இந்த முறை ஆர்சிபி கோப்பை வெல்லும்!! க்ருணால் பாண்டியா உத்தரவாதம்!!
RCB: ஆர்சிபி அணி இந்த ஐபிஎல் தொடரில் கோப்பையை வெல்ல உறுதுணையாக இருப்பேன் க்ருணால் பாண்டியா கருத்து. இந்தியாவில் கடந்த 2008 ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தொடங்கப்பட்டது. இந்த தொடரில் விளையாடும் அணிகள். தங்கள் அணியில் இடம் பெறும் கிரிக்கெட் வீரர்கள் ஏலம் நடத்தி தேர்ந்து எடுக்கும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடருக்கான ஏலம் கடந்த மாதத்தில் நடைபெற்றது. அதில் ஆர்சிபி அணி க்ருணால் பாண்டியா ரூ.5.75 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. இவரை … Read more