பெண் குழந்தைகள் பாதுகாப்பில் தமிழகம் தோல்வி!! திராணியற்ற நிலை!!

Tamil Nadu has failed in the protection of girl children!! Powerlessness!!

சமீபத்தில் தமிழகத்தில் வெவ்வேறு இடங்களில் பெண் குழந்தைகள் பாலியல் வன்கொடுமையானது அதிகரித்துக் கொண்டே வருகின்றது. அதிலும் ஆசிரியர்களே குற்றங்களில் ஈடுபடும் போது வேலியே பயிரே மேய்வது போன்று துச்சமான செயலாக மக்களிடையே கருதப்படுகின்றது. அடுத்தடுத்து இந்தக் குற்றங்களின் எண்ணிக்கையானது பூகம்பமாய் வெடித்து வருகின்றது. கடந்த 2024 ஆம் ஆண்டில் மட்டும் 14,360 டீன் ஏஜ் குழந்தைகள் கர்ப்பம் தரித்துள்ளதாக அதிர்ச்சி கரமான தகவல்களை வெளியிட்டுள்ளார் பாஜக தலைவர் அண்ணாமலை. இந்த ஆண்டு ஆரம்பித்தது முதலே பல வன்கொடுமைகள் … Read more

தொழிற்கல்வி மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!! ரூ.8000 உதவித்தொகையுடன் வழங்கப்படும் பயிற்சி!!

Good News for Vocational Students!! Training provided with stipend of Rs.8000!!

தமிழக அரசு தொழிற்கல்வி பயின்ற மாணவர்களுக்கு மாதாமாதம் 8000 ரூபாய் உதவித்தொகையுடன் தொழிற் பயிற்சி வழங்கும் திட்டத்தினை அறிவித்திருக்கிறது. தேசிய தொழில் பழகுநர் முகாம் வருகிற பிப்ரவரி 10ஆம் தேதி சென்னையில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நடத்த தமிழக அரசு திட்டமிட்டு இருக்கிறது. இங்கு, தொழிற்கல்வி முடித்த மாணவர்களுக்கு உதவி செய்யும் நோக்கத்தில் இந்த திட்டமானது உருவாக்கப்பட்டதாகவும் இத்திட்டத்தின் மூலம் தொழிற்பயிற்சி வழங்குவதுடன் மாதா மாதம் 8000 ரூபாய் உதவி தொகையும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. … Read more

யு.ஜி.சி மாநிலங்களின் உரிமையை பறிக்கின்றதா!!யுஜிசி வரைவு!!

Is UGC taking away the rights of states!! UGC draft!!

யுஜிசி என்பது இந்தியாவில் பல்கலைக்கழக கல்வி அமைப்பை மேம்படுத்துவதற்கும், ஒருங்கிணைப்பாக செயல்படுவதற்கும், பல்கலைக்கழகங்களை மேற்பார்வை இடுவதற்கும், பல்கலைக்கழக தரக்கட்டுப்பாடு குறித்து முடிவு எடுக்க இந்த அமைப்பு உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றது. இந்திய பல்கலைக்கழகங்களுக்கு தகுதி அதிகரிக்க செய்தல், மாநில பல்கலைக்கழகங்களுக்கு நிதி மானியங்கள் வழங்குதல் ஆகியவை இவை இதன் முதல் பணியாகும். இந்நிலையில், சமீபத்தில் பல்கலைக்கழகத் துணைவேந்தர் நியமனத்தில் ஆளுநருக்கே அதிகாரம் உண்டு என்ற வகையில் வரைவு நெறிமுறைகளை வெளியிட்டிருந்தது யுஜிசி. இது தற்சமயம் பெரும் சர்ச்சையாக … Read more

RRB தேர்வர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!!பிப்ரவரி 16 வரை நீட்டிக்கப்பட்ட தேர்வு விண்ணப்ப அவகாசம்!!

Good News for RRB Candidates!!Exam Application Date Extended till 16th February!!

RRB தேர்வர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!!பிப்ரவரி 16 வரை நீட்டிக்கப்பட்ட தேர்வு விண்ணப்ப அவகாசம்!! இந்தியன் ரயில்வேஸில் உள்ள 1036 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் நாள் பிப்ரவரி 6 ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் மீண்டும் அதனை நீட்டிக்க கோரிக்கைகள் எழுந்தது. இந்த கோரிக்கைகளை தொடர்ந்து தற்பொழுது RRB தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் பிப்ரவரி 16ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருப்பதாகவும் அந்த விண்ணப்பங்களை திருத்துவதற்கான கால அவகாசம் பிப்ரவரி 17 முதல் பிப்ரவரி 28 வரை … Read more

இனி யாரும் இந்துப்பு பயன்படுத்த வேண்டாம்!! சுகாதாரத்துறை எச்சரிக்கை!!

No one should use Hindupu anymore!! Health department alert!!

பெரும்பான்மையானோர் வீட்டில் பயன்படுத்தக்கூடிய இந்துப்பு பயன்படுத்துவதில் உடல்நல கேடு ஏற்படும் என்று அதனை தற்போது யாரும் பயன்படுத்த வேண்டாம் என சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்திருக்கிறது. அதாவது இந்த உப்பில் போதிய அளவு அயோடின் கலக்கப்படவில்லை என்றும் அயோடின் கலக்கப்படாத உப்புக்களை பயன்படுத்தினால் அவை உடலில் குறைபாடுகளை ஏற்படுத்தும் என்றும் சுகாதாரத்துறை வலியுறுத்தி இருக்கிறது. இது தொடர்பாக பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் அனுப்பிய சுற்றுலா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது :- சமீபத்தில் நடைபெற்ற அயோடின் சத்து குறைபாடு … Read more

EMI இல் கார் வீடு வாங்கி இருக்கீங்களா!! குறைய போகும் கடன் தொகை!!

Have you bought a car home on EMI!! The loan amount will decrease!!

இந்தியன் ரிசர்வ் வங்கியானது கடந்த 5 ஆண்டுகளுக்குப் பிறகு தற்பொழுது ரெப்கோ வட்டி விகிதத்தை குறைத்து இருக்கிறது. இதன் காரணமாக வீடு மற்றும் கார் போன்றவற்றை EMI இல் வாங்கியவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி சொல்லி இருக்கிறது. அதாவது இந்த ரெப்கோ விகிதம் குறைக்கப்பட்டதால் ரெப்கோ விகிதத்துடன் இணைக்கப்பட்ட அனைத்து வெளிப்புற அளவுகோல் கடன் விகிதங்களும் குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசானது நடுத்தர மக்களினுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்காக பல முக்கிய திட்டங்களை வகுத்து வருகிறது. அந்த … Read more

அமெரிக்காவின் பனாமா காட்டில் ஒளிந்திருந்த இந்தியர்கள்!! நாங்கள் ஏமாற்றப்பட்டது இப்படித்தான்.. வெளிச்சத்திற்கு வந்த உண்மை!!

Indians hiding in the jungles of Panama, America!! This is how we were cheated.. The truth came to light!!

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 104 பேரை அமிர்தசரத்தில் இருக்கக்கூடிய சர்வதேச விமான நிலையத்தில் அமெரிக்க போர் விமானம் ஆனது கொண்டு வந்து விட்டிருக்கிறது. இவ்வாறு நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள் கைகள் மற்றும் கால்களில் சங்கிலிகள் பூட்டப்பட்டு இந்தியாவில் இறக்கி விடும்பொழுது அந்த சங்கிலிகள் ஆனது அவிழ்த்து விடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள் தங்களை முறையாக அமெரிக்காவிற்கு கூட்டி செல்வதாக இடைத்தரகர்கள் கூறியதை நம்பி 30 முதல் 40 லட்சம் ரூபாய் வரை கொடுத்து ஏமாந்து … Read more

ரூ.75,000 முதல் ரூ.1,25,000 வரை பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை!! உடனே விண்ணப்பிக்க இதை செய்யுங்கள்!!

Scholarships from Rs.75,000 to Rs.1,25,00 for school students!! Do this to apply right away!!

Prime Minister Young Achievers Scholarship Award Scheme for Vibrant India என்கிற பிரதமர் நரேந்திர மோடியின் உடைய ஸ்காலர்ஷிப் திட்டமானது 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கக் கூடிய மாணவர்களுக்கான உதவித்தொகையை வழங்குவதற்காக உருவாக்கப்பட்டதாகும். இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க மாணவர்களுக்கு தேவையான தகுதிகள் :- ✓ OBC/EBC/DNT ஆகிய பிரிவுகளை சேர்ந்தவராக இருத்தல் அவசியம். ✓ குடும்ப ஆண்டு வருமானம் 2.5 லட்சத்திற்குள் இருத்தல் வேண்டும். ✓ மத்திய … Read more

உங்கள் மொபைல் போனில் சீக்கிரம் ஸ்டோரேஜ் ஃபுல் ஆகிவிடுகிறதா.. சூடாகி விடுகிறதா!!கேமராவை இப்படி பயன்படுத்தி பாருங்கள்!!

Does your mobile phone storage get full soon.. Does it get hot!! Try using the camera like this!!

இன்று மொபைல் போன் பயன்படுத்துபவர்களின் மிகப்பெரிய பிரச்சனையே மொபைல் போனில் அடிக்கடி ஸ்டோரேஜ் ஃபுல் ஆகி விடுவது, சிறிது நேரம் பயன்படுத்தினாலும் மொபைல் போன் சூடாகி விடுவது மற்றும் சார்ஜ் விரைவில் குறைவது போன்ற பிரச்சனைகள் தான். எதனால் இப்படி நடக்கிறது என்று பலருக்கும் விடை தெரியாமல் இருக்கிறது அதனை பற்றி தான் தற்போது காணப் போகிறோம். நமது மொபைல் போனில் வீடியோ எடுக்கும் பொழுது அதில் உள்ள video resolution 4k மற்றும் 3k என … Read more

அப்படி நடிக்க ரெடி…. சர்ச்சை இயக்குனருக்கு சாய் பல்லவி பதில் – ரசிகர்கள் ஷாக்!

Sai-Pallavi 1

சாய் பல்லவி: தென்னிந்திய சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகை சாய் பல்லவி. இவர் முதன் முதலில் மலையாளத்தில் வெளிவந்த திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக சினிமா துறையில் நடிகையாக அறிமுகம் ஆனார். அந்த திரைப்படத்தில் சாய்பல்லவி ஒட்டுமொத்த இளைஞர்களின் கவனத்தையும் ஈர்த்தார் . அப்படித்தான் அவருக்கு தமிழ் பட வாய்ப்பு கிடைக்க ஆரம்பித்தது. அதற்கு முன்னதாக தெலுங்கு சினிமாவில் வாய்ப்பு கிடைக்க அங்கும் நடிக்க ஆரம்பித்தார. தெலுங்கு தமிழ் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் தொடர்ச்சியாக பல வெற்றி திரைப்படங்களில் … Read more