இனி ஆன்லைன் பண மோசடியில் ஈடுபட்டால்!! கடுமையாக்கிய ரிசர்வ் வங்கி!!
இரண்டு வருடங்களுக்கு மேலாக ஆன்லைன் தளங்களை பயன்படுத்தி பண மோசடியில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இதனால் சைபர் கிரைம் பெரும் சிக்கலை தொடர்ந்து சந்தித்து வருகின்றது. கம்ப்ளைன்ட் செய்யாமல் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை எத்தனையோ? இதனை கட்டுப்படுத்தும் வகையில் ரிசர்வ் வங்கி தற்சமயம் தண்டனையை கடுமையாக்க திட்டமிட்டுள்ளது. பணம் செலுத்துதல் மற்றும் தீர்வு அமைப்புகள் 2007 இன் கீழ் அமைந்துள்ள சட்டத்தின் அபராதத்தையும், அமுலில் இருந்த விதிமுறைகளையும் திருத்தியுள்ளது. அதன்படி முறையற்ற கட்டண வசூல் செய்வது, … Read more