முடிக்கு பளபளப்பு தரும் இரசாயனம் இல்லா ஷாம்பு!! இனி வீட்டில் செய்து பயன்படுத்தலாம்!!

Hair Tips in Tamil

தலைமுடியை ஆரோக்கியமான முறையில் பராம்பரித்து வந்தால் வயதான பிறகு முடி உதிர்வு பிரச்சனையை சந்திக்காமல் இருக்க முடியும்.ஆனால் தற்பொழுது இளம் வயதினரே தலைமுடி உதிர்வு பிரச்சனையை எதிர்கொண்டு வருகின்றனர். மூலிகை எண்ணெய்,மூலிகை ஷாம்பு பயன்படுத்தி வந்தால் நாளடைவில் தலைமுடி வளர்ச்சி அதிகரிக்கும்.கடைகளில் ஹெர்பல் என்ற பெயரில் விற்கப்படும் ஷாம்புகள் எந்த அளவிற்கு நம்பகமானவை என்பது தெரியாது.எனவே வீட்டில் இருக்கின்ற பொருட்களை கொண்டு நாமே இயற்கையான முறையில் ஷாம்பு தயாரித்து தலைக்கு பயன்படுத்தலாம்.கீழே சொல்லப்பட்டுள்ளவற்றில் தங்களால் சேகரிக்க முடிந்த … Read more

விஜய்யின் அடுத்தக்கட்ட அரசியல் நகர்வு.. சம்பவம் செய்ய காத்திருக்கும் தவெக!! கலக்கத்தில் ஆளும் கட்சி!!

TVK: The police have allowed Vijay to meet people protesting against the construction of an airport in Paranthur the day after tomorrow.

TVK: பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு எதிராக போராடும் மக்களை நாளை மறுநாள் விஜய் சந்திக்க காவல்துறை அனுமதி அளித்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் இரண்டாவது பெரிய விமான நிலையத்தை 20 ஆயிரம் கோடி ரூபாய்  செலவில் அமைக்க உள்ளனர் இந்த விமான நிலையம் அமைப்பது குறித்து பரந்தூரை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பலரும் தொடர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த விமான நிலையம் அமைப்பதற்காக மதிப்பீட்டுள்ள இடத்தில் 317 ஏக்கர் மட்டுமே அரசுடையது என்றும் மீதமுள்ள … Read more

கடன் தொல்லை.. கண்ணீர் விட்டு எமோஷனலான MGR!! ஷாக்கான பின்னணி வாழ்க்கை!!

emotional MGR in tears

MGR: திரை மற்றும் அரசியலில் புரட்சியை ஏற்படுத்தியவர் எம்ஜிஆர். இவரின்  மூன்றெழுத்த மந்திரமானது மறைந்த பிறகும் தற்பொழுது வரை வாழ்ந்து வருகிறது. ஆரம்ப கட்ட காலத்தில் காங்கிரஸிலிருந்து பின்பு திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து விலகி அகில இந்திய முன்னேற்ற கழகம் என்ற ஒன்றை ஆரம்பித்தார். இதனிடையே சமூகம் சார்ந்த கருத்துக்களை அவ்வபோது திரைப்படங்களில் புகுத்தியும் வந்தார். இவை அனைத்தும் இவர் கட்சி ஆரம்பிக்கும் பொழுது மிகவும் பக்கபலமாக இருந்தது.  இவர் கட்சி ஆரம்பித்த காலகட்டத்தில் மிகுந்த கடனுடன் … Read more

3 நாள்.. போடப்படும் முக்கிய கையெழுத்து!! இந்தியர்களை குறி வைக்கும் ட்ரம்ப்!!

இந்தியா மற்றும் அமெரிக்கா இருவருக்குமிடையே சமீப காலமாக வாரத்தை போர் நீண்டு வருகிறது. குறிப்பாக வர்த்தக ரீதியாக இந்தியா ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு வரியானது மற்ற நாட்டை காட்டிலும் அதிகமாக இருப்பதாக தெரிவித்தனர். அதற்கேற்றார் போல தான் நாங்களும் வரி ஏய்ப்பு செய்வோம் என்று எச்சரிக்கையும் விடுத்தனர். அதேபோல தொழிலதிபர் உள்ளிட்டோருக்கு ட்ரம்ப் முடி சூடும் விழாவுக்கு தனிப்பட்ட அழைப்பிதல் சென்ற நிலையில் மோடிக்கு ஏதும் அவ்வாறு வரவில்லை. அதற்கு மாறாக பரஸ்பர நாட்டின் ஒப்பந்தம் என்ற … Read more

KYC அப்டேட் செய்யாமல் இருந்தால் கணக்கு முடக்கப்படும்!! கடைசி தேதி ஜனவரி 23!!

If KYC is not updated account will be blocked!! Deadline is January 23rd!!

பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது, இது 2025 ஜனவரி 23-க்குள் தங்களது KYC (Know Your Customer) புதுப்பிப்பை செய்யாதவர்கள், தங்கள் வங்கிக் கணக்குகளுக்கு ஆபத்து ஏற்படும் என்பதை தெரிவிக்கின்றது. RBI விதிமுறைகளின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 30 செப்டம்பர் 2024 அன்று KYC சரிபார்ப்பு காலக்கெடு முடிவடைந்த அனைத்து வாடிக்கையாளர்களும் தங்களது தகவல்களை புதுப்பிக்க வேண்டும், இல்லையெனில் கணக்கு முடக்கப்படும் அல்லது பரிமாற்றங்களில் வரம்புகள் விதிக்கப்படும். PNB … Read more

எம்.ஜி.ஆர் முடிசூடா மகுடனின் களம்!! அரசியல் மீது அவர் கொண்ட பற்று!!

The domain of MGR Matisuda Makudan!! His passion for politics!!

ஜனவரி 17, 1917ஆம் நாள் அன்று பிறந்தவர் மருதூர் கோபாலன் இராமச்சந்திரன் (எம்.ஜி.ஆர்). அண்ணாரது 108வது பிறந்தநாளான இன்று பல தலைவர்களும் சமூக வலைத்தளங்களில் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும், தமிழகம் முழுவதும் மூன்று தெருகளுக்கு ஒரு தெருவீதம் இவருடைய புகழ் பாடல்கள் ஒலித்துக் கொண்டே உள்ளன. இன்று இவருடைய சில முக்கிய தகவல்களை பகிர்வோம். இவருடைய ஆரம்ப காலத்தில் குடும்ப கஷ்டம் காரணமாக தெருக்கூத்துகளில் இவரும், இவருடைய அண்ணனும் இணைந்து நடித்து வந்துள்ளனர். முதன் … Read more

த.வெ.க. 2026 தேர்தலுக்காக மட்டுமே போட்டியிடும்!!இடைத்தேர்தல்கள் புறக்கணிப்பு!!

T.V.K. Contesting only for 2026 elections!!By-elections ignored!!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக தமிழக வெற்றிக்கழகம் (த.வெ.க.) அதிரடியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலம், அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த், கூட்டணியில் இல்லாதபடியும், எந்த கட்சிக்கும் ஆதரவும் வழங்க மாட்டோம் என்றுத் தெரிவித்தார். இது, வரும் பிப்ரவரி 5ம் தேதி நடைபெற உள்ள இடைத்தேர்தலில் ஒரு முக்கிய நிகழ்வாகும். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க., மற்றும் நாம் தமிழர் கட்சி களமிறங்க உள்ளனர், ஆனால் பிரதான எதிர்க்கட்சிகளான அ.தி.மு.க., பா.ஜ க., மற்றும் தே.மு.தி.க. … Read more

40 வயது ஆனா என்ன, எனக்கு குழந்தை வேணும்!! அடம் பிடிக்கும் பிரபல நடிகை!!

the-teaser-of-the-movie-mr-and-mrs-is-out

actress vanitha: ”மிஸ்டர் அண்ட் மிஸஸ்” திரைப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. ராபர்ட் மாஸ்டர் மற்றும் வனிதா ஆகிய இருவரும் இணைந்து நடித்திருக்கும் திரைப்படம் தான் “மிஸ்டர் அண்ட் மிஸஸ்” இந்த படத்தின் டீசர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த படத்தில் நடிகை வனிதா பேசிய வசனங்கள் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. நடிகை வனிதா தமிழ் சினிமாவின் மூத்த நடிகர்களில் ஒருவரான விஜயகுமார்- மஞ்சுளா தம்பதிக்கு மூத்த மகளாக பிறந்தவர் வனிதா. தமிழ் சினிமாவில் முதன் … Read more

ரூட்டை அதிமுக பக்கம் திருப்பிய தவெக.. மெகா கூட்டணிக்கு ரெடியாகும் எடப்பாடி!! விஜய்யிடமிருந்து வெளியான மெசேஜ்!!

AIADMK.. is ready for mega alliance!! A message from Vijay!!

ADMK TVK: தமிழக அரசியலில் நடிகர் விஜய் காலூன்றியதும் யாருக்கு ஆதரவளிப்பார் என்ற எதிர்பார்ப்பு அனைவரின் மத்தியிலும் இருந்தது. அதனை பூர்த்தி செய்யும் வகையில் மாநாட்டின் மூலம் எனது எதிரி யார் ஆதரவாளர் யாரென்பதை சொல்லாமல் கூறிவிட்டார். இவ்வாறு இருக்கும் பொழுது ஆளும் கட்சியான திமுக-வின் கூட்டணியை உடைப்பதையே மறைமுக திட்டமாக விஜய் வைத்திருந்தார். அதேபோல மாநாட்டில் எங்களுடன் கூட்டணி வைப்பவர்களுக்கு ஆட்சியில் பங்கு எனக் கூறியது ஆளும் கட்சிக்குள் புகைச்சலை ஏற்படுத்தியது. இதனையடுத்து பாஜக கூட்டணியை … Read more

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்!! திமுக அடக்குமுறையை கையாளுகிறது நாம் தமிழர் கட்சி பரபரப்பு குற்றச்சாட்டு!!

Naam Tamilar Party has accused the DMK of misusing its ruling power

Erode East Constituency By-election: திமுக ஆட்சி அதிகாரத்தை தவறாக பயன் படுத்துகிறது நாம் தமிழர் கட்சி பரபரப்பு குற்றச்சாட்டு. கடந்த நவம்பர்- 27ஆம் தேதி காங்கிரஸ் மூத்த தலைவர் மற்றும் ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருக்கும் ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக் குறைவால் இறந்தார். எனவே,ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவினால் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. இன்று வேட்பு மனுதாக்கல் செய்வதற்கான கடைசி நாள் ஆகும். ஈரோடு கிழக்கு … Read more