தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.!

தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.!

தமிழகத்தில் தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஓரு சில இடங்களில் கனமழையும், சில இடங்களில் மிதமான மழையும் பெய்து வருகிறது. இதனையடுத்து இன்றும் சில மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மைய இயக்குனர் புவியரசன் கூறியுள்ளார். அதன்படி, மதுரை, தேனி, திண்டுக்கல், தென்காசி, நாமக்கல், சேலம் ஆகிய மாவட்டங்களில் இன்று ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் எனவும், புதுச்சேரி மற்றும் … Read more

இன்றைய ராசி பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்.? யாருக்கு லாபம்.? யாருக்கு புதுமை.?

இன்றைய ராசி பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்.? யாருக்கு லாபம்.? யாருக்கு புதுமை.?

இன்றைய (03-10-2021) ராசி பலன்கள் மேஷம் கொடுக்கல், வாங்கல் தொடர்பான விஷயங்களில் லாபம் உண்டாகும். மனதில் குழந்தைகளின் எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். செயல்பாடுகளில் சில மாற்றங்களை செய்வீர்கள். நண்பர்களின் வழியில் ஆதரவான சூழல் அமையும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். ஆதாயம் கிடைக்கும் நாள். ரிஷபம் எதிலும் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். குடும்ப உறுப்பினர்களால் விரயங்கள் ஏற்பட்டாலும் கலகலப்பான சூழ்நிலை உருவாகும். கால்நடை தொடர்பான விஷயங்களில் பொறுமையை கையாளவும். வியாபார பணிகளில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். … Read more

ருத்ர தாண்டவம் திரைப்பட விமர்சனம் – PCR சட்டத்தை சுயநலத்திற்காக பயன்படுத்தியவர்களுக்கு தரமான சவுக்கடி

rudra thandavam 2021 movie review in tamil

ருத்ர தாண்டவம் திரைப்பட விமர்சனம் – PCR சட்டத்தை சுயநலத்திற்காக பயன்படுத்தியவர்களுக்கு தரமான சவுக்கடி பழைய வண்ணாரபேட்டை மற்றும் திரௌபதி திரைப்படத்தை தொடர்ந்து மோகன் ஜி அவர்களின் இயக்கத்தில் வெளியானது தான் ருத்ர தாண்டவம் திரைப்படம்.நாடக காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட திரௌபதி திரைப்படம் கடந்த ஆண்டு வெளியான போது தமிழ் திரையுலகிலும்,தமிழக அரசியலிலும் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது. அதே நேரத்தில் திரையில் பலரும் சொல்ல தயங்கிய இந்த நாடக காதல் மற்றும் அதை வைத்து அரசியல்வாதிகள் நடத்தும் … Read more

ஆயிரம் வேலைகளுக்கு மத்தியிலும் சுறுசுறுப்பை இழக்காத முதலமைச்சர்!

ஆயிரம் வேலைகளுக்கு மத்தியிலும் சுறுசுறுப்பை இழக்காத முதலமைச்சர்!

ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டது முதல் பல பகுதிகளில் ஆய்வுகளை மேற்கொள்வது, நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கான வேலைகளில் ஈடுபடுவது, அமைச்சரவை கூட்டங்களை கூட்டுவது, பட்ஜெட் தாக்கல் செய்வது என்று பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறார் .இன்னும் சொல்லப்போனால் ஒரு நாளில் ஐந்து நிமிடம் கூட ஓய்வெடுக்காமல் தன்னுடைய வேலைகளை பரபரப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். அதோடு பலமுறை இலண்டன் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்று வந்த கொண்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின், கடந்த வருடம் சிகிச்சைக்காக லண்டன் … Read more

முதன்முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் கிராமசபை கூட்டத்தில் பங்கேற்ற ஸ்டாலின்!

முதன்முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் கிராமசபை கூட்டத்தில் பங்கேற்ற ஸ்டாலின்!

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட தளர்வுகளின் அடிப்படையில் தமிழகத்தில் பல விஷயங்களுக்கு அனுமதி வழங்கியிருக்கிறது தமிழக அரசு. அதன்படி ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் செயல்படுவது மற்றும் 8 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் செயல்படுவது, கல்லூரிகள் செயல்படுவது, உள்ளிட்ட பல அறிவிப்புகள் இதில் அடங்கும். அதோடு தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு காரணமாக, கிராமசபை கூட்டங்கள் கடந்த இரண்டு ஆண்டு காலமாக நடைபெறாமல் இருந்தனர். இதனை கருத்தில் கொண்டு … Read more

பிறந்த நாளிலேயே இப்படி ஒரு செய்தி வந்துவிட்டதே! வீரபாண்டி ராஜாவின் மரணத்தால் கதறும் உடன் பிறப்புகள்!

பிறந்த நாளிலேயே இப்படி ஒரு செய்தி வந்துவிட்டதே! வீரபாண்டி ராஜாவின் மரணத்தால் கதறும் உடன் பிறப்புகள்!

தற்போதைய திமுகவின் தேர்தல் பணிக்குழு செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மறைந்த முன்னாள் அமைச்சர் சேலத்து சிங்கம் வீரபாண்டி ஆறுமுகம் அவர்களின் மகனுமான வீரபாண்டி ராஜாவின் திடீர் மறைவு திமுகவின் பலரையும் சொல்ல முடியாத துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. அக்டோபர் மாதம் இரண்டாம் தேதி ஆனா இன்று தன்னுடைய பிறந்தநாளை முன்னிட்டு பல சிறப்பு ஏற்பாடுகளை செய்திருந்தார் வீரபாண்டி ராஜா தன்னுடைய தந்தை இறக்கும் வரையிலும் ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் அவரிடம் ஆசி வாங்கும் வீரபாண்டி ராஜா தந்தையின் மறைவுக்குப் … Read more

வீரபாண்டி ராஜாவின் மறைவுச் செய்தி கேட்டு அதிர்ந்த முதலமைச்சர்! சேலம் விரைந்தார்!

வீரபாண்டி ராஜாவின் மறைவுச் செய்தி கேட்டு அதிர்ந்த முதலமைச்சர்! சேலம் விரைந்தார்!

திமுகவின் முன்னாள் அமைச்சருமான சேலத்து சிங்கம் என்ற அழைக்கப்படக்கூடிய வீரபாண்டி ஆறுமுகத்தின் மகனும் திமுகவின் தேர்தல் பணிக்குழு செயலாளரும், முன்னாள் சேலம் கிழக்கு மாவட்ட பொறுப்பாளருமான வீரபாண்டி ராஜா இன்று தன்னுடைய பிறந்த நாளிலேயே மாரடைப்பு காரணமாக, மரணம் அடைந்தது திமுகவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. இந்த சூழ்நிலையில், கிராமசபை கூட்டத்திற்காக மதுரை சென்று இருக்கும் தமிழகத்தின் முதலமைச்சர் ஸ்டாலின் வீரபாண்டி ராஜாவிற்கு இரங்கல் செய்தி வெளியிட்டிருக்கிறார். மிக இளமைக் காலத்தில் செழியனை இழந்தோம் என்று மருத்துவமனை வாசலில் … Read more

அன்று சேலத்து சிங்கம் இன்று வீரபாண்டி ராஜா! ஆற்றுனா துயரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் உருக்கம்!

அன்று சேலத்து சிங்கம் இன்று வீரபாண்டி ராஜா! ஆற்றுனா துயரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் உருக்கம்!

2006 முதல் 2011 ஆம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சிக்காலத்தில் அமைச்சராக இருந்தவர் சேலம் மாவட்டத்தைச் சார்ந்த வீரபாண்டி ஆறுமுகம் அவர் சேலம் மாவட்டத்தில் மிகப் பெரிய ஆளு மிக்க தலைவராக விளங்கியதால் அவருக்கு சேலத்து சிங்கம் என்ற சிறப்பு பெயரும் உண்டு. இந்த சூழ்நிலையில், அவர் கடந்த 2013 ஆம் ஆண்டு உடல்நலக்குறைவு காரணமாக, இயற்கை எய்தினார் அப்போது ஒட்டுமொத்த சேலம் மாவட்டமும் கண்ணீரில் மூழ்கியது. அதோடு சேலம் மாவட்ட திமுகவும் சற்றே துவண்டு போனது … Read more

நிச்சயமாக வெற்றி பெற்றாக வேண்டும்! இதற்காக எதையும் செய்யத் துணிந்த எதிர்க்கட்சித் தலைவர்!

நிச்சயமாக வெற்றி பெற்றாக வேண்டும்! இதற்காக எதையும் செய்யத் துணிந்த எதிர்க்கட்சித் தலைவர்!

தமிழகத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டது ஆனால் அந்த சமயத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தென்காசி, திருநெல்வேலி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் சமீபத்தில் இந்த 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தலுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் முன்னெடுத்தது. அதன்படி சென்ற 15-ஆம் தேதி இந்த தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் தொடங்கி 22ஆம் … Read more

நீதிமன்றம் சொன்னதை செய்ய தயாரா? தமிழக அரசை கேள்வி எழுப்பிய ஹெச் ராஜா!

நீதிமன்றம் சொன்னதை செய்ய தயாரா? தமிழக அரசை கேள்வி எழுப்பிய ஹெச் ராஜா!

தமிழக கோவில்களில் பக்தர்கள் தானமாகவும், காணிக்கையாகவும் வழங்கிய நகைகளை தங்க கட்டிகளாக மாற்றப்பட உள்ளதாக அமைச்சர் சேகர்பாபு கூறியிருந்தார். இதற்கு பாஜக கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது. ஆனால் இந்தத் திட்டத்தில் தூசி அளவுக்குக் கூட தவறுகள் நடைபெறாது எனவும், சேகர்பாபு கூறியிருக்கிறார். இந்த சூழ்நிலையில், கோவில் நகைகளை விற்க தடை விதிக்க வேண்டும் என்று தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும் என பாஜகவின் மூத்த தலைவர் ஹெச் ராஜா தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக புதுக்கோட்டையில் அவர் பத்திரிக்கையாளர்களிடம் … Read more