நிரவ் மோடியிடமிருந்து 2,300 கிலோ தங்க நகைகளை மீட்ட அமலாக்கத்துறை

நிரவ் மோடியிடமிருந்து 2,300 கிலோ தங்க நகைகளை மீட்ட அமலாக்கத்துறை

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13 ஆயிரம் கோடி அளவுக்கு மோசடி செய்து விட்டு, லண்டனுக்கு தப்பி சென்றவர் குஜராத்தை சேர்ந்த வைர வியாபாரியான நிரவ் மோடி. இந்திய அமலாக்கத் துறையின் நடவடிக்கையால் கடந்த ஆண்டு அவர் அங்கு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு இன்னும் ஜாமீன் கிடைக்கவில்லை. மேலும், அவரை இந்தியாவுக்கு நாடு கடத்தக்கோரும் வழக்கு நிலுவையிலுள்ளது. மும்பை சிறப்பு நீதிமன்றம் நிரவ் மோடியை தப்பியோடிய பொருளாதார குற்றவாளியாக அறிவித்திருந்தது. இந்தநிலையில் மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் … Read more

தமிழக வீராங்கனை கோமதியின் தங்கப் பதக்கம் பறிப்பு – 4 ஆண்டுகள் தடை

தமிழக வீராங்கனை கோமதியின் தங்கப் பதக்கம் பறிப்பு - 4 ஆண்டுகள் தடை

தமிழக வீராங்கனை கோமதியின் தங்கப் பதக்கம் பறிப்பு – 4 ஆண்டுகள் தடை

மலிவான விலையில் 20 நிமிடத்தில் கொரோனா கண்டறியும் கிட் – ஐஐடி சாதனை

மலிவான விலையில் 20 நிமிடத்தில் கொரோனா கண்டறியும் கிட் - ஐஐடி சாதனை

மலிவான விலையில் 20 நிமிடத்தில் கொரோனா கண்டறியும் கிட் – ஐஐடி சாதனை

சபரி மலை செல்வதற்கு முன் பதிவு துவக்கம் – வெளி மாநிலத்தவர்களுக்கு இது அவசியம்

சபரி மலை செல்வதற்கு முன் பதிவு துவக்கம் - வெளி மாநிலத்தவர்களுக்கு இது அவசியம்

கடந்த ஜூன் 1ம் தேதி முதல் ஐந்தாம் கட்ட ஊரடங்கை அறிவித்த மத்திய அரசு அதில் வழிபாட்டு தலங்களுக்கு தளர்கள் அறிவித்தது. அதன் படி 8ம் தேதியிலிருந்து கொரோனா கட்டுப்பாட்டு விதிகளுடன் கோவில் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களை திறக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. மத்திய அரசின் இந்த விதிமுறையை ஏற்று கேரள மாநிலத்தில் வழிபாட்டு தலங்கள் திறக்கப்படும் என கேரள முதல்வர் அறிவித்திருந்தார். இதனையடுத்து நேற்று முதல் (09.06.2020) கேரளாவில் கோவில்கள் திறக்கப்பட்டன. இந்நிலையில் இந்த மாதம் 14ம் … Read more

மருத்துவ கட்டணம் கட்டாததால் முதியவரை படுக்கையில் கட்டி வைத்த மருத்துவமனை

மருத்துவ கட்டணம் கட்டாததால் முதியவரை படுக்கையில் கட்டி வைத்த மருத்துவமனை

தனியார் மருத்துவமனையில் கட்டண கொள்ளையை பற்றி நாம் நிறைய கேள்வி பட்டிருப்போம். அப்படிமத்திய பிரதேச மாநிலத்தில் நடைபெற்றுள்ள ஒரு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்தியபிரதேச மாநிலத்தை சேர்ந்த 80 வயது முதியவரை உடல் நலக் குறைவு காரணமாக தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதித்துள்ளனர். அவரை மருத்துவமனையில் அனுமதித்த போது அவரது குடும்பத்தினர் 5 ஆயிரம் ரூபாய் முன் பணமாக செலுத்தியுள்ள்னர். அவர் சிகிச்சை பெற்று குணமடைந்ததையடுத்து மேலும் 11 ஆயிரம் ரூபாய் செலுத்துமாறு மருத்துவ மனை நிர்வாகம் … Read more