குரூப் 2 தேர்வர்களின் கவனத்திற்கு!!கட்டணம் செலுத்த நாளையே கடைசி நாள்!!
TNPSC குரூப் 2 முதன்மை தேர்வு எழுதக் கூடியவர்கள் அந்த தேர்விற்கான கட்டணத்தை செலுத்த நாளை (டிசம்பர் 18) கட்டாயமாக செலுத்தி இருக்க வேண்டும் என்றும், இல்லையெனில் அனுமதி சீட்டு தரப்படாது என்றும் TNPSC சார்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமானது அரசு துறைகளில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை உரிய அறிவிப்பினை வெளியிட்டு டிஎன்பிஎஸ்சி தேர்வுகளை நடத்தி வருகிறது. அந்த வகையில், தொழிலாளர் உதவி ஆய்வாளர், துணை வணிக வரி … Read more