சர்ச்சையும் மற்றும் எதிர்ப்புகளையும் மீறி … Read more

காதலியை கரம் பிடித்தார் தெலுங்கின் பிரபல நடிகர்!

Nithin marriage

நித்தீன் என்று அழைக்கப்படும் நிதின் ரெட்டி,தெலுங்கில் பிரபல முன்னணி நடிகரும் தயாரிப்பாளரும் ஆவார். இவரது  தந்தை  சுதாகர் ரெட்டியும், தெலுங்கு பட தயாரிப்பாளர் ஆவார். 2002ஆம் ஆண்டு வெளியான “ஜெயம்” படத்தின் மூலம் நிதின் கதாநாயகனாக அறிமுகமானார். இதற்காக அவர், சிறந்த ஆண் அறிமுகத்திற்கான பிலிம்பேர் விருதைப் பெற்றார். முன்னாள் இந்திய மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சர் எம்.வெங்கையா நாயுடு 2015 இல் தெலுங்கானா மாநிலத்திற்கான 9 நபர்களுடன் ஸ்வச் பாரத் பிரச்சாரத்தின் பிராண்ட் தூதராக பட்டியலிடப்பட்டார்.  … Read more

சிக்கிம் மாநிலத்தில் கொரோனாவுக்கு முதல் பலி!

sikkim covid19 firdt death

சிக்கிம் மாநிலத்தில் இதுவரை கொரோனா நோய் தோற்றால் 499 பேர் பாதிக்கப்பட்டிருந்தாலும் ஜூலை 25ஆம் தேதி வரை அம்மாநிலத்தில் இதுவரை யாரும் கொரோனா நோய் தொற்றால் பலியாகவில்லை. ஆனால் தற்பொழுது கிழக்கு சிக்கிம் மாவட்டம்  ரோங்லி பகுதியை சேர்ந்த 74 வயது முதியவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சர் துடோப் நம்பியால் நினைவு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர், தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் ஏற்கனவே, அவர் நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தார். … Read more

என்னுடைய கனவை இவர் நிறைவேற்றுவார் என அப்துல் கலாம் பாராட்டிய தமிழக அரசியல்வாதி

Dr Abdul Kalam Speech About Anbumani Ramadoss

மறைந்த குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் ஐந்தாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து அவரது நினைவிடம் அமைந்துள்ள ராமேஸ்வரத்தில் அவரது குடும்பத்தினர் மற்றும் அரசு அதிகாரிகள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். கடந்த 2015 ஆம் ஆண்டு மாணவர்கள் மத்தியில் உரையாற்றிக் கொண்டிருந்த போது குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம் உயிரிழந்தார்.இவர் விஞ்ஞானியாக பணியாற்றிய போதும், மத்தியில் குடியரசு தலைவராக  பதவி வகித்த போதும் மாணவர்கள் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். மேலும் … Read more

வரலாறு காணாத தங்க விலை சரமாரியாக உயர்வு! அரை லட்சத்திற்கு விற்கப்படும் தங்கம்!!

Gold prices rise to record highs Gold sold for half a lakh!!

தங்கத்தின் விலை தற்போது சரமாரியாக உயர்ந்துள்ளது. வரலாற்றில் எப்போதும் இந்த விலைக்கு தங்கம் விற்றிருக்கவில்லை. ரியல் எஸ்டேட், பங்குச் சந்தை, வர்த்தகம், தொழில் முனைவோர் என அனைவரும் முதலீடு செய்பவர்கள் தற்போது வழக்கத்தை மாற்றி, தங்கத்தில் முதலீடு  செய்கின்றனர். பாதுகாப்பு கருதியே தங்கத்தில் முதலீடு செய்வதால் தங்கத்தின் விலையும் சரமாரியாக உயர்ந்துள்ளது. கொரோனாவால் தொழில்துறை மற்றும் வர்த்தகங்கள் முடங்கியுள்ள நிலையில் தங்கத்தின் விலை மட்டும் கிடுகிடுவென்று ஏற்றம் கண்டுள்ளது. இதில் கலால் வரி, உற்பத்தி வரி, ஜிஎஸ்டி … Read more

மருத்துவ படிப்பிற்கான ஓபிசி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் – உயர் நீதிமன்றம் தீர்ப்பு.

OBC should provide reservation for medical study - High Court judgment.

ஒபிசி இட ஒதுக்கீட்டின் படி மருத்துவ படிப்பில் சேர்வதற்கான வழக்கில் தீர்ப்பு கிடைத்தது சமூகநீதிக்கான மிகப்பெரிய வெற்றி என திமுக வழக்கறிஞரும்,  மாநிலங்களவை உறுப்பினருமான வில்சன் கூறியுள்ளார். இந்தியா முழுவதும் மருத்துவ படிப்பில் சேர்வதற்கு ஓபிசி இட ஒதுக்கீட்டின் படி, ஓபிசி மாணவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு கோரிய வழக்கில் உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இது சமூக நீதிக்கான வெற்றி எனவும் இந்த வெற்றியில் தமிழகம் முன்னுதாரணமாக திகழ்ந்து உள்ளது எனவும் தெரிவித்தார். ஆளுங்கட்சி, திமுக மற்றும் … Read more

இயற்கையை காப்பாற்ற கடைசி வாய்ப்பு! உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்

இயற்கையை காப்பாற்ற கடைசி வாய்ப்பு! உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்

இயற்கையை காப்பாற்ற கடைசி வாய்ப்பு! உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள் நம் வருங்கால சந்ததினர்களுக்கு சுத்தமான குடிநீரும், சுத்தமான காற்றும் கிடைக்கப் பெறுவதற்கான ஒரு முயற்சி. நம் தாய் தந்தையை  போல நமது இயற்கையையும் காப்பாற்ற வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் தலையாய கடமையாகும்.எனவே இந்த பதிவினை உங்களால் முடிந்த அளவிற்கு மக்களிடம் கொண்டு சேர்ப்பிர்கள் என்ற நம்பிக்கையில் இதனைப் பதிவிடுகிறோம். EIA 2020 draft வெளிநாட்டு தொழில் நிறுவனங்களை ஈர்க்கும் வகையில் இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்ட EIA Act-ல் … Read more