மகாராஷ்டிரா மாநிலத்தில் திடீர் திருப்பம்: சிவசேனா-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி?

மகாராஷ்டிரா மாநிலத்தில் திடீர் திருப்பம்: சிவசேனா-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி?

மகாராஷ்டிரா மாநிலத்தில் திடீர் திருப்பம்: சிவசேனா-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி? மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆட்சி அமைக்க தனிப்பெரும் கட்சியான பாஜகவை சமீபத்தில் அம்மாநில ஆளுநர் அழைப்பு விடுத்த நிலையில், தற்போது திடீர் திருப்பமாக சிவசேனா மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது பாஜகவுடன் முதல்வர் பதவிக்கான பிரச்சனைகள் இருந்ததால் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க சிவசேனா முடிவு செய்தது. இதனையடுத்து மத்திய அரசிலிருந்து சிவசேனா வெளியே வந்தால், … Read more

முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர் டி.என்.சேஷன் காலமானார்.

முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர் டி.என்.சேஷன் காலமானார்.

முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர் டி.என்.சேஷன் காலமானார். இந்தியாவின் 10வது தலைமை தேர்தல் கமிஷனராக இருந்த முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர் டி.என்.சேஷன் நேற்றிரவு சென்னையில் காலமானார். அவருக்கு வயது 87 இந்திய தலைமை தேர்தல் கமிஷனராக டிசம்பர் 12, 1990ஆம் ஆண்டில் இருந்து டிசம்பர் 11, 1996ஆம் ஆண்டு வரை பதவியில் இருந்த டி.என்.சேஷன், கேரள மாநிலம், பாலக்காடு திருநெல்லையில் 1932ம் வருடம் பிறந்தார். இயற்பியல் பட்டப்படிப்பு முடித்த பின், சென்னை கிறிஸ்துவ கல்லூரியில் விரிவுரையாளராக … Read more

அயோத்தியில் இராமர்கோயில் கட்டலாம் என தீர்ப்பு! மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன் எல்.கே.அத்வானி

அயோத்தியில் இராமர்கோயில் கட்டலாம் என தீர்ப்பு! மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன் எல்.கே.அத்வானி

அயோத்தியில் இராமர்கோயில் கட்டலாம் என தீர்ப்பு! மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன் எல்.கே.அத்வானி உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய இந்துக்களுக்கு சொந்தமான இடம் எனவும் அதில் இராமர் கோவில் கட்டிக்கொள்ளலாம் என உச்சநீதிமன்றம் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது தீர்ப்பு வழங்கி உள்ளது. இத்தீர்ப்புக்கு பெரும்பான்மையான தலைவர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர் இந்நிலையில், அயோத்தியில் இராமர் கோவில் கட்டுவதற்கான ’ராமஜென்ம பூமி’ பிரசார இயக்கத்தை தொடங்கிய அசோக் சிங்காலுக்கு உறுதுணையாக இருந்து ‘கரசேவை’ என்ற யாத்திரையை முன்னெடுத்துச் சென்றவர்களில் முதன்மையானவரும் … Read more

மகாராஷ்டிராவில் மீண்டும் பாஜக ஆட்சி! ஆளுனர் அழைப்பால் கதிகலங்கிய சிவசேனா

மகாராஷ்டிராவில் மீண்டும் பாஜக ஆட்சி! ஆளுனர் அழைப்பால் கதிகலங்கிய சிவசேனா

மகாராஷ்டிராவில் மீண்டும் பாஜக ஆட்சி! ஆளுனர் அழைப்பால் கதிகலங்கிய சிவசேனா மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத காரணத்தால் யார் ஆட்சி அமைப்பார்கள் என்ற குழப்பம் நீடித்து வருகிறது,. இந்த பரப்பரப்பான சூழ்நிலையில் மகாராஷ்டிர மாநில ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி, முதலமைச்சரும் தற்போதிய பாஜக சட்டமன்ற தலைவருமாகிய தேவேந்திர பட்னாவிஸ்ஸை மீண்டும் ஆட்சி அமைக்க வருமாறு அழைப்பு விடுத்துள்ளது அம்மாநில அரசியலில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது,. கடந்த மாதம் நடைபெற்ற சட்டமன்றதேர்தலில் … Read more

ஆட்சி அமைக்க பாஜகவிற்கு அழைப்பு விடுத்த ஆளுநர்! சிவசேனா சமாதானம் ஆகுமா?

ஆட்சி அமைக்க பாஜகவிற்கு அழைப்பு விடுத்த ஆளுநர்! சிவசேனா சமாதானம் ஆகுமா?

ஆட்சி அமைக்க பாஜகவிற்கு அழைப்பு விடுத்த ஆளுநர்! சிவசேனா சமாதானம் ஆகுமா? மகாராஷ்டிரா மாநிலத்தில் சட்ட மன்ற தேர்தல் முடிவடைந்து முடிவுகளும் அறிவிக்கப்பட்டு மூன்று வாரங்கள் முடிந்து விட்ட நிலையில் இன்னும் அம்மாநிலத்தில் புதிய ஆட்சி அமையவில்லை. இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தின் சட்டசபை காலம் இன்றுடன் முடிவடைவதால் இன்று ஆட்சி அமைக்க வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டு உள்ளது. இதனை அடுத்து தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க பாஜகவிற்கு அம்மாநில ஆளுநர் … Read more

அயோத்தி தீர்ப்பு குறித்து அர்ஜூன் சம்பத் வெளியிட்டுள்ள அதிரடி வீடியோ!

அயோத்தி தீர்ப்பு குறித்து அர்ஜூன் சம்பத் வெளியிட்டுள்ள அதிரடி வீடியோ!

அயோத்தி தீர்ப்பு குறித்து அர்ஜூன் சம்பத் வெளியிட்டுள்ள அதிரடி வீடியோ! அயோத்தி பிரச்சனைக்கு இன்று சுப்ரீம் கோர்ட் அளித்த வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பின் மூலம் கிட்டத்தட்ட முடிவு ஏற்பட்டுவிட்டதை அடுத்து இந்த தீர்ப்புக்கு பெரும்பாலானோர் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இந்து மக்கள் கட்சியை சேர்ந்த அர்ஜூன் சம்பத் இதுகுறித்து ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு. இந்திய நீதித்துறைக்கு கிடைத்திருக்கின்ற மாபெரும் வெற்றி. ஒட்டுமொத்த இந்தியர்களுக்கு கிடைத்த … Read more

அயோத்தி தீர்ப்பை எதிர்த்து மறு ஆய்வு மனுவா? வக்ஃபு வாரியம் அதிரடி அறிவிப்பு

அயோத்தி தீர்ப்பை எதிர்த்து மறு ஆய்வு மனுவா? வக்ஃபு வாரியம் அதிரடி அறிவிப்பு

அயோத்தி தீர்ப்பை எதிர்த்து மறு ஆய்வு மனுவா? வக்ஃபு வாரியம் அதிரடி அறிவிப்பு அயோத்தி வழக்கில் இன்று காலை வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில் இந்த தீர்ப்பில்,’சர்ச்சைக்குரிய அயோத்தியின் இடம் இந்துக்களுக்கு சொந்தம் என்றும், அந்த இடத்தில் இந்துக்கள் கோவில் கட்டலாம் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த தீர்ப்பை இந்துக்கள் அனைவரும் கொண்டாடி வருகின்றனர். அதே நேரத்தில் அயோத்தியில் இஸ்லாமியர்களுக்கு மசூதி கட்ட 5 ஏக்கர் நிலத்தை மத்திய அரசும் உபி அரசும் தர வேண்டும் என்றும் … Read more

மக்களின் நம்பிக்கையின் அடிப்படையில் தீர்ப்பு உள்ளது: திருமாவளவன்

மக்களின் நம்பிக்கையின் அடிப்படையில் தீர்ப்பு உள்ளது: திருமாவளவன்

மக்களின் நம்பிக்கையின் அடிப்படையில் தீர்ப்பு உள்ளது: திருமாவளவன் அயோத்தி வழக்கின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் சற்றுமுன் வழங்கியுள்ள நிலையில் சர்ச்சைக்குரிய அயோத்தி இடம் இந்துக்களுக்கு சொந்தம் என்றும் இஸ்லாமியர்களுக்கு மாற்று இடத்தை அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளது. இந்த நிலையில் இந்த தீர்ப்பு குறித்து விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் அவர்கள் கூறியதாவது: உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள இந்த தீர்ப்பு சட்டத்தின் அடிப்படையிலும், ஆதாரங்களின் அடிப்படையிலும், சாட்சியங்களின் அடிப்படையில் வழங்கப்பட்டதாக அமையவில்லை. சாஸ்திரங்களின் அடிப்படையில் மக்களின் நம்பிக்கைகளின் … Read more

அயோத்தி இந்துக்களுக்கே சொந்தம், இஸ்லாமியர்களுக்கு மாற்று இடம்: அதிரடி தீர்ப்பு

அயோத்தி இந்துக்களுக்கே சொந்தம், இஸ்லாமியர்களுக்கு மாற்று இடம்: அதிரடி தீர்ப்பு

அயோத்தி இந்துக்களுக்கே சொந்தம், இஸ்லாமியர்களுக்கு மாற்று இடம்: அதிரடி தீர்ப்பு அயோத்தி வழக்கின் தீர்ப்பு இந்துக்களுக்கு ஆதரவாக வெளிவந்துள்ளது. அதே சமயம் இஸ்லாமியர்களுக்கு மாற்று இடம் வழங்கவும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது சுப்ரீம் கோர்ட் இன்று அளித்த தீர்ப்பில் ராமர் பிறந்த மண் அயோத்தி என இந்துக்கள் நம்புகின்றனர் என்றும், இந்துக்களின் நம்பிக்கையை குலைக்க முடியாது என்றும், அயோத்தியில் ராமர் பிறந்ததாக இந்துக்கள் நம்புவது காலம் காலமாக தொடர்ந்து வருகின்றது என்றும், எனவே அயோத்தி இந்துக்களுக்கே சொந்தமானது என்றும் … Read more

காலி இடத்தில் பாபர் மசூதி கட்டப்படவில்லை: தீர்ப்பின் முதல்கட்ட விபரம்

காலி இடத்தில் பாபர் மசூதி கட்டப்படவில்லை: தீர்ப்பின் முதல்கட்ட விபரம்

பாபர் மசூதி காலி இடத்தில் பாபர் மசூதி கட்டப்படவில்லை என உச்சநீதிமன்றத்தின் ஆரம்பகட்ட தீர்ப்பாக வெளிவந்துள்ளது அயோத்தியில் பாபரால் மசூதி கட்டப்பட்டதை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொள்வதாகவும், ஆனால் அதே நேரத்தில் மசூதிக்கு கீழ் ஒரு வழிபாட்டுத்தலம் இருந்ததாகவும், ஆனால் அது எந்த வழிபாட்டுத்தலம் என தொல்லியல்துறை சொல்லவில்லை என்றும் தீர்ப்பில் குறிப்பிட்ட நீதிபதிகள், தொல்லியல் துறை ஆதாரங்கள் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவை என்றும் கூறியுள்ளனர். மேலும் கோவில் இடிக்கப்பட்டு மசூதி கட்டப்பட்டதாக தொல்லியல் துறை சொல்லவில்லை என்றும், பாபர் மசூதிக்கு … Read more