கடவுள் இல்லை என்ற காலம் போய் ஆன்மிகம் பக்கம் திரும்பும் ஸ்டாலின் குடும்பம்!

கடவுள் இல்லை என்ற காலம் போய் ஆன்மிகம் பக்கம் திரும்பும் ஸ்டாலின் குடும்பம்!

பேரறிஞர் அண்ணாவால் திமுக தோற்றுவிக்கப்பட்ட போதும் சரி, அதன் பின்னர் அவரால் அந்த கட்சி வழி நடத்தப்பட்ட போதும் சரி, அவர் காலத்திற்கு பின்பு கருணாநிதியால் அந்த கட்சியை வழி நடத்தப்பட்டுக் கொண்டிருந்த காலத்திலும் சரி, அந்தக் கட்சி ஒரே ஒரு கொள்கையை மட்டும் உறுதியாக பற்றிக்கொண்டிருந்தது. அந்த கட்சி அப்படி உறுதியாக வைத்திருந்த கொள்கையின் அடிப்படையிலேயே பலமுறை ஆட்சியையும் கைப்பற்றியிருக்கிறது.. அதாவது தந்தை பெரியாருக்கு பின்னர் மூடநம்பிக்கை என்பதை சாராத ஒரு கட்சியாகவும், கடவுள் நம்பிக்கை … Read more

குற்றவாளிகளை கண்டுபிடிக்க காவல் துறைக்கான புதிய செயலியை அறிமுகப்படுத்திய தமிழக அரசு.!!

குற்றவாளிகளை கண்டுபிடிக்க காவல் துறைக்கான புதிய செயலியை அறிமுகப்படுத்திய தமிழக அரசு.!!

குற்றவாளிகளை கண்டுபிடிக்க உதவும் வகையில் புதிய அப்பிளிகேஷன் ஒன்றை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அறிமுகம் செய்துள்ளார். ஒருவரின் முக அடையாளத்தைக் கொண்டு குற்றவாளிகளை காவல்துறையினர் கண்டுபிடிக்கும் வகையில் புதிய அப்பிளிகேஷன் ஒன்றை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அறிமுகப்படுத்தியுள்ளார். இதனை சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று அறிமுகப்படுத்தியுள்ளார். சந்தேகப்படும் நபரை காவல்துறையினர் புகைப்படம் எடுத்து அதனை இந்த அப்ளிகேஷனில் பதிவேற்றினால் அவர் குற்றம் செய்தவரா அல்லது தேடப்படும் குற்றவாளியா என்பது குறித்த தகவல்கள் … Read more

கணவர் தற்கொலை குறித்து பிக்பாஸில் கண்ணீர் சிந்திய சீரியல் நடிகை.!!

கணவர் தற்கொலை குறித்து பிக்பாஸில் கண்ணீர் சிந்திய சீரியல் நடிகை.!!

பிக் பாஸ் சீசன் 5 போட்டியாளரான பவானி ரெட்டி தனது கணவரின் தற்கொலை பற்றி சென்டிமென்டாக பேசியது ரசிகர்களை கண்கலங்க வைத்துள்ளது. பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ரெட்டைவால் குருவி மற்றும் சின்னத்தம்பி உள்ளிட்ட சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகை பவானி ரெட்டி. மேலும், சில சீரியல்களிலும் இவர் நடித்துள்ளார். நேற்று, விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சிக்கு போட்டியாளராக பவானி ரெட்டி கலந்து கொண்டார். அதில், அவர் தாம் எப்போதும் அமைதியாக இருக்கும் … Read more

இன்று முதல் கல்லூரி முதலாமாண்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடக்கம்.!!

இன்று முதல் கல்லூரி முதலாமாண்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடக்கம்.!!

தமிழகத்தில் கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் இன்று முதல் தொடங்குகிறது. தமிழகத்தில் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவியதையடுத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன . இந்நிலையில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் தொற்று குறைந்ததையடுத்து கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. மேலும், கல்லூரிகளும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் எடுக்கப்படுகின்றன. மேலும், கலை மற்றும் … Read more

தடுப்பூசியை போட்டால் போடு போடாவிட்டால் போ! துரைமுருகன் நக்கல் பேச்சு!

தடுப்பூசியை போட்டால் போடு போடாவிட்டால் போ! துரைமுருகன் நக்கல் பேச்சு!

தற்சமயம் தமிழகத்தில் நடைபெறவிருக்கின்ற 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான பிரச்சாரம் களைகட்டி இருக்கிறது, இந்த ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறுவதற்காக தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த சூழ்நிலையில், வேலூர் மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட தமிழக நீர்வளத் துறை அமைச்சரும் திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன் நோய்த்தொற்று தடுப்பூசி 2 தவணை களையும் போட்டுக்கொள்ளுங்கள். போடாவிட்டால் போ தான் என தெரிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தி … Read more

உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரம்! மறைமுகமாக எதிர்க்கட்சித் தலைவரை தாக்கிய ஓபிஎஸ்!

உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரம்! மறைமுகமாக எதிர்க்கட்சித் தலைவரை தாக்கிய ஓபிஎஸ்!

சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டசபை பொதுத் தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியது அதிமுக எதிர்க்கட்சி வரிசைக்கு சென்றுவிட்டது. ஆனால் இந்த தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்று மறுபடியும் ஆட்சியை கைப்பற்றி விட வேண்டும் என்று அதிமுக தரப்பில் தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. அதற்காகவே தமிழகத்தில் பல சிறப்பு ஏற்பாடுகளை செய்திருந்தது அப்போதைய அதிமுக அரசு அதாவது தமிழக அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு மருத்துவ இட ஒதுக்கீட்டில் 7.5 சதவீதம் இட ஒதிக்கீடு மற்றும் வன்னியர்களுக்கு … Read more

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு.!! பக்தர்கள் தரிசனத்திற்கு ஆன்லைன் முன்பதிவு.!

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு.!! பக்தர்கள் தரிசனத்திற்கு ஆன்லைன் முன்பதிவு.!

கேரள மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு நாடு முழுவதிலும் இருந்து கோடிக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக வந்து செல்வர். இந்நிலையில் ஐயப்பன் கோவிலில் ஐப்பசி மாத பூஜைக்காக வருகிற 16-ஆம் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு உள்ளது. மேலும், வருகின்ற 17ம் தேதி முதல் சாமி தரிசனத்திற்காக பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். மேலும், அன்றைய தினம் காலையில் புதிய மேல்சாந்திகள் குலுக்கல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் அதனைத் தொடர்ந்து 21ம் தேதி … Read more

இன்னும் மூன்று மாதங்களில் செயல்பாட்டுக்கு வரும் முக்கியத் திட்டம்! அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!

இன்னும் மூன்று மாதங்களில் செயல்பாட்டுக்கு வரும் முக்கியத் திட்டம்! அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!

சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டசபை பொதுத் தேர்தலில் திமுக சுமார் 125 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியது.மறுபுறம் அப்போது ஆளுங்கட்சியாக இருந்த அதிமுக 76 இடங்களில் வெற்றியடைந்து எதிர்க்கட்சி அந்தஸ்தை கைப்பற்றியது. இந்த தேர்தலில், வெற்றி பெறுவதற்காக அதிமுக மற்றும் திமுக என்ற இரு பெரும் கட்சிகளும் பல வாக்குறுதிகளை மக்களுக்கு வழங்கினார்கள். அதில் திமுக சுமார் 500க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை வழங்கி இருந்தது. தற்சமயம் திமுக வழங்கிய 500க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளில் சுமார் … Read more

இன்றுடன் முடிகிறது.!! உள்ளாட்சித் தேர்தலுக்கான தேர்தல் பிரச்சாரம்.!!

இன்றுடன் முடிகிறது.!! உள்ளாட்சித் தேர்தலுக்கான தேர்தல் பிரச்சாரம்.!!

உள்ளாட்சித் தேர்தலில் முதற்கட்டமாக நடைபெற உள்ள பகுதிகளில் இன்று மாலை 5 மணியுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைகிறது. கடந்த அதிமுக ஆட்சியில் விழுப்புரம், காஞ்சிபுரம், வேலூர், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு புதிய மாவட்டங்களாக கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, தென்காசி ஆகிய மாவட்டங்கள் புதிதாக பிரிக்கப்பட்டது. அதன் காரணமாக, 27 மாவட்டங்களில் மட்டும் உள்ளாட்சித் தேர்தல்கள் நடந்து முடிந்த நிலையில் இந்த புதிய 9 மாவட்டங்களில் இன்னும் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவில்லை. இந்நிலையில் தமிழகத்தில் புதிதாக … Read more

உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவினரிடையே கோஷ்டி மோதல்.!! அதிரடி நடவடிக்கை எடுத்த ஓபிஎஸ்- இபிஎஸ்.!!

உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவினரிடையே கோஷ்டி மோதல்.!! அதிரடி நடவடிக்கை எடுத்த ஓபிஎஸ்- இபிஎஸ்.!!

கடந்த அதிமுக ஆட்சியில் விழுப்புரம், காஞ்சிபுரம், வேலூர், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு புதிய மாவட்டங்களாக கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, தென்காசி ஆகிய மாவட்டங்கள் புதிதாக பிரிக்கப்பட்டது. அதன் காரணமாக, 27 மாவட்டங்களில் மட்டும் உள்ளாட்சித் தேர்தல்கள் நடந்து முடிந்த நிலையில் இந்த புதிய 9 மாவட்டங்களில் இன்னும் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவில்லை. இந்நிலையில் தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும் அக்டோம்பர் 6,9 தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற … Read more