TNPSC வேலைவாய்ப்பு அறிவிப்பு..விண்ணப்பிக்க கடைசி தேதியுடன்..முழு விவரம் இதோ.!!

TNPSC வேலைவாய்ப்பு அறிவிப்பு..விண்ணப்பிக்க கடைசி தேதியுடன்..முழு விவரம் இதோ.!!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் காலியாக உள்ள பணியிடத்தை நிரப்புவதற்காக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பது என்னவென்றால் தமிழ்நாடு பொது சுகாதாரத்துறையின் படி தடுப்பூசி கிடங்கு ஊழியர் பணியில் 30 பேரும், புள்ளியில் உதவியாளர் பணிகளில் 2 பேரும், புள்ளியியலாளர் பணிகளில் 161 பேர் என 193 பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்க்கான அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டுள்ளது . வரும் நவம்பர் 19 தேதி வரை விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது` மேலும், … Read more

ஜெயலலிதாவையே தூக்கி சாப்பிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட நிறுவனம்!

ஜெயலலிதாவையே தூக்கி சாப்பிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட நிறுவனம்!

தமிழகத்தின் முதலமைச்சர் ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட நாள் முதல் அதிரடியாக செயல்பட்டு வருகிறார். இதனால் பொதுமக்களிடையே அவருடைய ஆதரவு பெருகி வருகிறது. அதோடு அவர் மேற்கொண்டுவரும் பல அதிரடி நடவடிக்கைகள் காரணமாக, பொது மக்கள் மனதில் அவர் தனி இடம் பிடித்திருக்கிறார் என்று சொன்னால் அது மிகையாகாது. இன்னும் சொல்லப்போனால் எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட வியக்கும் விதத்தில் ஒரு சில விஷயங்களை அவர் மேற்கொண்டு வருகிறார், அதோடு நோய் தொற்று தடுப்ப்பிலும் அவருடைய நடவடிக்கை பொதுமக்களிடையே … Read more

இன்றைய (22-10-2021) ராசி பலன்கள்.!! இந்த ராசிக்காரர்களுக்கு நினைத்தது நிறைவேறும் நாள்.!!

இன்றைய (22-10-2021) ராசி பலன்கள்.!! இந்த ராசிக்காரர்களுக்கு நினைத்தது நிறைவேறும் நாள்.!!

  இன்றைய (22-10-2021) ராசி பலன்கள் மேஷம் சொத்துக்கள் சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றி வாய்ப்புகள் உண்டாகும். நண்பர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வீட்டிற்கு தேவையான புதிய பொருட்களை வாங்குவீர்கள். பிள்ளைகளின் வழியில் மகிழ்ச்சி உண்டாகும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். மனதில் பழைய நினைவுகளின் மூலம் அவ்வப்போது குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். ரிஷபம் பொருளாதாரத்தில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் உண்டாகும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக … Read more

பணியில் இருந்த காவலரை கன்னத்தில் அறைந்த அமைச்சரின் உதவியாளர்! புகார் அளித்த போக்குவரத்துக் காவலர்!

பணியில் இருந்த காவலரை கன்னத்தில் அறைந்த அமைச்சரின் உதவியாளர்! புகார் அளித்த போக்குவரத்துக் காவலர்!

தமிழக மீனவர் நலத்துறை மற்றும் கால்நடைகள் பராமரிப்பு துறை அமைச்சராக இருந்து வருபவர் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தண்டுபத்து கிராமத்தைச் சார்ந்த அனிதா ராதாகிருஷ்ணன் இவருடைய உதவியாளராக பணிபுரிந்து வருபவர் கிருபாகரன். இப்படியான நிலையில், சென்ற 18-ஆம் தேதி காலை 10 .30 மணி அளவில் திருச்செந்தூர் மணி ஐயர் உணவகத்தில் போக்குவரத்து உள்ளிட்டவற்றுக்கு இடையூறாக கிருபாகரன் பயன்படுத்தும் அரசுக்கு சொந்தமான இனோவா கார் நிறுத்தப்பட்டு இருந்ததாக தெரிகிறது. அந்த சமயத்தில் அங்கே போக்குவரத்தை சரி செய்யும் … Read more

அரசிடம் அனுமதி கேட்ட ஓபிஎஸ்! உடனடியாக மறுப்பு தெரிவித்த அமைச்சர்!

அரசிடம் அனுமதி கேட்ட ஓபிஎஸ்! உடனடியாக மறுப்பு தெரிவித்த அமைச்சர்!

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பல அரசியல் கட்சி தலைவர்களின் சிலை இருக்கிறது. அவர்கள் அரசியல் கட்சி தலைவர்கள் என்றாலும் பொது மக்களுக்கு சேவை செய்வதிலேயே தங்களுடைய முழுமையான வாழ்க்கையையும் அர்ப்பணித்துக் கொண்டவர்கள் அந்த தலைவர்கள். அப்படி தமிழகத்தில் பல தலைவர்கள் உருவாகி இருக்கிறார்கள் அறிஞர் அண்ணா, காமராஜர், எம்ஜிஆர், ஜெயலலிதா, உள்ளிட்ட பலரும் இந்த பட்டியலில் அடங்குவார்கள். அப்படி பொதுமக்களுக்கு சேவையாற்றிய தலைவர்களின் சிலைகள் தமிழகத்தில் பல முக்கிய இடங்களில் வைக்கப்பட்டு இருக்கின்றன, அதோடு அந்த தலைவர்களின் … Read more

மூன்றாவது அலை எப்போது ஏற்படும்? சுகாதாரத்துறை செயலாளர் வெளியிட்ட தகவல்!

மூன்றாவது அலை எப்போது ஏற்படும்? சுகாதாரத்துறை செயலாளர் வெளியிட்ட தகவல்!

தமிழகத்தில் நோய்த்தொற்று பரவல் அதிகரித்து வந்ததைத் தொடர்ந்து மத்திய மாநில அரசுகள் அந்த நோய் பரவலை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தனர் அதோடு பல கட்டுப்பாடுகளை விதித்து இருந்தார்கள் அதோடு மட்டுமல்லாமல் மாநிலம் முழுவதும் சிறப்பு தடுப்பூசி முகாம்களை ஏற்படுத்தி அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை தொடங்கி வைத்திருக்கிறது. மாநில அரசு இதனால் லட்சக்கணக்கான மக்கள் பயன்பெற்று வருகிறார்கள். இதன் காரணமாக, மிக விரைவில் தடுப்பூசி செலுத்துவதில் உலக அளவில் தமிழக அரசு சாதனை படைப்பதற்கான … Read more

கோலாகலமாக வெற்றியை கொண்டாடிய டாக்டர் படக்குழுவினர்.. வைரலாகும் புகைப்படங்கள்.!!

கோலாகலமாக வெற்றியை கொண்டாடிய டாக்டர் படக்குழுவினர்.. வைரலாகும் புகைப்படங்கள்.!!

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் திரைப்படத்தின் வெற்றியை படக்குழுவினர் கொண்டாடிய புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தொடங்கிய சிவகார்த்திகேயன் அதன் பிறகு தமிழ் சினிமாவில் 3, மெரினா மற்றும் கேடிபில்லா கில்லாடி ரங்கா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார். அதனைத் தொடர்ந்து அவர் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம், எதிர்நீச்சல், மான் கராத்தே, ரஜினிமுருகன், வேலைக்காரன் என தொடர்ச்சியான வெற்றி படங்களை கொடுத்ததன் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக மாறிவிட்டார். … Read more

விவாகரத்து விவகாரம்.. மானநஷ்ட வழக்கை பதிவு செய்த சமந்தா.!!

விவாகரத்து விவகாரம்.. மானநஷ்ட வழக்கை பதிவு செய்த சமந்தா.!!

யூடியூப் சேனல்கள் மீது நடிகை சமந்தா தன்னைப் பற்றிய தவறான செய்திகளைப் பரப்பியதாக அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் தனது கணவராண நாக சைதன்யாவை விவாகரத்து செய்தாக சமந்தா அறிவித்திருந்தார். நாக சைதன்யாவும் இதே அறிக்கையைப் பகிர்ந்திருந்தார். இதைத் தொடர்ந்து, சமந்தா விவாகரத்துக்கான காரணம் குறித்து சமூக வலைத்தளங்களில், சில யூடியூப் சேனல்களிலும் விவாதிக்கப்பட்டன. இதையடுத்து தனது தனிப்பட்ட விசயத்தில் யாரும் தலையிட வேண்டாம் என்றும், இதன்மூலம் எந்த விதமான எதிர்மறை விஷயங்களும் தன்னை … Read more

பெண்ணின் தலையில் ஏறிய லாரி. மனதை பதற வைக்கும் வீடியோ காட்சிகள்.!!

பெண்ணின் தலையில் ஏறிய லாரி. மனதை பதற வைக்கும் வீடியோ காட்சிகள்.!!

கோவை மாவட்டம் சூலூர் அருகே இருசக்கர வாகனம் மோதியதால் தூக்கி வீசப்பட்ட பெண்ணின் தலையில் லாரி ஏறி இறங்கிய அபார விபத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி, காண்போரை பெரும் அதிர்ச்சியையும் மன உடைச்சைலையும் ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம், சூலூர் அருகே உள்ள சோமனூர் கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜெயலட்சுமி. இன்று காலை மளிகை பொருட்களை வாங்கிக் கொண்டு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த ஜெயலட்சுமி, ரயில்வே மேம்பாலம் அருகே உள்ள சாலையை கடக்க முயன்றுள்ளார். அவ்வபோது அவ்வழியே … Read more

சூர்யாவின் ‘ஜெய்பீம்’ திரைப்படத்தின் டிரைலர் நாளை வெளியீடு.!!

சூர்யாவின் 'ஜெய்பீம்' திரைப்படத்தின் டிரைலர் நாளை வெளியீடு.!!

நடிகர் சூர்யா நடித்துள்ள ஜெய்பீம் திரைப்படத்தின் ட்ரெய்லர் நாளை வெளியாகியுள்ளது. நடிகர் சூர்யா தயாரித்து நடித்துள்ள திரைப்படம் ஜெய்பீம். இந்த படத்தில் நடிகர் சூர்யா வழக்கறிஞராக நடிக்கிறார். இந்த படத்தின் அறிவிப்பு சூர்யாவின் பிறந்த நாள் அன்று வெளியானது. இந்த படத்தை இயக்குனர் ஞானவேல் இயக்கியுள்ளார். இந்த படத்தின் தலைப்பு வெளியான சில நிமிடங்களிலேயே சமூக வலைதளங்களில் வைரல் ஆகி பெரிய அளவிலான வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் தலைப்பு வைரலாகிய நிலையில் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் … Read more