தடுப்பூசி போடுவதில் புதிய உச்சத்தை தொட காத்திருக்கும் தமிழகம்! மா சுப்பிரமணியன்!

தடுப்பூசி போடுவதில் புதிய உச்சத்தை தொட காத்திருக்கும் தமிழகம்! மா சுப்பிரமணியன்!

தமிழகத்தில் நோய் பரவலை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது, தொடக்கத்தில் மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்காத பொதுமக்கள் அதன்பின்னர் விழிப்புணர்வு ஏற்பட்டதன் விளைவாக, மத்திய மாநில அரசுகளின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்க தொடங்கினார்கள், இதன் மூலமாக நோய் தொற்று நோய் பரவல் கொஞ்சம் கொஞ்சமாக கட்டுப்படுத்தப்பட்டது. அதன்படி நோய் தொற்று பரவ கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது மாநில அரசு. அதேபோல மாநிலம் முழுவதும் அதிவேகமாக தடுப்பூசி … Read more

ஃப்ளே ஆஃப்பை உறுதிசெய்த பெங்களூர் அணி.! பரிதாபத்துடன் வெளியேறிய பஞ்சாப் அணி.!!

ஃப்ளே ஆஃப்பை உறுதிசெய்த பெங்களூர் அணி.! பரிதாபத்துடன் வெளியேறிய பஞ்சாப் அணி.!!

ன்று மாலை நடைபெற்ற முதல் லீக் போட்டியில் பெங்களூரு அணி, பஞ்சாபை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பிளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்தது. நடப்பாண்டு ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ஷார்ஜாவில் இன்று நடைபெற்ற 48 ஆவது லீக் போட்டியில் விராட் கோலி தலைமையிலான பெங்களூர் அணியும், கேஎல் ராகுல் தலைமையிலான பஞ்சாப் அணியும் மோதின. இதில், டாஸ் வென்ற பெங்களூர் அணி கேப்டன் கோலி முதலில் பேட்டிங் தேர்வு … Read more

டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பேட்டிங் தேர்வு.! ஃப்ளே ஆஃப்க்கு முன்னேறுமா கொல்கத்தா.!!

டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பேட்டிங் தேர்வு.! ஃப்ளே ஆஃப்க்கு முன்னேறுமா கொல்கத்தா.!!

நடப்பு ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 49 லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ஹைதராபாத் அணியும் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றுவரும் நடப்பு ஐபிஎல் தொடரில் இன்று இரவு நடைபெறும் இரண்டாவது போட்டியில் அணியும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதுகின்றன துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு … Read more

ருத்ரதாண்டவம் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் இத்தனை கோடியா.!!

ருத்ரதாண்டவம் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் இத்தனை கோடியா.!!

இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் நடிகர் ரிச்சர்ட் ரிஷி நடிப்பில் கடந்த அக்டோபர் 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் திரைப்படம் தான் ருத்ரதாண்டவம். தமிழ் சினிமாவில் பழைய வண்ணாரப்பேட்டை என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மோகன்ஜி. அதனைத்தொடர்ந்து இவர் அடுத்ததாக திரௌபதி என்ற திரைப்படத்தை இயக்கினார். இந்த படத்தில் நாடகக்காதலை மையப்படுத்தி எடுத்திருந்தார். அதன் காரணமாகவே இந்தத் திரைப்படம் பெரும் சர்ச்சைக்குள்ளானது. அதே அளவில் மக்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றது. திரௌபதி … Read more

நாளை முதல் தீபாவளி பண்டிகைக்கு டிக்கெட் முன்பதிவு ஆரம்பம்-அரசு போக்குவரத்து கழகம்.!!

நாளை முதல் தீபாவளி பண்டிகைக்கு டிக்கெட் முன்பதிவு ஆரம்பம்-அரசு போக்குவரத்து கழகம்.!!

தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர் செல்ல விரும்பும் பயணிகள் நாளை முதல் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் நவம்பர் 4ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனால் சென்னையில் வசிப்பவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிடுவர். எனவே,சொந்த ஊர் செல்லும் பயணிகளுக்கு வசதியாக நாளை முதல் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு … Read more

சமந்தா விவாகரத்துக்கு இந்த நடிகர் தான் காரணம்.! உண்மையை உடைத்த கங்கனா ரனாவத்.!!

சமந்தா விவாகரத்துக்கு இந்த நடிகர் தான் காரணம்.! உண்மையை உடைத்த கங்கனா ரனாவத்.!!

பிரபல நடிகையான சமந்தா மற்றும் நடிகர் நாகசைதன்யா தம்பதியினர் நேற்றைய தினம் தாங்கள் திருமண உறவிலிருந்து பிரிவதாக தங்களுடைய சமூக வலைத்தளங்களில் தெரிவித்திருந்தனர். இதனையடுத்து, பாலிவுட் நடிகையான கங்கனா ரனாவத் சமந்தா மற்றும் நாகசைதன்யா ஆகிய இருவரும் பிரிவதற்கு இந்த நடிகர் தான் காரணம் என கங்கனா தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார். பிரபல பாலிவுட் நடிகையான கங்கனா ரனாவத் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர் இவர் அவ்வப்போது சர்ச்சைக்குரிய பதிவுகளையும் செய்து வருவார் … Read more

தமிழகத்தில் 3000 பிளாஸ்டிக் தொழிற்சாலைகளுக்கு அனுமதி ரத்து.!! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு.!!

தமிழகத்தில் 3000 பிளாஸ்டிக் தொழிற்சாலைகளுக்கு அனுமதி ரத்து.!! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு.!!

நேற்று அக்டோபர் 2 காந்தி ஜெயந்தியை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டார் அதில் பேசிய அவர் “ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி பின்னர் தூக்கி எறியப்படும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. அதன் காரணமாக, தமிழகத்திலுள்ள 3,000 பிளாஸ்டிக் தொழிற்சாலைகளுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் அடுத்த 3 ஆண்டுகளில் பிளாஸ்டிக் இல்லாத மாநிலமாக மாற்றப்படும் … Read more

நாம் தமிழர் கட்சியினர் வேட்பாளர்களை பார்த்து பயப்படும் திமுக.. சீமான் குற்றச்சாட்டு.!!

நாம் தமிழர் கட்சியினர் வேட்பாளர்களை பார்த்து பயப்படும் திமுக.. சீமான் குற்றச்சாட்டு.!!

தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான ஊரக, உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது இதனையடுத்து விழுப்புரத்தை அடுத்த கோலியனூர் அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுடன் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழகத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் உள்ளாட்சி தேர்தலில் நடைபெறும் அனைத்து பதவிகளுக்கும் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால் ஒரு சில … Read more

தமிழகத்திற்கு உலக வங்கி அளித்துள்ள கடன் உதவி.. இத்தனை கோடியா.!!

தமிழகத்திற்கு உலக வங்கி அளித்துள்ள கடன் உதவி.. இத்தனை கோடியா.!!

சென்னை மாநகராட்சியை உலக அளவில் தூய்மையான நகரமாக மாற்ற தமிழக அரசு திட்டமிட்டுள்ளது இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கு தமிழக அரசுக்கு ரூ.1100 கோடி கடன் வழங்க உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், மேகாலயா மாநிலத்தில் சுகாதார சேவைகளை மேம்படுத்தும் திட்டத்துக்காக ரூ.296 கோடி கடன் வழங்க உள்ளது உலக வங்கி. நேற்று  உலக வங்கியின் செயல் இயக்குனர்களின் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் உலக வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த கடன் தொகை … Read more

ஜெய்ஸ்வால், துபே அதிரடி ஆட்டம்.! சென்னையை பந்தாடியது ராஜஸ்தான் ராயல்ஸ்.!!

ஜெய்ஸ்வால், துபே அதிரடி ஆட்டம்.! சென்னையை பந்தாடியது ராஜஸ்தான் ராயல்ஸ்.!!

ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. நடப்பு ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 47வது லீக் போட்டியில் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், புள்ளி பட்டியலில் 7வது இடத்தில் உள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. அபுதாபியில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தனர். இதனைத்தொடர்ந்து சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக … Read more