தடுப்பூசி போடுவதில் புதிய உச்சத்தை தொட காத்திருக்கும் தமிழகம்! மா சுப்பிரமணியன்!
தமிழகத்தில் நோய் பரவலை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது, தொடக்கத்தில் மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்காத பொதுமக்கள் அதன்பின்னர் விழிப்புணர்வு ஏற்பட்டதன் விளைவாக, மத்திய மாநில அரசுகளின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்க தொடங்கினார்கள், இதன் மூலமாக நோய் தொற்று நோய் பரவல் கொஞ்சம் கொஞ்சமாக கட்டுப்படுத்தப்பட்டது. அதன்படி நோய் தொற்று பரவ கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது மாநில அரசு. அதேபோல மாநிலம் முழுவதும் அதிவேகமாக தடுப்பூசி … Read more