பண மோசடிகளில் இருந்து பாதுகாப்பாக இருக்க UIDAI யின் புதிய அப்டேட்!! மாஸ்க்டு ஆதார்!!
தனிநபரின் உடைய தரவுகள் மற்றும் சுய விவரங்கள் குறித்த முழு தகவல்களையும் ஆதார் கார்டின் மூலம் பெற முடியும். குறிப்பாக, நிதி சேவைகள் மற்றும் அரசாங்க சேவைகளை பெறுவதற்கு ஆதார் கார்டு அவசியம். இதைப் பயன்படுத்தி மோசடிக்காரர்கள் ஆதார் எண்களை திருடி பண மோசடியில் ஈடுபடுகின்றனர் மற்றும் வங்கி விவரங்களை திருடுவதற்கும் மேம்படுத்தப்பட்ட முறைகளைப் பயன்படுத்துகின்றனர். இது போன்ற மோசடிகளில் இருந்து மக்களை காப்பாற்றும் நோக்கில் மாஸ்க்டு ஆதார் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. மாஸ்க்டு ஆதார் விவரம் :- உங்களுடைய … Read more