பலிவாங்கிய ஸ்ரேயர்ஸ் ஐயர்..கண்டுகொள்ள மாட்டேன்!! IPL க்கு பின் மாறிய வாழ்க்கை !!
IPL: இந்த முறை ஐ பி எல் இல் பஞ்சாப் அணி வாங்கிய ஸ்ரேயர்ஸ் ஐயர் பலிக்கு பலி வாங்கியதை பகிர்ந்துள்ளார். இந்திய அணியில் தற்போது பார்ம் அவுட் காரணமாக விளையாடாமல் இருக்கிறார் ஸ்ரேயர்ஸ் ஐயர். அவரை டெல்லி அணி வாங்கிய பிறகு வாங்கிய முதல் தொடரிலேயே 439 ரன்கள் அடித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். முதல் இரண்டு சீசனிலும் ப்ளே ஆஃப் அழைத்து சென்றார். தொடர்ந்து இந்திய அணியில் இடம்பெற்று விளையாடினார். அதன் பின் ரிஷப் … Read more