நாளை வெளியாகிறது ஹரிஷ் கல்யாண், அஸ்வின் நடித்துள்ள ‘ஓ மணப்பெண்ணே’.!!

நாளை வெளியாகிறது ஹரிஷ் கல்யாண், அஸ்வின் நடித்துள்ள 'ஓ மணப்பெண்ணே'.!!

நடிகர் ஹரிஷ் கல்யாண், ப்ரியா பவானி சங்கர் நடித்துள்ள ஓ மணப்பெண்ணே திரைப்படம் நாளை டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது. தெலுங்கில், விஜய் தேவர்கொண்டா மற்றும் ரிது வர்மா நடிப்பில் வெளியான ‘பெல்லி சூப்லூ’ என்ற படம் தமிழில் ‘ஓ மணப்பெண்ணே’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. தமிழில் இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண், பிரிய பவனி சங்கர் மற்றும் குக் வித் கோமாளி அஸ்வின் நடித்துள்ளனர். இது படத்தை இயக்குனர் கார்த்திக் சுந்தர் இயக்கியுள்ளார். இந்நிலையில் … Read more

தீபாவளியில் சூர்யாவுடன் போட்டி போடும் சசிகுமாரின் திரைப்படம்.!!

தீபாவளியில் சூர்யாவுடன் போட்டி போடும் சசிகுமாரின் திரைப்படம்.!!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக உள்ள சசிகுமாரின் திரைப்படம் சூர்யாவுக்கு போட்டியாக களமிறங்க உள்ளது. சுப்பிரமணியபுரம் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சசிகுமார். இதனை அடுத்து இவர் நிறைய படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். தற்போது நடிகர் சசிகுமார் இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் எம்ஜிஆர் மகன் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் சசிகுமார் ஜோடியாக நடிகை மிர்நாளினி ரவி நடித்துள்ளார். மேலும், இந்த படத்தில் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சிங்கம்புலி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில் … Read more

வலிமை படத்தின் 2-வது பாடல் நாளை வெளியீடு.!! உற்சாகத்தில் ரசிகர்கள்.!!

வலிமை படத்தின் 2-வது பாடல் நாளை வெளியீடு.!! உற்சாகத்தில் ரசிகர்கள்.!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் தற்போது இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்துள்ளார். மேலும், இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்திய அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே மிகப் பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் இறுதிகட்ட படபிடிப்பு ரஷ்யாவின் நிறைவடைந்த நிலையில், … Read more

ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரைப் பட்டியலில் யோகி பாபுவின் மண்டேலா.!!

ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரைப் பட்டியலில் யோகி பாபுவின் மண்டேலா.!!

ஆஸ்கர் விருதுக்கான இந்திய பரிந்துரை தேர்வுக்கு யோகி பாபு நடித்த மண்டேலா திரைப்படம் அனுப்பப்பட்டுள்ளது. மடோன் அஸ்வின் இயக்கத்தில் யோகி பாபு, ஷீலா, சங்கிலி முருகன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் மண்டேலா. இந்த திரைப்படத்தை ஒய் நாட் ஸ்டூடியோஸ் வழங்க பாலாஜி மோகன் தயாரித்திருந்தார். இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக விஜய் டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு, அதன்பிறகு, நெட்ப்ளிக்ஸ் ஒடிடி தளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் மண்டேலா திரைப்படம் … Read more

பெங்களூர் சர்வதேச திரைப்பட விழாவில் கர்ணன் திரைப்படத்திற்கு கௌரவம்.!!

பெங்களூர் சர்வதேச திரைப்பட விழாவில் கர்ணன் திரைப்படத்திற்கு கௌரவம்.!!

பெங்களூரில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் கர்ணன் திரைப்படம் கலந்துகொண்டு விருதை பெற்றுள்ளது. இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் தான் கர்ணன். இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ரஜிஷ விஜயன் நடித்திருந்தார்.மேலும், இந்த படத்தில் யோகிபாபு,, நட்ராஜ், லால் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் நடித்துள்ளனர். இந்த படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரித்திருந்தார். மேலும், இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருந்தார். கொரோனா … Read more

காதலியை பார்க்க மாறுவேடத்தில் வந்த இளைஞருக்கு தர்ம அடி.!!

காதலியை பார்க்க மாறுவேடத்தில் வந்த இளைஞருக்கு தர்ம அடி.!!

வேலூரில் காதலியை சந்திப்பதற்காக இரவு நேரத்தில் பர்தா அணிந்து சென்ற இளைஞரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்துள்ளனர். டைல்ஸ் ஒட்டும் கூலித் தொழிலாளியான அன்பழகன் என்பவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது. ஆனால், அதை மறைத்து தனியார் மருத்துமனையில் பணியாற்றும் பெண் ஒருவரை காதலித்து உள்ளார். இந்நிலையில், இரவு பணியில் இருந்து வீடு திரும்பிய தனது காதலியை சந்திக்க பெண்கள் அணியும் பர்தாவை அன்பழகன் அணிந்துள்ளார். இரவு நேரத்தில் வீதியில் நடந்து சென்ற அவர் மீது பொதுமக்களுக்கு … Read more

தட்டுப்பாடில்லாமல் உரங்களை வழங்க வேண்டும்! தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்த விவசாயிகள்!

தட்டுப்பாடில்லாமல் உரங்களை வழங்க வேண்டும்! தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்த விவசாயிகள்!

சம்பா சாகுபடிக்கு தேவையான உரங்களை தட்டுப்பாடு இல்லாமல் தொடங்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி இருக்கிறார்கள் திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் குறுவை சம்பா தாளடி என்று மூன்று போகம் நெல் சாகுபடி நடைபெறுவது வழக்கம் சென்ற இரண்டு வருடகாலமாக உரிய சமயத்தில் மேட்டூர் அணை திறக்கப்பட்டது காரணமாக, நடப்பு ஆண்டில் ஒன்றரை லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி நடைபெற்று வருகிறது அறுவடை நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. அதேபோல சம்பா சாகுபடிக்கு 230800 பரப்பளவில் சம்பா சாகுபடி … Read more

மின்துறை அமைச்சர் மீது அதிரடி குற்றச்சாட்டை வைத்த அண்ணாமலை!

மின்துறை அமைச்சர் மீது அதிரடி குற்றச்சாட்டை வைத்த அண்ணாமலை!

மின்துறையில் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும் அதற்கு தன்னிடம் ஆதாரம் இருப்பதாகவும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார். இந்த சூழ்நிலையில், பத்திரிக்கையாளர்களை சந்தித்த மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி மின்துறையில் முறைகேடுகள் நிறைந்த இருப்பதாகத் தெரிவிக்கும் அண்ணாமலை தன்னிடம் இருக்கக்கூடிய ஆதாரங்களை 24 மணி நேரத்தில் பொதுவெளியில் வெளியிட வேண்டும். அப்படி அவரிடம் எந்த விதமான ஆதாரமும் இல்லை என்றால் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தெரிவித்தார், தன்னுடைய இருப்பை காட்டிக் கொள்ள வேண்டும் என்பதற்காக இது போன்ற செய்திகளை … Read more

தமிழக அரசு எடுத்த முடிவால் நிம்மதி பெருமூச்சி விட்ட முன்னாள் அமைச்சர்!

தமிழக அரசு எடுத்த முடிவால் நிம்மதி பெருமூச்சி விட்ட முன்னாள் அமைச்சர்!

அதிமுகவின் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணிக்கு எதிரான புகார்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதால் அரப்போர் இயக்கம் மற்றும் திமுக உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்த வழக்குகளை முடித்து வைத்து விடலாம் என்று தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் கூறியிருக்கிறது. சென்ற அதிமுக ஆட்சிக்காலத்தில் சென்னை, கோயமுத்தூர் உள்ளிட்ட மாநகராட்சிகளில் பல பணிகளுக்கு டெண்டர் வாங்கியதில் முறைகேடுகள் நடந்தது தொடர்பாக முன்னாள் அமைச்சர் வேலுமணி எதிராக வழக்கு பதிவு செய்ய தெரிவித்தும் அரப்போர் இயக்கம் சார்பாகவும், திமுக சார்பாகவும், … Read more

எடு செருப்ப! அரசு ஊழியர்களை அமைச்சர் முன்னிலையிலேயே விளாசிய எம்எல்ஏ!

எடு செருப்ப! அரசு ஊழியர்களை அமைச்சர் முன்னிலையிலேயே விளாசிய எம்எல்ஏ!

காஞ்சிபுரத்தில் சுற்றுலா வரும் யாத்திரியர்கள் மற்றும் பக்தர்கள் உள்ளிட்டோர் தாங்கும் விதத்தில் தமிழக அரசின் சார்பாக சர்வ தீர்த்த குளம் பகுதியில் பயணியர் தங்கும் விடுதி மற்றும் வாகனங்கள் நிறுத்துமிடம் உள்ளிடடவை கட்டமைக்கப்பட்டு இருக்கிறது. இதனை சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் , மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் முருகன் சட்டசபை உறுப்பினர் எழிலரசன் உள்ளிட்டோர் பார்வையிட்டார்கள். திமுக சட்ட சபை உறுப்பினரான எழிலரசன் அதிகாரிகள் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் செருப்பு பிஞ்சிடும் என்று … Read more