போக்குவரத்து துறை வழங்கும் ரூ.50,000 பரிசுத்தொகை!! பஸ்ஸில் பயணம் செய்தால் போதும்!!

Rs.50,000 prize money given by the transport department!! Traveling by bus is enough!!

தமிழக போக்குவரத்து கழகம் ஆனது பேருந்தில் பயணம் செய்யக்கூடிய அதாவது முன்பதிவு செய்து பயணம் செய்யக்கூடிய பயணர்களை ஊக்குவிக்கும் விதமாக பரிசுத்தொகை திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் பண்டிகை நாட்கள் மற்றும் வார இறுதி நாட்களில் முன்பதிவு செய்து பயணம் செய்யக்கூடிய பயனர்கள் இன்றி வார நாட்களில் முன்பதிவு செய்து பயணம் செய்யக்கூடிய பயணங்களை கணினி குழுக்கள் மூலம் 3 பேரை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு 10,000 ரூபாய் வழங்கி வந்த நிலையில், இத்திட்டத்தின் கீழ் நிறைய … Read more

GPay வில் மாற்றி அனுப்பப்பட்ட பணத்தை மீண்டும் பெறுவதற்கு இதை செய்தால் போதும்!!

Just do this to get back the money transferred in GPay!!

தற்பொழுது upi transaction என்பது அதிக அளவில் மக்களால் பயன்படுத்தப்பட்டு வரும் முக்கிய பண பரிவர்த்தனை தளமாக விளங்குகிறது. இதற்கு பெரும்பாலும் ஜி பே போன் பே மற்றும் பேடிஎம் போன்ற செயலிகளை மக்கள் தங்களுடைய அன்றாட வாழ்வில் பயன்படுத்தி வருகின்றனர். அதிலும் ஜி பே வில் அதிக அளவு மக்கள் தங்களுடைய பண பரிவர்த்தனைகளை மேற்கொள்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பண பரிவர்த்தனையின் பொழுது தவறுதலாக வேறொருவருக்கு பணத்தினை அனுப்பிவிட்டால் அதனை மீண்டும் பெறுவதற்கான வழிமுறை என்ன … Read more

இந்திய தொழிலாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை அறிவித்த சவுதி அரேபியா!!

Saudi Arabia announces good news for Indian workers!!

இந்தியர்கள் பலரும் வேலை தேடி வெளிநாடுகளுக்கு புலம் பெயர்வது அன்றாடம் நிகழும் நிகழ்ச்சியாகவே உள்ளது. இவ்வாறு உலகில் உள்ள பல நாடுகளில் இந்தியர்கள் புலம்பெயர்ந்து பணியாற்றி வரும் சூழலில், சவுதி அரேபியாவானது புலம் பெயர் தொழிலாளர்களுக்கான சட்டத்தில் புதிய மாற்றங்களை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது சவுதி அரேபியாவில் இந்தியாவிலிருந்து பணிபுரிய சென்ற டிரைவர்கள் வீட்டு வேலை ஆட்கள் மற்றும் நர்சிங் போன்ற வேலைகளுக்கு பணியமர்த்தப்படுகின்றனர். இவ்வாறு பணியமர்த்தப்படும் தொழிலாளர்களுக்கு 18 மணி நேர வேலை பளு கொடுத்து … Read more

பட்ஜெட்டில் இடம்பெறாத முக்கிய விஷயங்கள் இவைதான்!!மாநில செயலாளர் முத்தரசன்!!

Why is this not included in the budget!! Mutharasan raised the question!!

கும்பகோணத்தில் நிகழ்ச்சிக்காக கலந்து கொள்ள வந்த கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஆன முத்தரசன் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்த பொழுது 2025 ஆம் ஆண்டு பட்ஜெட் தாக்கலின் போது ஏன் இவையெல்லாம் இடம்பெறவில்லை என்பது குறித்து காட்டமாக பதில் அளித்திருக்கிறார். செய்தியாளர்களிடம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் பேசியிருப்பதாவது :- குடியரசு தலைவர் திரௌபதி முர்மு அவர்கள் மத்திய பட்ஜெட் தாக்கலின் போது நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு தயிரும் தேனும் கலந்து … Read more

PF பணத்தை கிளைம் செய்ய புதிய அறிவிப்பு!!

New notification to claim PF money!!

பிஎஃப் தொகையை கிளைம் செய்ய ஊழியர் வைப்பு நிதி அமைப்பு (EPFO) சமீபத்தில் புதிய வழிமுறையை வெளியிட்டுள்ளது. UMANG ஆப் மூலம் இதனை எளிமையாக பெறுவதற்கு வழிமுறையை வகுத்துள்ளது. இதனால் பிஎஃப் தொகையை எடுக்க அலைய வேண்டியதில்லை. மிகவும் எளிமையான சில கண்டிஷனுங்களுடன் இதனை சுலபமாக க்ளைம் செய்து கொள்ளலாம். ஓய்வூதிய நிதியின் ( Pension Fund) ஒரு பகுதியான EPFO பல வழிமுறைகளையும், செயல்முறைகளையும் மாற்றி புதுப்பித்துள்ளது. இதன் மூலம் EPFO யூசர்ஸுக்கு கிளைம் செய்து … Read more

லிட்டருக்கு 2 ரூபாய் உயர்ந்த பால் விலை!! அதிர்ச்சியில் மக்கள்!!

Milk price increased by Rs 2 per litre!! People in shock!!

தமிழகத்தில் பல தனியார் நிறுவனங்கள் தங்களுடைய பால் விலையை உயர்த்திய நிலையில் இன்று ஆரோக்கிய பால் நிறுவனம் ஆனது திடீரென தங்களுடைய பால் விலையை உயர்த்தியிருக்கிறது. இன்று உயர்த்தப்பட்ட ஆரோக்கியா நிறுவனத்தின் பால் விலைப்படி லிட்டர் ஒன்றுக்கு 71 ரூபாய் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அரை லிட்டர் ஆரோக்கியா பால் பாக்கெட் ஆனது 37 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த நிலையில் தற்பொழுது 38 ரூபாயாக விலை உயர்த்தப்பட்டுள்ளது. ஆரோக்கியாவின் உடைய ஆரஞ்சு நிற பால் பாக்கெட் விலை … Read more

ரேஷன் கடை பாமாயில் சாப்பிடலாமா!! அதில் இருப்பது என்ன..யார் சாப்பிடக்கூடாது!!

Can you eat ration shop palm oil!! What is in it..who should not eat it!!

நீங்கள் கடைகளுக்குச் சென்று குழந்தைகளுக்கு என வாங்கக்கூடிய பிஸ்கட் மற்றும் லேஸ் போன்ற தின்பண்டங்களுக்கு பின்புறம் எழுதி இருப்பதை பார்க்கும் பொழுது பாமாயில் என்ற ஒரு பொருள் பயன்படுத்தப்பட்டிருக்கும். இந்த பாமாயிலானது ரேஷன் கடைகளில் வழங்கப்படுகிறது, சமையலுக்கு எனவும் உபயோகப்படுத்துகிறோம், அதுமட்டுமின்றி நாம் கடைகளில் வாங்க கூடிய நிறைய பொருட்கள் இந்த பாமாயில் கொண்டு தான் தயாரிக்கப்பட்டிருக்கும். அத்தகைய பாமாயிலை சமையலுக்கு பயன்படுத்தலாமா… அது நமது உடல் நிலைக்கு நல்லதா.. என்பதை பற்றி காண்போம். உயரத்தில் சிறியதாக … Read more

இதய நோய் பாதிப்பு இருக்கிறதா என்பதை கண்டறிய ஒரு எளிய சோதனை!!

A simple test to find out if you have heart disease!!

நமது உடம்பிலேயே மிகவும் முக்கியமான ஒரு உறுப்பு என்றாலே நம் இதயத்தை தான் கூற வேண்டும். தாய்மார்கள் அனைவரும் தனது கருவில் இருக்கும் குழந்தையின் இதயத்துடிப்பை தான் கேட்க விரும்புவார்கள். இவ்வாறு ஒரு குழந்தையின் கரு முதல் ஒருவர் இறக்கும் வரையிலும் மிகவும் முக்கியமான ஒரு உறுப்பாக இதயம் தான் திகழ்கிறது. நமது இதயத்தில் இருந்து தான் அனைத்து உறுப்புகளுக்கும் ரத்தமானது செல்கிறது. ஆனால் அந்த இதயத்திற்கு செல்லக்கூடிய ரத்தமானது நல்ல விதமாக சென்றால் தான் இதயமானது … Read more

வீட்டிலும் வியாபாரத்திலும் ஏற்பட்ட கண் திருஷ்டி நீங்க!!இதை செய்தால் போதும்!!

Get rid of eye strain at home and business!! Just do this!!

நமது முன்னோர்கள் நாம் நன்றாக வாழ வேண்டும் என்பதற்காக நிறைய வாழ்க்கை நெறிமுறைகளை கற்றுத் தந்துள்ளனர். அவற்றுள் ஒன்று தான் கண் திருஷ்டி ஏற்படாமல் இருப்பதற்கான வழிமுறைகள். ‘கல்லடி பட்டாலும் படலாம் கண்ணடி படக்கூடாது’என்று பெரியவர்கள் சொல்லுவார்கள். அவ்வளவு மோசமானது கண் திருஷ்டி என்பது. கண் திருஷ்டி இருந்தால் வீட்டிலும் வியாபாரத்திலும் மற்றும் அனைத்து இடங்களிலும் பிரச்சனைகள் தொடர்ந்து ஏற்படும். இந்த கண் திருஷ்டி , தீய சக்திகளை அடியோடு நீக்கவும் மற்றும் திரும்பவும் ஏற்படாமல் இருக்கவும் … Read more

சர்வதேச செஸ் போட்டி!! வென்றது குகேஷா? பிரக்ஞானந்தாவா?

International Chess Tournament!! Kukesha won? Pragnananda?

சர்வதேச செஸ் போட்டி!! வென்றது குகேஷா? பிரக்ஞானந்தாவா? சமீபத்தில் நெதர்லாந்து நாட்டின் வீஜ்க் ஆன் ஜீயில் 87 ஆவது டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் சர்வதேச செஸ் போட்டி நடைபெற்றுள்ளது. அப்போட்டியில் மாஸ்டர்ஸ் பிரிவில் நம் நாட்டை இளம் செஸ் சாம்பியவான்கள் குகேஷ் மற்றும் பிரக்ஞானந்தா ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். மாஸ்டர்ஸ் பிரிவின் 12 பிரிவுகளின் இறுதியில் தலா இருவரும் 8¹/² புள்ளிகள் எடுத்து முன்னிலை வகித்துள்ளனர். குகேஷ், அர்ஜுன் எரிகைஷீக்கு எதிராக தோல்வியடைந்துள்ளார். மாஸ்டர் பிரக்ஞானந்தாவும் ஜெர்மன் … Read more