இனி டோல்கேட்களில் ரூ.3000 செலுத்தினால் போதும்.. வருடம் முழுவதும் பயணம்!!

Just pay Rs.3000 at the tollgates.. Travel for the whole year!!

தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்க கூடிய கார்களுக்கு சுங்கச்சாவடிகளில் பயணிப்பதற்கான இரண்டு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி தேசிய நெடுஞ்சாலை துறை மகிழ்ச்சியை உண்டாக்கியுள்ளது. தேசிய நெடுஞ்சாலை துறையின் அறிவிப்பின்படி, கூடிய விரைவில் 3000 ரூபாய் மட்டும் செலுத்தி ஒரு வருடத்திற்கான சுங்கச்சாவடி பயணத்தை இலவசமாக மேற்கொள்ளலாம் என்றும் இதுவே 15 வருடங்கள் இலவசமாக பயணிக்க நினைப்பவர்கள் 30,000 ரூபாய் செலுத்தினால் போதும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் இந்தத் திட்டமானது fastag திட்டத்துடன் இணைக்கப்படும் என்றும் இவ்வாறு செய்வதன் மூலம் … Read more

இனி 3 நாட்களில் புதிய மின் இணைப்பு!! மின்சாரத் துறையின் முக்கிய அறிவிப்பு!!

New electricity connection in 3 days!! Important Announcement of Electricity Department!!

மின்சார வாரியத்திடமிருந்து மின்மோட்டோர்களை வாங்குவதற்கு நுகர்வோர்கள் இனி காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. தமிழ்நாடு மின்சார வாரியம் ஆனது தற்பொழுது மின் நுகர்வோர்கள் புதிய மீட்டர் பாக்ஸ்களை வாங்குவதற்கு அங்கீகரிக்கப்பட்ட உற்பத்தியாளர்களுடைய பட்டியலை வெளியிட்டிருக்கிறது. தமிழ்நாடு மின்சாரத்துறை அங்கீகரித்த மீட்டர் உற்பத்தியாளர்களிடமிருந்து பெற்ற பிறகு, அதனை பொருத்துவதற்கு மின்சார அலுவலகத்தில் கேட்டு முறைப்படி பொருத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, மின் இணைப்புகளில் ஏற்பட்டு வரும் தாமதங்களை தளர்த்தி 3 நாட்களுக்குள் தாழ்வான பகுதிகள் உட்பட … Read more

அமெரிக்காவில் அதிக அளவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் இந்த 2 மாநிலத்தவர்கள் தான்!!

Most of the illegal immigrants in America are from these 2 states!!

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியுள்ள இந்தியர்களை அவர்களுடைய நாட்டிற்கு நாடு கடத்த இருப்பதாக அதிபர் ட்ரம்ப் அவர்கள் வெளியிட்ட தகவலின் படி, நேற்று அமெரிக்க ராணுவ விமானத்தின் மூலம் 100 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டு பஞ்சாப் மாநிலம் அமிர்தசரத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்திற்கு கொண்டு வந்து விடப்பட்டனர். 18000 இந்தியர்கள் அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறி இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ள நிலையில் தற்போது 100 இந்தியர்களை அமெரிக்க ராணுவ விமானம் ஆனது நாடு கடத்தி இந்தியாவில் பஞ்சாப் மாநிலத்தில் … Read more

கருநாக்கு உள்ளவர்கள் சாபம் விட்டால் பலிக்குமா..இல்லையா!!

Does it work if people with black tongue curse..or not!!

பொதுவாக கருநாக்கு உள்ளவர்கள் தற்பெருமை இல்லாதவர்களாக இருப்பார்கள். அவர்கள் எந்த இடத்திற்கு சென்றாலும் அந்த இடத்திற்கு தகுந்தாற்போல் வளைந்து கொடுத்து செல்பவராகவும் இருப்பார்கள். அதேபோன்று எந்த இடத்திலும் பணிந்து செல்பவராகவும் இருப்பர் ஆனால் கோபம் என வந்துவிட்டால் பணிந்து செல்லக்கூடிய இடங்களில் கூட துணிந்து செயல்படுபவராக மாறிவிடுவர். இவர்களது வாழ்க்கையில் எப்பேர்பட்ட விருத்தி ஏற்பட்டாலும் அதற்கு மனம் வருந்தாமல் இதுவே திருப்தி என்று வாழ்பவர்களும் இவர்களே. ஒரு வம்சத்தில் உள்ளவர்கள் மற்றவர்களிடம் பாதிக்கப்படுவதை விட பெற்றவர்களாலே பாதிக்கப்பட்ட … Read more

கடவுளை காணும் பொழுது உங்கள் கண்களில் இருந்து கண்ணீர் வருகிறதா!!அதற்கான காரணம் இதோ!!

Do tears flow from your eyes when you see God!! Here is the reason!!

நமது வீட்டின் பூஜை அறையிலோ அல்லது கோவிலுக்கு சென்றோ கடவுளை வணங்கும் பொழுது ஒரு சிலருக்கு கண்களில் இருந்து கண்ணீர் வருவதுண்டு. அதற்கான காரணம் என்ன…? அவ்வாறு வருவது நல்லதா கெட்டதா? என்பது குறித்து காண்போம். இந்த உலகத்தில் நமக்கு துன்பம் வருகிற பொழுது கண்களில் இருந்து கண்ணீர் வருவது இயற்கையான ஒன்று. அதேபோல இன்பம் வருகிற பொழுதும் கண்களில் இருந்து கண்ணீர் வருவதும் இயற்கையான ஒன்றே. ஆனால் இந்த இரண்டு காரணங்களையும் தவிர்த்து இறைவனின் சன்னதிக்கு … Read more

தொப்புள் கொடியில் கூட பிளாஸ்டிக்!! மறதியை ஏற்படுத்துமா!!

Even the umbilical cord is plastic!! Does it cause forgetfulness!!

அமெரிக்காவின் நியூ மெக்சிகோ பல்கலை பிளாஸ்டிக் குறித்த ஒரு ஆய்வு முடிவை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. அந்த ஆய்வின் படி மிக நுண்ணிய வழிவான பிளாஸ்டிக் துகள்கள் சுற்றுச்சூழலை அதிகமாக பாதிப்படைவதோடு மட்டுமல்லாமல் மனித உடல் ஆரோக்கியத்தை கெடுப்பது மட்டுமில்லாமல் கருசுமக்கும் தாய்மார்களின் தொப்புள் கொடியிலும் கூட கலந்துள்ளது என்று திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து மக்கள் நல்வாழ்வு துறை செயலர் சுப்ரியா சாஹு விழிப்புணர்வு செய்தி வெளியிட்டுள்ளார். 1997 ஆம் ஆண்டு முதல் 2024 … Read more

ஏடிஎம் பரிவர்த்தனையில் இவ்வளவு சிரமமா!! மறைமுகமாக யூபிஐ ஆப்ஸ்கள் மார்க்கெட்டிங்!!

Is ATM transaction so difficult!! Indirect Marketing of UPI Apps!!

ஏடிஎம் மூலம் பணம் எடுக்கும் போது குறிப்பிட்ட பரிவர்த்தனைக்கு மேல் எடுத்தால் அதன் கட்டணம் 21 ஆக தற்சமயம் இருந்து வருகின்றது. தற்சமயம் வரை இந்தியாவில் அக்கவுண்டுக்கு சொந்தமான வங்கிc ஏடிஎம் மூலம் ஐந்து முறை கட்டணமில்லாமல் பணம் எடுத்துக் கொள்ளலாம். அக்கவுண்டுக்கு சொந்தமில்லாத மற்ற வங்கிகளில் வருடத்திற்கு மூன்று முறை பணம் எடுத்துக் கொள்ளலாம். அந்த எண்ணிக்கையானது அதிகரிக்கும் பட்சத்தில் ஒருமுறை பணம் எடுக்க தலா ரூபாய் 21 வங்கி பிடித்துக் கொள்ளும் என்ற நடைமுறை … Read more

மூத்த கட்சியினர் இருப்பினும் உதயநிதி துணை முதலமைச்சர்!! கட்சியிலிருந்து வெளிநடப்பு!!

Despite the senior party, Udhayanidhi Deputy Chief Minister!! Walk out of the party!!

சமீபத்தில் திமுக கட்சியை விட்டு வெளிநடப்பு செய்துள்ளார் அக்கட்சியின் சேலம் மாவட்ட ஒன்றிய பிரதிநிதி எழிலரசன். ஏற்கனவே தம்மைக் கட்சிய விட்டு விலக்க கோரிக்கை வைத்தும், கட்சி நடவடிக்கை எடுக்காததால் தற்சமயம் தாமாக விலகிக் கொண்டுள்ளார். திமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியை கூட ராஜினாமா செய்து உள்ளார். அவர் விலகுவதாக பதிவிட்டுள்ள குற்றச்சாட்டு தற்சமயம் சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பரவி வருகின்றது. அவர் அதில் குறிப்பிட்டுள்ளதாவது, நான் இந்தக் கட்சியை விட்டு நான்காம் தேதி வெளிநடப்பு செய்து … Read more

இனி FD யில் அதிக வட்டி!! கொட்டப் போகும் பணமழை!!

Higher interest on FD now!! Rain of money!!

இந்தியன் ரிசர்வ் வங்கியின் உடைய பணவியல் கொள்கை கூட்டமானது வருகிற பிப்ரவரி 7ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் இந்தக் கூட்டத்திற்கு முன்னதாக இந்தியாவில் இருக்கக்கூடிய பல அரசு மற்றும் தனியார் வங்கிகள் தங்களுடைய வைப்புத் தொகை வட்டி விகிதங்களை அதிகரித்து இருக்கிறது. இந்த பணவியல் கொள்கை கூட்டமானது நடைபெறும் பொழுது ரெப்கோ விகிதம் குறைக்கப்படும் என்றும் அதனால் அதற்கு முன்னதாகவே பல அரசு மற்றும் தனியார் வங்கிகள் தங்களுடைய வைப்புத்தொகை வட்டி விகிதத்தை அதிகரித்திருக்கின்றன. அதிலும் … Read more

பல நாள் கனவு.. பழைய ஓய்வூதிய திட்டம்!! நேற்று இரவு நடந்தது என்ன!!

Dream of many days.. Old pension scheme!! What happened last night!!

தமிழ்நாட்டில் அரசு துறையில் பணியாற்றி வரக்கூடிய ஊழியர்கள் பல ஆண்டுகளாக தொடர்ந்து வைத்து வரும் கோரிக்கையாக இந்த பழைய ஓய்வூதிய திட்டம் இருந்து வருகிறது. இதனை 2003ஆம் ஆண்டுக்கு முன் பின்பற்றப்பட்டு வந்த பழைய ஓய்வூதிய திட்டம் தற்பொழுது வேண்டும் என்றும் அதன் பின் வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசு புதிய ஓய்வூதிய திட்டத்தை அறிமுகப்படுத்திய பின் தற்பொழுது வரையில் இந்த புதிய ஓய்வூதிய திட்டம் தான் நடைமுறையில் உள்ளது என பலரும் வருத்தம் தெரிவிக்கின்றனர். நள்ளிரவில் … Read more