கல்வி உதவித் தொகை பெற இந்த ஆண்டின் கடைசி தேதி தெரியுமா!!

Do you know the last date of this year to get the scholarship!!

பிற்படுத்தப்பட்ட அல்லது மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு அரசு சார்பில் உதவி தொகை வழங்கி வருகின்றது. தற்சமயம் தஞ்சாவூர் மாவட்டத்தில் அரசு சார்ந்த பள்ளிகளில் மற்றும் கலை கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ஸ்காலர்ஷிப் தொகை பெறுவதற்கான விண்ணப்பத்தை விண்ணப்பிக்க கடைசி தேதி அம்மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு சார்ந்த தனியார் கல்லூரிகளில் படிக்கும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினர் அவர்கள் படிப்பு செலவிற்காக உதவி தொகை பெற்று வருகின்றனர். மேலும் … Read more

பொங்கல் சிறப்பு தொகுப்பை விற்க அரசின் புதிய முயற்சி!! மக்களை ஈர்க்க என்னவெல்லாம் பண்றாங்க!!

Government's new initiative to sell Pongal special package!! What are you doing to attract people!!

தமிழகம் முழுவதும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரிசி கோதுமை பாமாயில் சர்க்கரை பருப்பு என அனைத்தும் குறைந்த விலையில் வழங்கப்பட்டு வரும் நிலையில் தற்பொழுது அரிசிக்கு பதிலாக சிறுதானியத்தை வழங்க இருப்பதாகவும் அதற்கு முன்னோட்டமாக தர்மபுரி மாவட்டத்தில் சிறுதானியம் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பொங்கல் தினத்தை முன்னிட்டு பொங்கல் சிறப்பு தொகுப்புகள் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் இந்த பொங்கல் சிறப்பு தொகுப்புகளை வாங்குவதற்கு மக்கள் யாரும் ஆர்வம் காட்டாத நிலையில் இந்த தொகுப்பானது அப்படியே தேங்கி … Read more

இன்றே கடைசி நாள்!! ரூ.3 லட்சம் மானியத்துடன்.. முதல்வர் மருந்தகம்!!

Today is the last day!! With a subsidy of Rs. 3 lakh.. Chief Minister's Pharmacy!!

சென்னையில் உள்ள பி ஃபார்ம் மற்றும் டி ஃபார்ம் படித்தவர்கள் முதல்வர் மருந்தகம் அமைப்பதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு பிப்ரவரி 5 கடைசி தேதி என தெரிவிக்கப்பட்டுள்ளதால் முதல்வர் மருந்தகம் அமைக்க நினைப்பவர்கள் இன்றே ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் படி தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்து அரசு செய்தி தொகுப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது :- தமிழ்நாடு முழுவதும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இந்த முதல்வர் மருந்தகமானது அமைக்க இருப்பதாகவும் முதல்வர் மருந்தகம் அமைக்க நினைக்கும் பி.பார்ம் மற்றும் … Read more

உங்கள் வீட்டின் சீலிங் ஃபேன் ஐ சுத்தம் செய்ய கடினமாக உள்ளதா!!இந்த வழிமுறைகளை உபயோகித்து பாருங்கள்!!

Are you finding it difficult to clean your ceiling fan? Try these tips!!

நமது வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்வது என்பது உண்மையிலேயே சாதாரண காரியம் இல்லை. எவ்வளவு பார்த்து பார்த்து சுத்தம் செய்தாலும் ஆங்காங்கே குப்பைகள் மற்றும் தூசிகள் இருந்து கொண்டே தான் இருக்கும். நமது வீட்டை தினமும் சுத்தம் செய்தாலும் கூட சில பொருட்களை விசேஷ நாட்கள் அல்லது விழா நாட்களில் மட்டுமே சுத்தம் செய்வோம். அப்படிப்பட்ட பொருட்களில் ஒன்றுதான் நமது வீட்டின் சீலிங் ஃபேன். இவ்வாறு விசேஷ நாட்களில் மட்டுமே இந்த ஃபேனை சுத்தம் செய்வதால் அதிகப்படியான … Read more

உங்களுக்கு O+மற்றும் O-ரத்த வகையா!! அப்போ நீங்கள் இந்த உணவுகளை தவிர்ப்பது நல்லது!!

Do you have O+ and O- blood type!! Then you better avoid these foods!!

O ரத்த வகை உடையவர்கள் யாருக்கு வேண்டுமானாலும் ரத்தத்தை தானமாக கொடுக்கலாம். இந்த O வகை ரத்தமானது A, B மற்றும் AB ஆகிய ரத்த வகை உருவாவதற்கும் முன்பே உருவானது என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். மேலும் மற்ற ரத்த வகையைக் காட்டிலும் இந்த O இரத்த வகையினருக்கு செரிமானத்திற்கு ஏற்ற அமிலத்தன்மை இருக்கும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். இதனால் எந்த வகை இறைச்சியை அவர்கள் சாப்பிட்டாலும் செரிமான பிரச்சனை என்பது O இரத்த வகையினருக்கு ஏற்படாது. … Read more

பல்கலைக்கழகத்தில் புதிய நடைமுறை!! எதிர்த்து குரல் கொடுக்கும் மாணவர்கள்!!

New procedure in university!! Students protesting!!

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பி. ஹெச். டி படிப்புக்கான கையேடு சமீபத்தில் வெளியேறி பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்த கையேடிற்கு திராவிட விடுதலை கழகம் மற்றும் இந்திய மாணவர் சங்கம் உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த கையேடு முற்றிலும் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை படி வெளியிடப்பட்டுள்ளது. அதில் முனைவர் பட்ட ஆராய்ச்சி படிப்பு படிக்க சேர்வதற்கு தகுதியாக 10+2+3+2 அல்லது 11+1+3+2 அல்லது 10+2+4 என்று மாணவர்கள் படிக்கும் படிப்பின் வருட … Read more

குடும்ப வருமானத்தை பெருக்க தமிழக அரசின் புதிய திட்டம்!! ரூ. 1.5 லட்சம் வரை வழங்கப்படும் கடன்!!

Tamil Nadu government's new plan to increase family income!! Rs. Loan up to 1.5 lakh!!

பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் தமிழக அரசன் அது சிறுபான்மையினரின் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் சார்பில் நடத்தி வரக்கூடிய சுய உதவிக் குழுக்களுக்கு சிறு கடன் திட்டத்தை அறிமுகம் செய்திருக்கிறது. சிறுபான்மையின ஆண்கள் அல்லது பெண்கள் சுய உதவிக் குழுக்களை அமைத்து அவற்றின் மூலம் தங்களுடைய குடும்ப வருமானத்தை மேம்படுத்தும் விதமாக சிறு தொழில் செய்வதற்கு உதவியாக இந்த சிறு கடனானது வழங்கப்படுவதாகவும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டுப்பாடுகள் :- இத்திட்டத்தின் … Read more

ஐஸ்வர்யா ராய் மகளோ அல்லது சாமானியர்களின் மகளோ!! யூடியூப் ஒன்னும் அறக்கட்டளை இல்லை!!

Aishwarya Rai's daughter or commoner's daughter!! YouTube is not a foundation!!

ஐஸ்வர்யா ராயின் மகள் ஆராத்யா பச்சன் ஊடகங்களால் போலியாக ஜோதிக்கப்பட்டு வந்துள்ளார். பிரபல பெரிய குடும்பத்தின் வாரிசான இவர் சில காலமாகவே அரியவகை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். மேலும் காலில் ஏதோ அவருக்கு பிரச்சினை இருக்கிறது என்றவாறெல்லாம் youtube தளத்தின் வாயிலாக தொடர்ந்து போலியாக விமர்சிக்கப்பட்டு வந்துள்ளார். இதனை பொய்யான செய்தி என்றும், ஏன் இவ்வாறு செய்கிறார்கள் என்றும் அவர், அவரது தகப்பன் அபிஷேக் பச்சனுடன் இணைந்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். இந்த வழக்கு ஸ்ரீஹரி … Read more

என்ன நடந்தாலும் கை மேல் பணம்!! விவசாயிகளை காக்க அரசு எடுத்த அதிரடி முடிவு!!

Cash on hand no matter what happens!! Action taken by the government to protect the farmers!!

விவசாயத்தைப் பொறுத்தவரையில் பயிர்களுக்கு எப்பொழுது சேதம் ஏற்படும் என்று யாராலும் சொல்ல முடியாது. காலநிலை மாற்றங்களால் கூட விவசாயிகள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். இதுபோன்ற பிரச்சனைகள் இருந்து அவர்களை காக்க மத்திய அரசு கிஷான் கிரடிட் கார்டுகளை அறிமுகம் செய்திருக்கிறது. பிப்ரவரி 1 ஆம் தேதி வெளியிட்ட பட்ஜெட் தாக்கலில் கூட கிசான் கிரெடிட் கார்டுகளின் கடன் வரம்பானது 3 லட்சத்திலிருந்து 5 லட்சமாக உயர்த்தப்பட்டிருக்கிறது. இந்த கடன் வரம்பு உயர்த்தப்பட்டதை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா … Read more

தொடர்ந்து எழும் திருப்பரங்குன்ற பிரச்சனை!! 144 தடை உத்தரவை மீறி ஆர்ப்பாட்டம்!!

The ongoing problem of Tiruparang!! Demonstration in violation of 144 prohibitory order!!

சமீபத்தில் திருப்பரங்குன்ற மலையின் மேலுள்ள சிக்கந்தர் தர்காவில் ஆடு, கோழி பலியிடுவதை முஸ்லிம் அமைப்பினர் செய்ய முற்பட்டு இருந்திருந்தனர். இதனை அடுத்து அங்கு பரபரப்பாக பல போராட்டங்கள் நடந்து வருகின்றன. அறுபடை கோயில்களில் முக்கிய ஸ்தலமான திருப்பரங்குன்றத்தில் பலியிடக் கூடாது என்று பல இந்து அமைப்பினர் இணைந்து தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன. சமீபத்தில் மதுரையில், கலெக்டரின் உத்தரவால் 144 தடை உத்திரவு கலவரத்தை தடுக்கும் முன்னெச்சரிக்கையாக பிறப்பிக்கப்பட்டிருந்தது. பல்வேறு இந்து அமைப்பினர் இணைந்து இன்று போராட்டம் … Read more