இப்படியே போனால் மின்சார கட்டணம் பல மடங்காகும்!! அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை!!
சமீப காலகமாகவே மின்சார கட்டணமானது தொடர்ந்து உயர்ந்து கொண்டே வந்திருக்கிறது. தற்சமயம் கோடை காலம் வருவதையொட்டி, மின்சாரம் அதிக அளவு தேவை ஏற்படும். தற்சமயம் தமிழக அரசு குறிப்பிட்ட அளவு மின்சாரத்தை தனியாரிடமிருந்து பெற்று வருகின்றது. கடந்த 2023 ஆம் ஆண்டில் தமிழ்நாடு மின்வாரியம் 4435 கோடி இழப்பை சந்தித்து இருந்தது. 2024 ஆம் ஆண்டும் தனியாரிடம் அதிக அளவு மின்சாரம் பெறப்பட்டுள்ளது. ஒரு யூனிட் மின்சாரம் தயாரிக்க தனியார் நிறுவனங்களுக்கு ரூபாய் ஆறுக்கும் குறைவாகவே செலவு … Read more