இந்த முறை ஆர்சிபி கோப்பை வெல்லும்!! க்ருணால் பாண்டியா உத்தரவாதம்!!

I will support RCB team to win the trophy in this IPL series, says Krunal Pandya

RCB: ஆர்சிபி அணி இந்த ஐபிஎல் தொடரில்  கோப்பையை வெல்ல உறுதுணையாக இருப்பேன் க்ருணால் பாண்டியா கருத்து. இந்தியாவில் கடந்த 2008 ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தொடங்கப்பட்டது. இந்த தொடரில் விளையாடும் அணிகள். தங்கள் அணியில் இடம் பெறும் கிரிக்கெட் வீரர்கள் ஏலம் நடத்தி தேர்ந்து எடுக்கும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடருக்கான ஏலம் கடந்த மாதத்தில் நடைபெற்றது. அதில் ஆர்சிபி அணி க்ருணால் பாண்டியா ரூ.5.75 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. இவரை  … Read more

இந்த ஆண்டு (2024) அதிக வசூல் செய்த டாப் 10 படங்கள்!!

Top 10 highest grossing films of this year (2024)!!

2024-ஆம் ஆண்டு தொடங்கத்தில் அதாவது முதல் பாதி வருடத்தில் எந்த ஒரு படமும் அதிக அளவில் வெற்றி பெறவில்லை. ஆனால் அடுத்த பாதி ஆண்டில் மிக பெரிய ஹிட் படங்கள் திரையில் வெற்றிநடைபோட்டு வருகிறது. அதில் முதல் 10 படங்கள் அதன் வசூல் ஆகியவை பார்க்கலாம். முதலாவதாக விஜய் நடித்து வெளியான தி கோட் திரைப்படம் இருக்கிறது. இந்த திரைப்படத்தின் வசூல் 448 கோடி என பாக்ஸ் ஆபீஸ் கூறியுள்ளது. இரண்டவதாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அமரன் படம் … Read more

திரும்ப வருகிறது ஹெல்மெட் கட்டாயம்!! ஜனவரி முதல் அமுல்!!

Helmets are coming back!! Amul from January!!

புதுச்சேரியில் இருசக்கர வாகன ஓட்டிகள் கண்டிப்பாக ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட வேண்டும் என கடந்த 2017 -ஆம் ஆண்டு மே   மாதம் சட்ட பூர்வமாக கொண்டுவரப்பட்டது. ஆனால் இந்த திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு மக்கள் மத்தியில் கிளம்பியது. இதனால் இந்த ஹெல்மெட் திட்டத்தை புதுச்சேரி அரசு வாபஸ் பெறப்பட்டது. அதன் பின்பு வந்த கவர்னர் கிரண்பேடி கட்டாயம் ஹெல்மெட் அணியும் திட்டத்தை அமுல்படுத்துமாறு போலீஸ் அதிகளுக்கு உத்தரவிட்டார். இதனால் மீண்டும் ஹெல்மெட் அணிவது கட்டாயம் என … Read more

ஆதார் கார்டில் திருத்தம் செய்ய வேண்டுமா? இன்றே கடைசி நாள் மிஸ் பண்ணிராதிங்க!!

Today is the last day to get free amendment in Aadhaar card

Aadhaar card: ஆதார் கார்டில் இலவச திருத்தம் செய்து கொள்ள இன்றே கடைசி நாள் ஆகும். இந்தியாவில் வாழும் ஒவ்வொரு குடி மக்களும் வைத்து இருக்க வேண்டிய மிக முக்கியமாக ஆவணங்களில் ஒன்று ஆதார் கார்டு ஆகும். பிறப்பு சான்றிதழ் முதல் இறப்பு சான்றிதழ் வரை மற்ற ஆணவங்களை பெறுவதற்கு ஆதார் பயன்படுகிறது. மேலும், ஓட்டுரிமை பெற, வாங்கி தொடர்பான செயல்பாடுகளுக்கான அடிப்படை ஒன்றாக ஆதார் கார்டு உள்ளது.  இந்த ஆதார் கார்டு வைத்து இருக்கும் நபரின் புகைப்படம், பெயர், … Read more

12 வயது மகளுக்கு நடந்த கொடுமை!! நாடு கடந்து வந்து பழி தீர்த்த தந்தை!!

Father killed father-in-law for sexually harassing daughter

crime: மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மாமனாரை கொன்ற தந்தை. இந்தியாவில் பெண்கள் மீதான பாலியல் குற்றங்கள் சமீப காலங்களாக அதிகரித்து வருகிறது.அந்த வகையில் தெலுங்கானாவில் நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது, ஆந்திர பிரதேச மாநிலம் அன்னமய்யா மாவட்டத்தில் உள்ள ராஜம்பேட் பகுதியை சேர்ந்தவர் ஆஞ்சநேய பிரசாத். இவர் குடும்ப வறுமை காரணமாக குவைத் நாட்டில் பணி புரிந்து வருகிறார். இவருக்கு 12 வயது மகள் ஒருவர் இருக்கிறார். அவரது மகள் ஆஞ்சநேய … Read more

அல்லு அர்ஜுனுக்கு சிறை தண்டனை!! தெலுங்கானா காவல்துறை அதிரடி நடவடிக்கை!!

Actor Allu Arjun was sent to judicial custody for 14 days in the case of the death of a woman who came to see Pushpa 2.

Actor Allu Arjun: புஷ்பா 2 படம் பார்க்க வந்த பெண் உயிரிழந்த விவகாரம் நடிகர் அல்லு அர்ஜுனுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்று புஷ்பா 2. இந்த படம் வெளியாகி மிகப்பெரிய ஹிட் படமாக அமைந்தது இருக்கிறது. திரைப்படம் வெளியாகி குறைந்த நாட்களில்  1000 கோடியை வசூல் செய்த முதல் இந்தியப் படமாக இருக்கிறது. இந்த நிலையில் புஷ்பா 2 திரைப்படத்தின் முதல் சிறப்பு காட்சி … Read more

பெண்களின் உள்ளாடையை குறிவைத்து திருடும் காமுகன்!! இணையத்தில் வைரலான வீடியோவால் பரபரப்பு!!

A video of a mysterious person stealing women's underwear has gone viral on the internet

CRIME: மர்ம நபர் ஒருவர் பெண்களின் உள்ளாடையை திருடிச் செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீப காலமாக பெண்கள் மீதான குற்றங்கள் அதிக அளவில் அதிகரித்து வருகிறது. வயது வித்தியாசம் இன்றி பாலியல் தொல்லைகள், அத்துமீறல்கள் தொடர் கதையாகவே இருந்து வருகிறது.இந்தியாவில்  பெண்களிடம் பாலியல் ரீதியான குற்றங்கள் ஈடுபடுபவர்கள் மீது போக்சோ என்ற சட்டத்தின் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை மற்றும் தண்டனைகள் வழங்கப்பட்டு வருகிறது என்றாலும் கூட குற்றங்கள் குறைந்தபாடு … Read more

புஷ்பா-2 : திரை துறையில் பரபரப்பு !! அல்லு அர்ஜுன் அதிரடி கைது!!

Pushpa-2: Sensation in the film industry!! Allu Arjun arrested!!

ஹைதராபாத்: புஷ்பா 2 படத்தின் ப்ரீமியர் ஹைதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டரில் நேற்று நள்ளிரவு 10.30 மணிக்கு அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா 2 திரைப்படம் திரையிடப்பட்டது. அந்த தியேட்டருக்கு அல்லு அர்ஜுன் வந்து ரசிகர்களுடன் படம் பார்த்தார். அதன் காரணமாக ஏற்பட்ட கூட்ட நெரிசலை சமாளிக்க போலீஸார் லத்தி சார்ஜ் நடத்திய நிலையில், மேலும், கூட்ட நெரிசல் அதிகமாக பரிதாபமாக 39 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கூட்டத்தில் நசுங்கி பலியானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. … Read more

ரீல்ஸ் மோகத்தால்  மனைவிக்கு நேர்ந்த சோகம்!! குழந்தைகள் கண் முன்னே கணவன் வெறிச்செயல்!!

The incident where the husband killed his wife by slitting her throat in front of her children

Uttar Pradesh: ரீல்ஸ் மோகத்திற்கு அடிமையான மனைவி குழந்தைகள் கண் முன்னே கழுத்தை அறுத்து  கணவன்  கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. உத்தரப்பிரதேச மாநிலம்,மீரட் பகுதியை சேர்ந்தவர் ராஜூ. அவருக்கும்  சீமா என்பவருடன் திருமணம் ஆகி இறுக்கியது. இவ் இரு தம்பதிக்கும் வன்ஷிகா, அன்ஷிகா, பிரியான்ஷ் என்ற மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த சூழலில் ராஜூ மற்றும் சீமா இருவருக்கும் திருமணம் முடிந்த நாள் முதல் கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. … Read more

மத்திய அரசின் EPFO 3.0 திட்டம்!! இனி PF பணத்தை ஏடிஎம் மூலம் எடுத்துக் கொள்ளலாம்!!

Central Government's EPFO ​​3.0 Scheme!! With this you can withdraw PF money through ATM!!

2025 ஜனவரி 1 முதல் மத்திய அரசின் வருங்கால வைப்பு நிதி கணக்கில் இருக்கும் பணத்தை Atm மூலமே பெற்றுக் கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதனை மத்திய தொழிலாளர் நலத்துறையின் செயலாளர் சுமிதா தாவ்ரா தெரிவித்துள்ளார். இந்தியாவில் உள்ள அனைத்து தனியார் மற்றும் அரசு துறைகளில் பணியாற்றும் ஊழியர்களின் ஓய்வு காலம் குறித்து பிஎப் பணமானது பிடித்தம் செய்யப்படுகிறது. மேலும் அதனுடன் அந்த நிறுவனங்களும் அவர்களின் பெயரில் சிறிது தொகையை இதில் டெபாசிட் செய்கின்றன. தற்போது … Read more