இப்படியே போனால் மின்சார கட்டணம் பல மடங்காகும்!! அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை!!

If this goes on, the electricity bill will multiply!! Anbumani Ramadoss alert!!

சமீப காலகமாகவே மின்சார கட்டணமானது தொடர்ந்து உயர்ந்து கொண்டே வந்திருக்கிறது. தற்சமயம் கோடை காலம் வருவதையொட்டி, மின்சாரம் அதிக அளவு தேவை ஏற்படும். தற்சமயம் தமிழக அரசு குறிப்பிட்ட அளவு மின்சாரத்தை தனியாரிடமிருந்து பெற்று வருகின்றது. கடந்த 2023 ஆம் ஆண்டில் தமிழ்நாடு மின்வாரியம் 4435 கோடி இழப்பை சந்தித்து இருந்தது. 2024 ஆம் ஆண்டும் தனியாரிடம் அதிக அளவு மின்சாரம் பெறப்பட்டுள்ளது. ஒரு யூனிட் மின்சாரம் தயாரிக்க தனியார் நிறுவனங்களுக்கு ரூபாய் ஆறுக்கும் குறைவாகவே செலவு … Read more

எடப்பாடி மீது செங்கோட்டையன் வைத்த குறை.. இதெல்லாம் திமுக கைக்கூலி- செல்லூர் ராஜூ பேச்சு!!

Edappadi Palaniswami and Sengottaiyan's Disagreement on Former Minister Sellur Raju's Speech

ADMK: அதிமுகவில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் எடப்பாடி கிடையே  உட்கட்சி மோதல் தான் இப்போதைய ட்ரெண்டிங்கில் உள்ளது. முன்பெல்லாம் பாஜகவுடன் கூட்டணி வைப்பது குறித்து பேச்சு அடிபட்டு வந்த நிலையில் தற்பொழுது உட்க் கட்சிக்குள் இருந்த முன்னாள் அமைச்சர் ஏன் திடீரென்று எடப்பாடிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேபோல அதிமுக -வின் ஐடிவிங் இணைச் செயலாளராக இருந்த நிர்மல், தவெக வில் இணைந்தது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. அப்போதிலிருந்தே உட்க்கட்சிக்குள் புகைச்சல் வந்துவிட்டது … Read more

ஜெயிப்பது மத்திய அரசு அல்வாவா? திமுக அரசு அல்வாவா? அண்ணாமலை ஆக்ரோஷம்!!

Will the central government win? Is the DMK government a government? Annamalai is angry!!

நெல்லையில் மத்திய அரசு தமிழக மாநிலத்திற்கு அல்வா கொடுத்து வருவதாக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். இதற்கு பதிலளிக்கும் வகையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அண்ணா அறிவாலய அல்வா வகைகள் என்ற ஒரு பதிவை தற்சமயம் வெளியிட்டுள்ளார். அவர் அதில் குறிப்பிட்டுள்ளதாவது, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளித்த போது நீங்கள் டெல்லிக்கு கூட்டணி சார்பாக சென்றீர்களே! தற்சமயம், நெல்லை சென்று பரப்புரையாற்ற உங்களுக்கு வெட்கமாக இல்லையா? என்று அவர் பதிவிட்டுள்ளார். மேலும் … Read more

ரொக்க பரிவர்த்தனையின் வரம்பு.. மீறினால் 100% அபராதம்!! வருமானவரித்துறை எச்சரிக்கை!!

Cash transaction limit.. 100% penalty for violation!! Income tax department alert!!

மத்திய மற்றும் மாநில அரசுகள் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவித்து வரும் நிலையில் ரொக்க பரிவர்த்தனைக்கு சில விதிகளை வகுத்திருக்கிறது. அந்த விதிகளை மீறுபவர்களுக்கு 100% அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. வருமான வரி சட்டம் 1961 கீழ் ரொக்க பரிவர்த்தனை செய்வதற்கான ஒரு வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின் மூலம் ரொக்கமாக கொடுக்கப்படும் பணத்திற்கான விளக்குகள் கொடுப்பனவுகள் செலவுகள் போன்றவற்றையும் வருமானவரித்துறை தடை செய்கிறது. இதுபோன்ற வரம்பிற்கு மீறிய ரொக்க பரிவர்த்தனைகளை செய்யும் பொழுது வருமானவரித்துறையானது அதற்கு … Read more

சொந்தமா தொழில் தொடங்க ஆசையா!! தமிழக அரசு தரும் ரூ.15 லட்சம் ரூபாய் உங்களுக்கு தான்!!

Do you want to start your own business!! 15 lakh rupees given by Tamil Nadu government is for you!!

தமிழக அரசு சிறு தொழில் மற்றும் வியாபாரம் செய்யக்கூடிய தனிநபர்களுக்கு அதிகபட்ச கடன் தொகையாக 15 லட்சம் ரூபாய் வரை வழங்கி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் பயன்பட நீங்கள் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினை சேர்ந்தவர்கள் ஆக இருத்தல் வேண்டும் என்றும் தனிநபராக அல்லது குழுக்களாக இணைந்து கூட சிறு தொழில்கள் அல்லது வியாபாரம் போன்றவற்றை மேற்கொள்வதற்கு குறைந்த வட்டி விகிதத்தில் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் இந்த கடனுதவியை வழங்கி வருவதாக … Read more

அமெரிக்காவைத் தொடர்ந்து கனடாவிலும்!! காணாமல் போன 20,000 இந்தியர்களின் நிலை என்ன!!

Canada followed by USA!! What about the 20,000 missing Indians!!

இந்தியாவில் இருந்து உயர்கல்விக்காக கனடாவிற்கு சென்ற மாணவர்களில் 20,000 பேரின் தரவுகள் கனடாவில் இருக்கக்கூடிய எந்த ஒரு பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளிலும் இல்லை என கனடா அரசு தெரிவித்திருக்கிறது. இதுகுறித்து கனடாவில் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் தெரிவிப்பதாவது :- கனடாவில் உள்ள பெரிய பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் படிப்பதற்காக இந்திய மாணவர்கள் போலியான ஏஜென்ட்கள் மூலம் சேர்க்கை கடிதங்களை பெற்று இங்கு வந்து விடுகின்றனர். கனடா வந்து பார்த்த பிறகு தான் போலியான ஏஜென்ட்களால் தாங்கள் ஏமாற்றப்பட்டது … Read more

அமெரிக்காவின் அடுத்த குறி.. ஐடி ஊழியர்கள்!!H1B விசாவிற்கான முக்கிய கட்டுப்பாடு!!

America's next mark.. IT workers!!Major restriction for H1B visa!!

அமெரிக்காவில் இரண்டாம் முறையாக அதிபர் பதவியில் அமர்ந்திருக்கக் கூடிய ட்ரம்பவர்கள் பல்வேறு கட்டுப்பாடுகளை கொண்டு வந்து நாட்டினுடைய நிலையை மாற்றி வருகிறார். அவ்வாறாக அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறி இருக்க கூடிய மற்ற நாட்டுநரை அவர்களுடைய சொந்த நாட்டிற்கு நாடக நடத்தப்பட்டு அனுப்பப்பட்டிருக்கின்றனர். இந்தியாவிலும் கூட 100க்கும் மேற்பட்டவர்கள் நாடு கடத்தப்பட்டு அமிர்தசரத்தில் இருக்கக்கூடிய சர்வதேச விமான நிலையத்தில் கொண்டு வந்து விடப்பட்டுள்ளனர். இதிலிருந்து மக்கள் மீள்வதற்குள் அதிபற்றம் அவர்கள் அடுத்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஐடி நிறுவனத்தில் … Read more

வரைபடத்தில் மட்டும் இருந்தால் போதுமா!! மத்திய பட்ஜெட்டில் வேண்டாமா!!

Is it enough to just be on the map!! Shouldn't it be in the central budget!!

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடர்ந்து கள ஆய்வு கண்டு வருகிறார். அவர் சமீபத்தில் நெல்லைக்கு சென்று இருந்தார். கங்கைகொண்டான் சிப்காட் தொழிற்பூங்காவில் டாட்டா நிறுவனத்தின் மின் உற்பத்தி ஆலையை திறந்து வைத்துள்ளார். நெல்லையில் இரண்டாவது நாளாக இன்று அரசு மருத்துவக் கல்லூரியில் நடந்த கல்லூரி நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். நதிநீர் திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. இதற்காக 169 கோடிக்கு மேலாக நிதி ஒதுக்கி அதன் பணிகளை திறந்து வைத்துள்ளார். மேலும், அப்பகுதியில் 20 திட்டங்களுக்கு … Read more

சனிக்கிழமை அன்று செய்யக்கூடாத 5 காரியங்கள்!!

சனிக்கிழமை அன்று செய்யக்கூடாத 5 காரியங்கள்!!

வாரத்தில் ஏழு நாட்களும் ஒவ்வொரு தெய்வத்திற்கு உரிய நாள் என்று குறிப்பிட்ட தெய்வத்தை சென்று வழிபடுவோம். அப்படி வழிபட்டால் அந்த தெய்வத்தின் முழு அருளும், நாம் வேண்டுகிற காரியமும் நல்லபடியாக நடக்கும் என்று நம்புகிறோம். அந்த வகையில் வெள்ளிக்கிழமை அம்மனுக்கு உகந்த நாள். சனிக்கிழமை நாளன்று சனி பகவான் மற்றும் பெருமாளை வழிபாடு செய்வோம். 1.சனிக்கிழமை நாள் அன்று புதிய துணிகள் நகைகள் வாகனங்கள் போன்றவை வாங்க கூடாது. 2.இரும்பு சம்பந்தப்பட்ட பொருட்களை சனிக்கிழமைகளில் வாங்க கூடாது. … Read more

மாதமாதம் ரீசார்ஜ் செய்ய அவசியமில்லை!! நியூ சீக்ரெட் அன்லாக்!!

No need to recharge every month!! Unlock New Secret!!

தமிழகத்தில் பெரும்பாலும் ஜியோ, ஏர்டெல், வோடோஃபோன் ஐடியா இணைந்து வி ஐ மற்றும் பி.எஸ்.என்.எல் ஆகிய நெட்வொர்க் அமைப்புகள் உள்ளன. இவற்றிற்கு இன்றைய காலகட்டங்களில் மாதம் மாதம் ரீசார்ஜ் செய்து தான் கால் அழைப்பு மேற்கொள்ள முடியும் என்ற நிபந்தனை உள்ளது. இதில் bsnl மட்டும் அரசு சார்ந்த நெட்வொர்க் தளம் என்பதால் அதன் கட்டணம் சற்று மலிவாகவும், சட்டென்று விலை உயர்ந்த தளமாக இன்று வரை உள்ளது. ஆனால் இதில் நெட்வொர்க் பிரச்சனை பெரும்பாலும் இருப்பதனால் … Read more