EIA(Environmental Impact Assessment)Act பற்றிய முழுவிபரம்

EIA(Environmental Impact Assessment)Act பற்றிய முழுவிபரம்

EIA(Environmental Impact Assessment)Act பற்றிய முழுவிபரம் நம் இந்தியாவை பொருத்தமட்டில் ஏதோ ஒரு அசம்பாவிதம் நடந்த பிறகே அதை சட்டமாக வரையறுக்கப்படுகிறது. அதேபோன்றுதான் 1984-ம் ஆண்டு போபாலில் ஏற்பட்ட விசவாய்வு கசிவால் சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்  உயிரிழந்தனர்.இதில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் லட்சக்கணக்கானோர்.இந்த விசவாய்வு விபத்தின் பிறகே சூழலியல் தாக்க மதிப்பீடு சட்டம் (EIA) 1984-1986களில் வரையறுக்கப்பட்டு 1994-ல் நடைமுறைப்படுத்தப்பட்டது. EIA Act என்றால் என்ன? வெளிநாடுகளில் இருந்து முதலீடு செய்து இந்தியாவில் தொடங்கும் நிறுவனங்களோ … Read more

ஏழுமலையான் கோவில் பணியாளர் மகன் மின்சார கம்பத்தில் மோதி பலியான சம்பவம் திருப்பதியில் பரபரப்பு.

ஏழுமலையான் கோவில் பணியாளர் மகன் மின்சார கம்பத்தில் மோதி பலியான சம்பவம் திருப்பதியில் பரபரப்பு.

திருப்பதி அசோக் நகரில் முரளி கிருஷ்ணன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். முரளி தற்போது ஏழுமலையான் கோவிலில் பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் அனுதீப். 22 வயதுடைய இந்த இளைஞர் பிசிஏ இரண்டாமாண்டு படித்து வருகிறார். அனுதீப் சனிக்கிழமை இரவு தனது நண்பர்களுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். திடீரென அவரது கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையின் தடுப்பு சுவரில் அமைக்கப்பட்டிருந்த மின்கம்பத்தில் மோதியதால் இளைஞர் அங்கேயே தூக்கிஎறியப்பட்டார். பின்னர் அனுதீப்புடன் வந்த அவரது நண்பர்கள் அவரை … Read more

வங்காள தேசத்தில் ஆதிக்கம் செலுத்த முடியும்

வங்காள தேசத்தில் ஆதிக்கம் செலுத்த முடியும்

வங்காள தேச பிரதமர்  ஷேக் ஹசீனாவை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தொலை பேசியில் தொடர்பு கொண்டு பேசியதாவும். ஜம்மு-காஷ்மீர் குறித்த தனது கவலைகளை வங்காள தேசபிரதமருடன் இம்ரான் ஆன் கான் பகிர்ந்து கொண்டதாவும் கூறபட்டு உள்ளது. ஏற்கனவே வங்காள தேசத்தில் வலுவான செல்வாக்கு செலுத்திவரும் சீனா, இந்த தொலைபேசி உரையாடலில் ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருந்திருக்கலாம் என்ற கவலைகள் எழுந்து உள்ளன. காஷ்மீர் குறித்து இந்த இரு நாடுகளிலிருந்தும் மாறுபட்ட அறிக்கைகள் வெளிவந்துள்ளன. வங்காள தேசத்தின் சுருக்கமான … Read more

முழு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் – பிரதமர் மோடி

முழு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் - பிரதமர் மோடி

இந்த மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான நேற்று ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியின் மூலம் பேசிய பிரதமர் மோடி கொரோனா பாதிப்பு, கார்கில் போரில் இந்தியா பெற்ற வெற்றி, வட மாநிலங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் பற்றி குறிப்பிட்டார். இந்த நாள் (ஜூலை 26-ந் தேதி), கார்கில் போர் வெற்றி நாள். 21 ஆண்டுகளுக்கு முன்பு, இதே நாளில், கார்கிலை இந்திய ராணுவம் வெற்றிகரமாக மீட்டது. எந்த சூழ்நிலையில் கார்கில் போர் நடந்தது என்பதை இந்தியர்களால் மறக்க முடியாது. … Read more

எருதுகள் இல்லை டிராக்டர் தருகிறோம்! விவசாயிக்கு கொடுத்து அசத்தும் பொம்மாயி சோனு சூட்

Sonu Sood Gives Tractor to Farmer

அருந்ததி , ஒஸ்தி ஆகிய தமிழ் படங்கள் மற்றும் பல மொழிகளில் வில்லனாக நடித்த சோனு சூட் சமீப காலமாக மக்களுக்கு பெரும் உதவிகளை செய்து வருகிறார். அவரது இந்த உதவிகள் பலரால் பாரட்டப்பட்டு வருகிறது.   புலம் பெயர் ஏராளமான தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புவதற்கு வாகனங்கள் ஏற்பாடு செய்துள்ளார். தற்போது கஷ்டத்தில் உள்ள பலருக்கும் உதவிக்கரம் நீட்ட ஆரம்பித்துள்ளார். அனைவரும் சமூக வலைதளங்களில் வரும் வீடியோக்களை பொழுதுபோக்காக கடந்து செல்லும் சமயத்தில் சோனு சூட் … Read more

தெலுங்கில் களமிறங்கிய தீபிகா படுகோன்!

Deepika padukone

பாலிவுட்டின் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் தீபிகா படுகோன், தற்போது தெலுங்கில் எட்டிப் பார்த்து உள்ளார். இதனால் தெலுங்கு ரசிகர்கள் தீபிகா படுகோனின் படத்தை ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். தெலுங்கில் இவருடன் ஜோடி போடுவது யார் தெரியுமா? பாகுபலி ஹீரோ பிரபாஸ். பாகுபலி திரைப்படங்கள் மூலம் இந்திய அளவில் கவனம் பெற்றவர் பிரபாஸ். இந்தப் படத்திற்கு அடுத்ததாக “சாஹோ”வில் நடித்துள்ளார். மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவான சாஹோ படத்திற்கு  கலவையான விமர்சனமே கிடைத்தது. தற்பொழுது பிரபாஸ் சாஹோ படத்தை … Read more

இரவில் பசு மாடுகள் மாயம்:? பின்னர் தெரிய வந்த காரணம்?

இரவில் பசு மாடுகள் மாயம்:? பின்னர் தெரிய வந்த காரணம்?

  புதுச்சேரியிலுள்ள சாரம் என்ற பகுதியில் தொடர்ந்து பசு மாடுகள் மற்றும் கன்றுகள் மர்மமான முறையில் காணாமல் போனதால் அப்பகுதியை சேர்ந்த யுவராஜ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதையடுத்து விசாரணை மேற்கொண்ட போலீசார் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.   புதுச்சேரி சாரம் கவிக்குயில் நகர் பகுதியை சேர்ந்தவர் யுவராஜ். இவர் 10க்கும் மேற்ப்பட்ட கறவை மாடுகளை வீட்டில் வளர்த்து வருகிறார். இவர் இரவு நேரங்களில் தன் வீட்டின் முன் … Read more

பருவநிலை மாற்றம்! மனிதர்களுக்கான சுற்றுச் சூழலுக்கு அபாயம் ஏற்படுகிறதா?

Climate change!  Is there a risk to the environment for humans?

இரண்டு வாரங்களுக்கும் மேலாக அஸ்ஸாம் மாநிலம் வெள்ளத்தில் மூழ்கிக்கொண்டிருக்கிறது. பாக்‌ஜான் எண்ணெய்க் கிணற்றில் இரண்டாவது வெடிப்பு – ஏற்கனவே நடந்த வெடிப்பைப் பரிசோதனை செய்ய வந்த ஆய்வாளர்கள் மூன்று பேர் காயமடைந்திருக்கிறார்கள். கனமழை மற்றும் வெள்ள அபாயத்தால் பீஹார் மாநிலத்தில் “ரெட் அலர்ட்” விடப்பட்டுள்ளது. சமீபத்திய இடி/மழையால் இதுவரை 92 பேர் இறந்திருக்கிறார்கள்.   எதிர்பார்க்கமுடியாத தீவிர பருவகால நிகழ்வுகள் (Unpredictable and extreme weather events), இயற்கை சீற்றங்கள், கொள்ளைநோய்கள் என சமகால உலகின் அச்சுறுத்தல் எதை எடுத்துக்கொண்டாலும் … Read more

ஆட்சியை கவிழ்ப்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது

ஆட்சியை கவிழ்ப்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது

ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள வீடியோவில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை கவிழ்ப்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் ஆட்சியை கவிழ்க்க பாரதிய ஜனதா கட்சி திட்டமிடுவதாக அக்கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். பாரதிய ஜனதா கட்சி மத்திய அரசின் அதிகாரத்தை பயன்படுத்தி, மாநில அரசுகளை கலைத்து வருவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். ஆளுநர் சட்டசபையை கூட்டி ஜனநாயகத்தை காக்க வேண்டும் எனவும் ப.சிதம்பரம் வலியுறுத்தி உள்ளார்.

உத்தர பிரதேசத்தில் கோர முகத்தை காட்டும் கொரோனா

உத்தர பிரதேசத்தில் கோர முகத்தை காட்டும் கொரோனா

கொரோனா தனது கோர முகத்தை இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தர பிரதேசத்திலும் படிப்படியாக காட்டி வருகிறது. உத்தர பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3,260 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை அம்மாநிலத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 65 ஆயிரத்தை தாண்டியுள்ளது. உள்ளது. கொரோனா பாதிப்பால் 1,426 பேர் அம்மாநிலத்தில் உயிரிழந்துள்ளனர்.   கொரோனா பாதிப்புடன் 23,921-பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.