இப்போது தான் என் மகளின் ஆன்மா சாந்தியடையும் ப்ரியங்காவின் பெற்றோர்

இப்போது தான் என் மகளின் ஆன்மா சாந்தியடையும் ப்ரியங்காவின் பெற்றோர்

இப்போது தான் என் மகளின் ஆன்மா சாந்தியடையும் ப்ரியங்காவின் பெற்றோர் ஹைதராபாத்தில் பெண் மருத்துவர் கால்நடை மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் நாட்டையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த பலாத்காரத்துக்கு சம்பந்தமுடைய நால்வரை கைது செய்து ஐதராபாத் சிறையில் அடைத்தனர் போலீசார். இதனிடையே சம்பவம் சம்பவம் நடந்த இடத்தில் நால்வரும் கொண்டுசெல்லப்பட்டு எப்படி கொலை செய்தனர் என்பதை நடித்து காட்டுவதற்காக சம்பவ இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் அவர்கள் நால்வரும் காவலர்கள் மீது … Read more

ஹைதெராபாத் என்கவுண்டர் நிர்பயா வின் தாய் கருத்து என்ன?

ஹைதெராபாத் என்கவுண்டர் நிர்பயா வின் தாய் கருத்து என்ன?

ஹைதெராபாத் என்கவுண்டர் நிர்பயா வின் தாய் கருத்து என்ன? ஹைதராபாத்தில் பெண் மருத்துவர் கால்நடை மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் நாட்டையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த பலாத்காரத்துக்கு சம்பந்தமுடைய நால்வரை கைது செய்து ஐதராபாத் சிறையில் அடைத்தனர் போலீசார். இதனிடையே சம்பவம் சம்பவம் நடந்த இடத்தில் நால்வரும் கொண்டுசெல்லப்பட்டு எப்படி கொலை செய்தனர் என்பதை நடித்து காட்டுவதற்காக சம்பவ இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் அவர்கள் நால்வரும் காவலர்கள் மீது கல்லெறிந்து … Read more

பிரியங்கா ரெட்டி கொலையாளிகள் என்கவுண்டர்: பெரும் பரபரப்பு

பிரியங்கா ரெட்டி கொலையாளிகள் என்கவுண்டர்: பெரும் பரபரப்பு

பிரியங்கா ரெட்டி கொலையாளிகள் என்கவுண்டர்: பெரும் பரபரப்பு தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தில் கடந்த 27-ம் தேதி இரவு கால்நடை பெண் மருத்துவர் பிரியங்கா ரெட்டி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில் இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட நால்வரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை வழங்க வேண்டும் என பெண் எம்பிக்கள் பாராளுமன்றத்தில் … Read more

சைவ உணவு சாப்பிடுபவர்கள் வெங்காயம் சாப்பிட மாட்டார்களா? அமைச்சரின் அதிர்ச்சி பதில்

சைவ உணவு சாப்பிடுபவர்கள் வெங்காயம் சாப்பிட மாட்டார்களா? அமைச்சரின் அதிர்ச்சி பதில்

சைவ உணவு சாப்பிடுபவர்கள் வெங்காயம் சாப்பிட மாட்டார்களா? அமைச்சரின் அதிர்ச்சி பதில் சைவ உணவு சாப்பிடும் என்னை போன்றவர்களுக்கு வெங்காய விலை குறித்து கவலை இல்லை என்றும் சைவ உணவு சாப்பிடும் எனக்கு வெங்காய விலை உயர்வு குறித்து எதுவும் தெரியாது என்றும் மத்திய அமைச்சர் ஒருவர் கூறியுள்ளது பெரும் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது வெங்காய விலை உச்சத்திற்கு ஏறியது பெரும் அதிர்ச்சியில் இருக்கும் பொது மக்களுக்கு வெங்காய விலை குறித்து அரசியல்வாதிகள் கூறும் காரணங்கள் அதைவிட அதிர்ச்சி … Read more

சூடான் தீ விபத்தில் தமிழர்கள் உள்ளிட்ட 18 இந்தியர்களின் மறைவுக்கு மருத்துவர் ராமதாஸ் இரங்கல்

PMK Leader Dr Ramadoss Issues Notice to DMK RS Bharathi-News4 Tamil Latest Political News in Tamil

சூடான் தீ விபத்தில் தமிழர்கள் உள்ளிட்ட 18 இந்தியர்களின் மறைவுக்கு மருத்துவர் ராமதாஸ் இரங்கல் சூடானில் நடந்த தீ விபத்தில் தமிழர்கள் உள்ளிட்ட 18 இந்தியர்களின் மறைவிற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. சூடான் நாட்டின் தலைநகர் கார்ட்டோம் நகரின் பாஹ்ரி பகுதியில் செராமிக் தொழிற்சாலையில் எரிவாயு டேங்கர் சரக்குந்து வெடித்து சிதறிய விபத்தில் 3 தமிழர்கள் உள்ளிட்ட 23 தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்த செய்தி … Read more

வெங்காய திருடர்களுக்கு எச்சரிக்கை: அரிவாள், கம்புடன் பாதுகாப்பு ஏற்பாடு!

வெங்காய திருடர்களுக்கு எச்சரிக்கை: அரிவாள், கம்புடன் பாதுகாப்பு ஏற்பாடு!

வெங்காய திருடர்களுக்கு எச்சரிக்கை: அரிவாள், கம்புடன் பாதுகாப்பு ஏற்பாடு! வெங்காயத்தின் விலை தினமும் விஷம் போல் ஏறி வருவதால் வெங்காயத்தை பயிர் செய்வதை விட வெங்காயத்தை பாதுகாப்பது விவசாயிகளுக்கு பெரும் பிரச்சனையாக உள்ளது. வெங்காய அறுவடை செய்வதற்கு முன்னரே மர்மநபர்கள் வெங்காயத்தை அறுவடை செய்து கொண்டு செல்வதும், வெங்காயம் சேமித்து வைத்திருக்கும் இடங்களில் வெங்காய மூட்டைகளை திருடிச் செல்வதுமான சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனை அடுத்து வெங்காயம் பயிரிடுவது மற்றும் கொள்முதல் செய்வது மட்டுமன்றி அதனை பாதுகாக்க … Read more

SC ST பிரிவினருக்கு இடஒதுக்கீடு நீட்டிப்பு! மத்திய அரசு தகவல்

SC ST பிரிவினருக்கு இடஒதுக்கீடு நீட்டிப்பு! மத்திய அரசு தகவல்

SC ST பிரிவினருக்கு இடஒதுக்கீடு நீட்டிப்பு! மத்திய அரசு தகவல் நாடாளுமன்ற மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தொகுதிகளில் (எஸ்.சி., எஸ்.டி.) பட்டியல் இன பிரிவினருக்கு இட ஒதுக்கீடு பின்பற்றப்படுகிறது. இவை தனி தொகுதி என்று குறிப்பிடப்படுகிறது. இந்த இட ஒதுக்கீடு முறை அரசியலமைப்பு காலம் வரும் ஆண்டு 2020 ஜனவரி 25-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனால், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு தேர்தலில் இட ஒதுக்கீட்டை மேலும் 10 ஆண்டுகள் நீட்டிக்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை … Read more

நித்தியானந்தா நாட்டை கிண்டலடித்த பிரபல கிரிக்கெட் வீரர்

நித்தியானந்தா நாட்டை கிண்டலடித்த பிரபல கிரிக்கெட் வீரர்

நித்தியானந்தா நாட்டை கிண்டலடித்த பிரபல கிரிக்கெட் வீரர் குழந்தைகள் பாலியல் வழக்கில் சிக்கி போலீசாரால் தேடப்பட்டு வரும் நித்யானந்தா, வெளிநாட்டிற்கு தப்பிச் சென்று விட்டதாக கூறப்படும் நிலையில், தற்போது வெளிநாட்டில் இருந்து கொண்டே கைலாஷ் என்ற புதிய நாட்டை அவர் தோற்றுவித்ததாக இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளார் இந்து மதத்தை பின்பற்றும் யாரும் தனது கைலாஷ் நாட்டின் குடிமகனாக ஆகலாம் என்றும், கைலாஷ் நாட்டின் தற்போதைய மக்கள் தொகை 10 கோடியாக இருப்பதாகவும், இந்த நாட்டின் குடிமகனாக ஆக விரும்புபவர்கள் … Read more

விக்ரம் லேண்டரை கண்டுபிடித்தது நாங்கள் தான்: இஸ்ரோ சிவன் பரபரப்பு பேட்டி

விக்ரம் லேண்டரை கண்டுபிடித்தது நாங்கள் தான்: இஸ்ரோ சிவன் பரபரப்பு பேட்டி

விக்ரம் லேண்டரை கண்டுபிடித்தது நாங்கள் தான்: இஸ்ரோ சிவன் பரபரப்பு பேட்டி நிலவின் தென்துருவத்தில் விழுந்த விக்ரம் லேண்டர் கண்டுபிடித்ததாக நேற்று நாசா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டது. அதுமட்டுமின்றி இதனை கண்டுபிடிக்க ஒரு தமிழர்தான் உதவிகரமாக இருந்தார் என்றும் அவர் சென்னையை சேர்ந்த சண்முகம் சுப்பிரமணியம் என்றும் நாசா நிறுவனம் தெரிவித்திருந்தது இதனை அடுத்து சண்முகம் சுப்பிரமணியனுக்கு பாராட்டுக்கள் குவிந்தது. திமுக தலைவர் முக ஸ்டாலின் , அமமுக பொதுச்செயலாளர் தினகரன் உள்ளிட்ட பல அரசியல் … Read more

வங்கியில் போடப்பட்ட பணத்திற்கு பாதுகாப்பு இல்லையா? ஆர்.டி.ஐ பதிலால் பரபரப்பு

வங்கியில் போடப்பட்ட பணத்திற்கு பாதுகாப்பு இல்லையா? ஆர்.டி.ஐ பதிலால் பரபரப்பு

வங்கியில் போடப்பட்ட பணத்திற்கு பாதுகாப்பு இல்லையா? ஆர்.டி.ஐ பதிலால் பரபரப்பு ஒரு வங்கி தோல்வி அடைந்து விட்டாலோ அல்லது திவால் ஆகி விட்டாலோ அதில் சேமிப்பு கணக்கு உள்பட எந்த வகை கணக்கிலும் எவ்வளவு பணம் இருப்பு வைத்திருந்தாலும், ஒரு லட்சம் மட்டுமே காப்பீடு தொகை கிடைக்கும் என்றும் ஆர்.டி.ஐ பதிலளித்துள்ளது பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது ஒரு வங்கியில் சேமிப்பு கணக்கு, பிக்சட் டெபாசிட் கணக்கு, கரண்ட் கணக்கு உட்பட எத்தனை கணக்குகளில் எத்தனை இலட்சம் அல்லது … Read more