மக்களுக்கான அரசியலை மக்களுடன் நின்று!! தவெக தலைவர் விஜய் கடிதம்!!

Politics for the people stand with the people!! Thaveka leader Vijay's letter!!

தவெக தலைவர் விஜய் இரண்டாம் ஆண்டு அரசியல் பயணத்தை வெற்றிகரமாக தொடங்கிய மகிழ்ச்சியை தனது கட்சி தொண்டர்களுடன் கடிதம் மூலம் பகிர்ந்து உள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களுக்கு வணக்கம். இதயம் மகிழும் தருணத்தில், உங்களோடு பேசவே இக்கடிதம். ஒரு வெற்றி பெரும்படையின் இரண்டாம் ஆண்டு தொடக்கத்தில் தவெக கட்சி தொடங்கி இன்று இரண்டாம் ஆண்டு அடியெடுத்து எடுத்து வைக்கப் போகிறோம். இதுவரை மக்கள் இயக்கமாக மக்களுக்காக பயணித்து வந்த நாம், அரசியல் … Read more

வருமான வரி பிடியில் இருந்து விடுவிக்கப்பட்ட நடுத்தர வர்க்கம்!!

The middle class freed from income tax!!

சமீபத்தில் வெளிவந்த 2025 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடரில் வருமான வரியில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. அதில் வருமான வரியின் சிக்கி தவித்த நடுத்தர மக்கள் பலர் அத்தரவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். இந்த வரி சலுகைக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். முன்பு காலத்தில் காங்கிரஸ் ஆட்சியில் தான் நடுத்தர மக்கள் மற்றும் சாதாரண சம்பளம் வாங்குபவரும் வருமான வரி செலுத்த வேண்டும் என்ற கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். பலர் அவர்கள் சம்பள காசில் குடும்பத்தை நடத்துவதற்கு அவதிப்பட்ட … Read more

Whatsapp க்கான கடைசி தேதி அறிவிப்பு!! அதிர்ச்சியில் பயனர்கள்!!

Whatsapp last date notification!! Users in shock!!

மே 5, 2025 உடன் குறிப்பிட்ட மொபைல் போன்களில் whatsapp ஆனது செயல்படாது என்று மெட்டா நிறுவனம் தெரிவித்திருக்கிறது. Whatsapp பயனர்களுடைய வசதிக்காக வாட்ஸ் அப்பில் சில அப்டேட் கால் செய்யப்பட்டு இருப்பதாகவும் அதனால் பழைய மொபைல் மாடல்கள் இந்த புதிய அப்டேட்டுகள் மற்றும் whatsapp முழுவதுமாக செயல்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மே 5 முதல் whatsapp செயல்படாத செல்போன்களின் விவரங்கள் :- ✓ IOS உடைய பழைய பதிப்புகளில் whatsapp வேலை செய்யாது. ✓ 2015 … Read more

சினிமாவில் சேரவில்லை என்றால் என்ன.. அரசியலில் இணைவோம்!! தவெக-வில் வெற்றிமாறன்!!

What if we don't join cinema.. let's join politics!! Daveka-Vil Victor Maran!!

நடிகர் விஜய் அவர்கள் தன்னுடைய அரசியல் கட்சியை துவங்கி ஓராண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி பிப்ரவரி இரண்டாம் தேதி தன்னுடைய கட்சி கொள்கை தலைவர்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தி ஓராண்டு நிறைவு விழாவை துவங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து இரண்டாவது ஆண்டு வெற்றி தொடக்கத்தினை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் இருக்கக்கூடிய அழகர் கோவில் சாலையில் இரட்டை மாட்டு வண்டி எல்கை பந்தயமானது நடத்தப்பட்டிருக்கிறது. இந்த மாட்டு பந்தயமானது பெரிய மாடு சிறிய மாடு என இரண்டு பிரிவாக … Read more

தமிழகத்தில் மாணவர்களுக்கு மத்திய அரசு நடத்தும் திடீர் தேர்வு!! எதற்கு தெரியுமா?

The central government will conduct a surprise exam for students in Tamil Nadu!! Do you know why?

ஒன்றிய அரசின் கீழ் தமிழக ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தில் செயல்படும் கற்றல் மற்றும் கற்பித்தல் முறைகளை மத்திய அரசு பரிசோதிக்க திட்டமிட்டுள்ளது. தற்சமயம் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களின் படிப்பில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை கணிக்க ஸ்லாஸ்(SLAS- State Level Achievement Survey)தேர்வு நடத்தப்பட இருக்கிறது. இந்தத் தேர்வு முடிவுகளை பொறுத்து மாணவர்களின் கல்வி தொகுப்பை மாற்றியமைக்கவும், தேவைப்படும் கூடுதல் நிதியை ஒதுக்கீடு செய்யவும் இது பெரிதும் பயன்படும் என்று இத்தேர்வு குழு முடிவு செய்துள்ளது. இதன் … Read more

JOB ALERT: பயிற்சி காலத்தில் ரூ.60,000 சம்பளம்!! பிப்ரவரி 20 கடைசி தேதி!!

JOB ALERT: Salary of Rs.60,000 during training!! February 20 is the last date!!

மத்திய அரசிற்கு கீழ் பணி புரியக்கூடிய வேளாண்மை காப்பீட்டு நிறுவனத்தில் இருக்கக்கூடிய காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணி விவரங்கள் :- பணி : ஸ்கேல் 1 அதிகாரி சம்பளம் : பயிற்சி காலத்தில் ரூ. 60,000. பயிற்சி முடிந்தவுடன் நிர்வாக அதிகாரியாக பொறுப்பேற்றவுடன் ரூ.90,000 விண்ணப்பிக்க கடைசி தேதி : பிப்ரவரி 20 தேர்வு முறை :- இரண்டு முறைகளில் இந்த தேர்வானது உணர்த்தப்படும் என்றும் முதல் முறை கணினி தேர்வாகவும் அதன் பின் … Read more

லோ இன்ட்ரெஸ்ட் கிரெடிட் கார்டு சேவை!! அதிக நாட்கள் டுயூ காலம்!!

Low Interest Credit Card Service!! Time for more days!!

2025 ஆம் ஆண்டு பட்ஜெட் கூட்டத்தொடரில் பிரைம் மினிஸ்டர் ஸ்ட்ரீட் வென்டார் ஆத்ம நிர்பர் நிதி திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் தெருவோர வியாபாரிகளுக்கு கிரெடிட் கார்டு வழங்க திட்டமிட்டுள்ளது. இந்த கிரெடிட் கார்டு வாங்குபவர்களுக்கு செக்யூரிட்டி தேவை இல்லை. இதன் வரம்பு ரூ.30,000 முதல் ரூ.50,000. கிரெடிட் கார்டு வாங்குவதற்கு பயப்படுவதற்கு காரணமே அதன் டுயூ காலங்களில் கட்ட முடியவில்லை என்றால் அந்த பணத்திற்கு ராக்கெட் வட்டி செலுத்த வேண்டும். ஆனாலும் இந்த கிரெடிட் … Read more

ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!! 60 லிருந்து 65 ஆக உயர்த்தப்பட்ட வயது வரம்பு!!

Good news for teachers!! Age limit increased from 60 to 65!!

பல்கலைக் கழகங்களில் உள்ள ஆசிரியர்களின் பற்றாக்குறையை ஈடு செய்யும் விதமாக பல்கலைக் கழகங்களில் தற்பொழுது பணி புரியும் ஆசிரியர்களின் ஓய்வு வயதை 60 இருந்து 65 ஆக உயர்த்தி தெலுங்கானா மாநிலம் அறிவித்திருக்கிறது. மேலும் இது இந்தியாவில் இருக்கக்கூடிய மாநில பல்கலைக்கழகங்களில் 2013 ஆம் ஆண்டு ஆட்சேர்ப்பு நடைபெற்றதாகவும் அதன் பின் தற்பொழுது வரை ஆட்சேர்ப்பு நடைபெறவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு 2800 ஆசிரியர்கள் பணி புரிய வேண்டிய இடத்தில் தற்பொழுது 750 ஆசிரியர் பணியிடங்கள் மட்டுமே … Read more

மகிழ்ச்சியில் டீ பிரியர்கள்!! இனி 24 மணி நேரமும்.. உயர் நீதிமன்றம் உத்தரவு!!

Rejoice tea lovers!! 24 hours from now.. High Court order!!

இரவு 11 மணிக்கு மேல் எந்த கடைகளும் செயல்படக் கூடாது என போலீசார் அறிவுறுத்தி வரும் நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் டீக்கடை வைத்திருக்கக்கூடிய பஷீர் என்பவர் இது தொடர்பாக மதுரை உயர்நீதிமன்ற நிலையில் மனு தாக்கல் செய்திருக்கிறார். அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது :- பஷீர் அவர்கள் இந்த மனுவில் தான் டீக்கடை நடத்திக் கொண்டிருப்பதாகவும் இரவு 11 மணிக்கு டீக்கடையை மூடும்படி போலீசார் வற்புறுத்துவதாகவும் தெரிவித்திருக்கிறார். மேலும் இரவு 11 மணிக்கு பிறகும் டீக்கடையை நடத்துவதற்கான அனுமதி … Read more

நாளை (பிப்ரவரி 3) முதல் 4 நாட்களுக்கு டாஸ்மார்க் கடைகள் விடுமுறை!! தமிழக அரசு அறிவிப்பு!!

Tasmark stores will be closed for 4 days from tomorrow (February 3)!! Tamil Nadu Government Notification!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் நடைபெற இருப்பதை ஒட்டி ஈரோட்டில் 4 நாட்களுக்கு டாஸ்மார்க் கடைகள் விடுமுறை என தமிழக அரசு அறிவித்திருக்கிறது. கடந்த ஆண்டு டிசம்பர் 14ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த இ வி கே எஸ் இளங்கோவன் அவர்கள் மறைந்ததை அடுத்து அது தொகுதியில் இடைத்தேர்தல் நடத்த அறிவிப்பு வெளியானது. இந்த இடைத்தேர்தலில் அதிமுக தேமுதிக மற்றும் பாஜக போன்ற கட்சிகள் புறக்கணிப்பதாக அறிவிப்பை வெளியிட்டனர். ஆனால் பிப்ரவரி 5 … Read more