எதிர்க்கட்சித் தலைவர் ஆளுநரை சந்தித்த ரகசியம் இதுதான்! மத்திய அரசின் உண்மை முகம் தெரிய வந்தது!

எதிர்க்கட்சித் தலைவர் ஆளுநரை சந்தித்த ரகசியம் இதுதான்! மத்திய அரசின் உண்மை முகம் தெரிய வந்தது!

மேயர் நகராட்சி பேரூராட்சி உள்ளிட்ட தலைவர்களை பொதுமக்களே நேரடியாக தேர்ந்தெடுக்கும் விதத்தில் சட்டம் இயற்ற வேண்டும் என்று தமிழக அரசுக்கு முத்தரசன் கோரிக்கை வைத்திருக்கிறார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் சேலத்தில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அந்த சமயத்தில் அதிமுக ஆட்சியின் போதே அமைச்சர்களாக இருந்தவர்கள் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. அதனடிப்படையில் தற்சமயம் சோதனை நடைபெற்று வருகிறது தங்களை தற்காத்துக் கொள்வதற்காகவும், தங்களுடைய சொத்துக்களை பாதுகாப்பதற்காகவும் அதிமுகவின் தலைவர்கள் தற்சமயம் ஆளுநரை சந்தித்து வருகிறார்கள். … Read more

முதலமைச்சர் எடுத்த அதிரடி நடவடிக்கை! பாராட்டு தெரிவித்த உயர்நீதிமன்ற நீதிபதி.

மாநில முதலமைச்சர்களின் வாகனங்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் விதமாக முதல்வர் ஒரு இடத்திற்கு சென்றால் அவர் வாகனத்திற்கு பின்னால் அவர் பாதுகாப்பிற்காக பல வாகனங்கள் அணிவகுத்துச் செல்வது வழக்கம். அத்துடன் முதல்வர் செல்லும் வழியில் மற்ற வாகனங்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டு முதலமைச்சர் சென்ற பின்னர் மற்ற வாகனங்கள் அனுமதிக்கப்படுவது வழக்கமாக நடைபெற்று வருகின்றது. அதோடு முதலமைச்சர் ஒரு வழியில் செல்கிறார் என்றால் அந்த வழியில் மற்ற வாகனங்கள் செல்லாமல் நிறுத்தப்படுவதால் அந்தப் பகுதியில் பெரிய அளவில் போக்குவரத்து நெரிசல் … Read more

சட்டத்தை மதிக்காத சசிகலா! ஜெயக்குமார் காட்டம்!

சட்டத்தை மதிக்காத சசிகலா! ஜெயக்குமார் காட்டம்!

அதிமுக எம்ஜிஆர் அவர்களால் தொடங்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு அதிமுகவின் பொன்விழா ஆண்டு தற்சமயம் கொண்டாடப்பட்டு வருகிறது இதனை முன்னிட்டு மாநிலம் முழுவதும் அந்த கட்சியை சார்ந்த முக்கிய நபர்கள் அனைவரும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். கடந்த 1972 ஆம் ஆண்டு எம்ஜிஆர் அவர்களால் தொடங்கப்பட்டதுதான் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தொடக்கத்தில் திமுகவில் இருந்த எம்ஜிஆர் அறிஞர் அண்ணாவின் மறைவுக்குப் பின்னர் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக அந்த கட்சியில் இருந்து வெளியேறி அதிமுக என்ற … Read more

‌ உச்சத்தைத் தொட்ட தங்கத்தின் விலை.!! இன்றைய விலை நிலவரம்.!!

‌ உச்சத்தைத் தொட்ட தங்கத்தின் விலை.!! இன்றைய விலை நிலவரம்.!!

சென்னையில் இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய்.120 உயர்ந்து ரூபாய் 35,872-க்கு விற்பனையாகிறது. உலகம் முழுவதும் கடந்த ஆண்டு ஏற்பட்ட தொழில்துறை தேக்கத்தின் காரணமாக உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளின் பக்கம் திரும்பி வருகின்றனர். பங்குச் சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என மற்ற பலவற்றில் இருந்த முதலீடுகளை தற்போது தங்கத்தின் மீது முதலீடு செய்து வருகின்றனர். அதனால் தங்கத்தின் தேவை அதிகரித்து வருகிறது. அதன் காரணமாகவே தங்கத்தின் விலை அவ்வப்போது ஏற்ற இறக்கம் … Read more

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மருத்துவமனையில் அனுமதி.!!

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மருத்துவமனையில் அனுமதி.!!

தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி எண்டோஸ்கோபி சிகிச்சைக்காக சென்னை தனியார் மருத்துவமனைகள் அனுமதிக்கப்பட்டுள்ளார்‌. தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே பழனிச்சாமி சென்னை எம்ஜிஆர் மருத்துவமனையில் எண்டோஸ்கோபி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன் இதே மருத்துவமனையில் குடலிறக்கத்திற்கு அறுவை சிகிச்சை செய்துகொண்ட எடப்பாடி பழனிசாமி இன்று காலை 6.30 மணியளவில் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு எண்டோஸ்கோபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் கூறப்படுகிறது.

ஹோட்டலில் மது அருந்தியவர்களை தட்டிக்கேட்ட ஊழியருக்கு அரிவாள் வெட்டு.!! பதபதைக்கும் வீடியோ காட்சிகள் .!!

ஹோட்டலில் மது அருந்தியவர்களை தட்டிக்கேட்ட ஊழியருக்கு அரிவாள் வெட்டு.!! பதபதைக்கும் வீடியோ காட்சிகள் .!!

மதுரையில் துர்கா என்ற ஓட்டல் முனிசாலை பகுதியில் செயல்பட்டு வருகின்றது. இந்த உணவகத்தில் சாப்பிடுவதற்காக வசந்தன், சதீஷ், வாசுதேவன், செல்வகுமார் ஆகிய 4 பேர் உணவகத்திற்குள் வந்து சாப்பிட உட்கார்ந்தனர். தொடர்ந்து ஓட்டலில் சாப்பிடாமல் அங்கே மது அருந்த துவங்கியுள்ளனர். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த ஓட்டல் ஊழியர் இங்கே மது அருந்தக்கூடாது. சாப்பிட மட்டும்தான் உணவகத்திற்கு வரவேண்டும் என்று தெரிவித்துள்ளார். ஏற்கனவே, மது போதையில் இருந்த அவர்கள் ஊழியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் தாங்கள் வைத்திருந்த … Read more

மழை வெள்ளத்தில் பலியானவர்கள் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம்.!!! அரசு அதிரடி அறிவிப்பு.!!

மழை வெள்ளத்தில் பலியானவர்கள் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம்.!!! அரசு அதிரடி அறிவிப்பு.!!

உத்தரகண்ட் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 46 பேர் பலியாகியுள்ளனர். இதுகுறித்து உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி செய்தியாளர்களிடம் பேசியபோது, உத்தரகண்டில் ஒரு வாரமாக பெய்த கனமழையால் மாநிலம் முழுவதும் அதிக அளவிலான சேதங்கள் ஏற்பட்டுள்ளது. மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப சிறிது காலம் தேவைப்படும். சாலைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளன. நிலச்சரிவால் ஆற்று நீர் கிராமங்களை பாதித்துள்ளது. நிறைய பாலங்களும் இடிந்து … Read more

உச்சத்தைத் தொட்ட பெட்ரோல், டீசல் விலை.!! இன்றைய விலை நிலவரம்.!!

உச்சத்தைத் தொட்ட பெட்ரோல், டீசல் விலை.!! இன்றைய விலை நிலவரம்.!!

சென்னையில் தொடர்ந்து கடந்த சில நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வருகிறது. அந்த வகையில் இன்றும் பெட்ரோல், டீசல் விலை உயந்துள்ளது. உலகளாவிய சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் டீசல் விலையை மாற்றியமைத்து வருகின்றன. அதன்படி, கடந்த சில நாட்களாக பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. அதன் காரணமாக தற்போது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல் விலை ரூ.100 தாண்டியுள்ளது. இந்நிலையில் தமிழக … Read more

இன்றைய (21-10-2021) ராசி பலன்கள்.!! அதிர்ஷ்டம் கொட்டப்போவது யாருக்கு.!!

இன்றைய (21-10-2021) ராசி பலன்கள்.!! அதிர்ஷ்டம் கொட்டப்போவது யாருக்கு.!!

  இன்றைய (21-10-2021) ராசி பலன்கள் மேஷம் மனதில் பழைய சிந்தனைகள் மற்றும் நினைவுகள் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். வியாபார பணிகளில் விவேகத்துடன் செயல்படுவதன் மூலம் லாபம் அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் சூழ்நிலைக்கேற்ப அனுசரித்து செல்வதன் மூலம் பகையை தவிர்க்க இயலும். சகிப்புத்தன்மை வேண்டிய நாள். ரிஷபம் எதிர்பாராத சில பயணங்களின் மூலம் அலைச்சல்கள் உண்டாகும். சமூகப்பணிகளில் நிதானம் அவசியமாகும். வர்த்தகம் தொடர்பான முதலீடுகளில் சிந்தித்து செயல்படவும். புதிய நபர்களிடம் கனிவாக பழகுவது உங்களின் … Read more

கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட திமுக எம்பி ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனு!

கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட திமுக எம்பி ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனு!

கடலூர் மாவட்டம் பனிக்கன்குப்பத்தில் கடலூர் திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ் அவர்களுக்கு சொந்தமான முந்திரி ஆலையில் வேலை பார்த்த தொழிலாளி கோவிந்தராஜ் கடந்த செப்டம்பர் மாதம் இருபதாம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து சிபிசிஐடி காவல்துறையினர் இதுதொடர்பாக விசாரணை செய்ததில் அவர் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது, திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ் மற்றும் அவரது உதவியாளர் நடராஜன், கந்தவேல், அல்லாபிச்சை, சுந்தர் என்கின்ற சுந்தர்ராஜ், வினோத், உள்ளிட்டோர் மீது கொலை வழக்கு பதிவு செய்து … Read more