இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு அமைக்கப்பட்ட ஆணையத்தின் பதவிக் காலம் நீட்டிப்பு

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு அமைக்கப்பட்ட ஆணையத்தின் பதவிக் காலம் நீட்டிப்பு

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு அமைக்கப்பட்ட ஆணையத்தின் பதவிக் காலம் நீட்டிப்பு மத்திய பட்டியலில் உள்ள இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்குள் துணை வகைமை குறித்த பிரச்சனையை ஆய்வு செய்வதற்கு அரசியல் சட்டத்தின் 340-வது பிரிவின் கீழ் அமைக்கப்பட்ட ஆணையத்தின் பதவிக்காலத்தை 6 மாதங்களுக்கு அதாவது 31.07.2020 வரை நீடிக்க பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஆணையத்தின் தற்போதுள்ள விசாரணை வரம்புகளில் கூடுதலாக கீழ்க்காணும் விசாரணை வரம்பை சேர்க்கவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. “iv. இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் … Read more

இந்தியா – பிரேசில் இடையே கையெழுத்தாகவுள்ள புதிய உடன்படிக்கை

Brazil-promises-to-help-India-in-NSG-entry-News4 Tamil Latest Online National News in Tamil

இந்தியா – பிரேசில் இடையே கையெழுத்தாகவுள்ள புதிய உடன்படிக்கை இந்தியா – பிரேசில் இடையே, குற்றவியல் நடைமுறைகளில் பரஸ்பர சட்ட உதவிக்கான உடன்படிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற  மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், குற்றவியல் விஷயங்களில் பரஸ்பர சட்டஉதவிகளைப் பகிர்ந்து கொள்வதற்கு, இந்தியா – பிரேசில் இடையே கையெழுத்தாகவுள்ள உடன்படிக்கைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. குற்றவியல் விஷயங்களில், புலன் விசாரணை மற்றும் விசாரணை மேற்கொள்ள, பரஸ்பர சட்டஉதவி வழங்கும் வகையில், ஒத்துழைப்பை … Read more

பாஜகவினரை கன்னத்தில் அறைந்த பெண் ஐஏஎஸ் அதிகாரி

பாஜகவினரை கன்னத்தில் அறைந்த பெண் ஐஏஎஸ் அதிகாரி

பாஜகவினரை கன்னத்தில் அறைந்த பெண் ஐஏஎஸ் அதிகாரி பாஜக தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. அதே போல தாங்கள் கொண்டு வந்த இந்த குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக பா.ஜ.க-வினர் மற்றும் அதன் துணை அமைப்புகள் நாடு முழுவதும் பேரணிகளை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் மத்தியப் பிரதேச மாநிலத்திலுள்ள ராஜ்கர் மாவட்டத்தில் பாஜகவினரும் அதன் துணை அமைப்பை சேர்ந்தவர்களும் குடியுரிமை … Read more

பாமகவின் கோரிக்கைக்கு தேசிய அளவில் பெருகும் ஆதரவு! மருத்துவர் ராமதாஸ் வரவேற்பு

Dr Ramadoss-News4 Tamil Latest Online Tamil News Today

பாமகவின் கோரிக்கைக்கு தேசிய அளவில் பெருகும் ஆதரவு! மருத்துவர் ராமதாஸ் வரவேற்பு சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று பல ஆண்டுகளாக வலியுறுத்தி பாமக வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் இவருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் உத்திர பிரதேச முன்னாள் முதல்வரான அகிலேஷ் யாதவ் சாதி வாரி கணக்கெடுப்பை வலியுறுத்தியுள்ளார். இது குறித்து பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் “சமூகநீதியைக் காக்க 2021-ஆம் ஆண்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்! ” என்ற தலைப்பில் … Read more

குடியுரிமை வழக்குகளை உயர்நீதிமன்றங்கள் விசாரிக்க வேண்டாம்: உச்சநீதிமன்றம் உத்தரவு

குடியுரிமை வழக்குகளை உயர்நீதிமன்றங்கள் விசாரிக்க வேண்டாம்: உச்சநீதிமன்றம் உத்தரவு

சமீபத்தில் மத்திய அரசு தாக்கல் செய்து அமல்படுத்தப்பட்ட குடியுரிமை திருத்த மசோதாவை குறித்த நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டன. இந்த நிலையில் இவ்வாறு பதிவு செய்யப்பட்ட 144 மனுக்கள் மீது இன்று தலைமை நீதிபதி தலைமையில் விசாரணை நடைபெற்றது. அப்போது குடியுரிமை சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று மனுதாரர்கள் கேட்டுக்கொண்டதற்கு நீதிபதிகள் மறுத்து விட்டனர். மத்திய அரசின் வாதத்தை கேட்காமல் ஒருதலைப்பட்சமாக தடை உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று நீதிபதிகள் கூறியுள்ளனர். … Read more

உபர் ஈட்ஸ் நிறுவனத்தை வாங்கிய சொமாட்டோ ! எவ்வளவுக்குத் தெரியுமா ?

உபர் ஈட்ஸ் நிறுவனத்தை வாங்கிய சொமாட்டோ ! எவ்வளவுக்குத் தெரியுமா ?

உபர் ஈட்ஸ் நிறுவனத்தை வாங்கிய சொமாட்டோ ! எவ்வளவுக்குத் தெரியுமா ? உபர் ஈட்ஸ் நிறுவனத்தின் இந்திய வர்த்தகங்களை சொமாட்டோ நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்தியாவின் பிரபல உணவு டெலிவரி நிறுவனங்களாக ஸ்விக்கி, ஸ்மொட்டா மற்றும் உபர் ஈட்ஸ் போன்றவை இருந்து வந்தன. இந்நிலையில் உபர் ஈட்ஸ் நிறுவனத்தின் இந்தியாவின் மொத்த வர்ததகங்களும் இன்று முதல் ஸொமட்டோ நிறுவனத்துக்குக் கைமாறியுள்ளன. 2017-ம் ஆண்டு இந்தியாவில் ஆன்லைன் உணவு டெலிவரி உபர் ஈட்ஸ் நிறுவனம் 41 நகரங்களின் 26,000 உணவகங்கள் … Read more

பாமகவை பின்பற்றும் ஆம் ஆத்மி கட்சி! மகிழ்ச்சி தெரிவித்த மருத்துவர் ராமதாஸ்

Dr-Ramadoss-News4-Tamil-Latest-Online-Tamil-News-Today

பாமகவை பின்பற்றும் ஆம் ஆத்மி கட்சி! மகிழ்ச்சி தெரிவித்த மருத்துவர் ராமதாஸ் தற்போது டெல்லியில் ஆட்சி செய்து வரும் அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சிக் காலம் வருகின்ற பிப்ரவரி மாதம் 22 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனையடுத்து அங்கு புதிய அரசை தேர்வு செய்வதற்காக சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.70 உறுப்பினர்களைக் கொண்டுள்ள டெல்லி சட்டப்பேரவைக்கு வருகின்ற பிப்ரவரி 8 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலுக்கான … Read more

யாரிடமும் மன்னிப்பு கேட்க முடியாது! பெரியாரிஸ்ட்டுகளுக்கு விபூதி அடித்த ரஜினிகாந்த்..?

யாரிடமும் மன்னிப்பு கேட்க முடியாது! பெரியாரிஸ்ட்டுகளுக்கு விபூதி அடித்த ரஜினிகாந்த்..?

யாரிடமும் மன்னிப்பு கேட்க முடியாது! பெரியாரிஸ்ட்டுகளுக்கு விபூதி அடித்த ரஜினிகாந்த்..? கடந்த சில தினங்களுக்கு முன்பு துக்ளக் பத்திரிகையின் பொன்விழாவில், திராவிடர் கழகத்தின் பெயரில் 1971 ஆம் ஆண்டு சேலத்தில் ஒரு பேரணி நடந்தது. அந்த பேரணிக்கு பெரியார் தலைமை தாங்கினார் என்றும், அதில் ராமர் மற்றும் சீதையின் உருவங்கள் ஆடை இல்லாமல் கொண்டு வந்ததாகவும் ரஜினி பேசியிருந்தார். இந்த சர்ச்சையான கருத்து தவறானது என்றும், நடைபெறாத ஒன்றை ரஜினிகாந்த் பேசுவதாக திராவிட இயக்கங்கள் கடும் எதிர்ப்பை … Read more

பதவி விலகிய அமித் ஷா : புதிய தலைவர் தேர்வு ! பாஜக தலைவர்கள் வாழ்த்து !

பதவி விலகிய அமித் ஷா : புதிய தலைவர் தேர்வு ! பாஜக தலைவர்கள் வாழ்த்து !

பதவி விலகிய அமித் ஷா : புதிய தலைவர் தேர்வு ! பாஜக தலைவர்கள் வாழ்த்து ! பாஜகவின் புதிய தேசிய தலைவராக ஜே பி நட்டா ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பாஜகவின் தேசிய தலைவராக இருந்து வந்த அமித் ஷா மத்திய உள்துறை அமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டார். பாஜகவில் ஒரு நபருக்கு ஒரு பதவி என்ற விதி உள்ளதால் அமித்ஷா தனது கட்சிப் பொறுப்புகளில் இருந்து விலக வேண்டிய சூழல் உருவானது. ஆனாலும் அவர் சில மாதங்கள் … Read more

தாமதமாக வந்த அரவிந்த் கெஜ்ரிவால் : புறப்பட்டு சென்ற அதிகாரிகள் ! வேட்புமனுத் தாக்கலில் சிக்கல் !

தாமதமாக வந்த அரவிந்த் கெஜ்ரிவால் : புறப்பட்டு சென்ற அதிகாரிகள் ! வேட்புமனுத் தாக்கலில் சிக்கல் !

தாமதமாக வந்த அரவிந்த் கெஜ்ரிவால் : புறப்பட்டு சென்ற அதிகாரிகள் ! வேட்புமனுத் தாக்கலில் சிக்கல் ! டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்காக வேட்புமனுத் தாக்கல் செய்ய சென்ற டெல்லி முதல்வர் தாமதமாக சென்றதால் அவரால் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்ய முடியவில்லை. டெல்லியில் இப்போது அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. டெல்லி சட்டமன்றத்துக்கான தேர்தல் வரும் பிப்ரவரி 8 ஆம் தேதி நடக்க இருக்கிறது. அதன் வாக்கு எண்ணிக்கை 11 ஆம் தேதி அறிவிக்கப்பட … Read more