அவர் ஏன் அலறுகிறார்? ஆளுநர் மாற்றம் தொடர்பாக எச் ராஜா அதிரடி பேட்டி!

அவர் ஏன் அலறுகிறார்? ஆளுநர் மாற்றம் தொடர்பாக எச் ராஜா அதிரடி பேட்டி!

தமிழக ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோஹித் அவர்களை பஞ்சாப் மாநில ஆளுநராக குடியரசுத் தலைவர் நியமனம் செய்தார். இதனைத்தொடர்ந்து தமிழ்நாட்டிற்கு புதிய ஆளுநர் நியமனம் செய்து இருக்கிறது மத்திய அரசு.அதாவது காவல்துறை மற்றும் உளவுத்துறை என்று இரண்டு முக்கிய துறையில் பணியாற்றி மிகுந்த அனுபவம் வாய்ந்த நபராக இருக்கின்ற ரவீந்திர நாராயன் ரவி என்ற ஒருவரை தமிழக ஆளுநராக மத்திய அரசு நியமனம் செய்திருக்கிறது. பாட்னாவில் சார்ந்த இவர் கடந்த 1976 ஆம் ஆண்டு கேரளா மாநில … Read more

உளவுத்துறையில் நிபுணரான ஒருவரை தமிழக ஆளுநராக நியமனம் செய்த மத்திய அரசு! உஷாரான முதலமைச்சர் ஸ்டாலின்!

உளவுத்துறையில் நிபுணரான ஒருவரை தமிழக ஆளுநராக நியமனம் செய்த மத்திய அரசு! உஷாரான முதலமைச்சர் ஸ்டாலின்!

தமிழக ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோஹித் திடீரென்று பஞ்சாப் மாநில ஆளுநராக மாற்றப்பட்டு இருக்கிறார்.இதனைத் தொடர்ந்து தமிழகத்திற்கு புதிய ஆளுநர் நியமனம் செய்திருக்கிறது மத்திய அரசு கடந்த 2016ஆம் ஆண்டு தமிழகத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்ட வித்யாசாகர் ராவ் தொடர்ந்து இரண்டு ஆண்டுகாலம் தமிழகத்தின் ஆளுநராக செயல்பட்டு வந்தார். ஆனால் அவர் முழு நேர ஆளுநராக மராட்டிய மாநிலத்தில் தான் பணிபுரிந்து வந்தார். அவருக்கு கூடுதல் பொறுப்பாக தான் தமிழக ஆளுநர் என்ற பொறுப்பை வழங்கியிருந்தது மத்திய அரசு. … Read more

நோய்த்தொற்று பரவல் மூன்றாவது அலை எதிரொலி! அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவை பிறப்பித்த பிரதமர் நரேந்திர மோடி!

நோய்த்தொற்று பரவல் மூன்றாவது அலை எதிரொலி! அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவை பிறப்பித்த பிரதமர் நரேந்திர மோடி!

இந்தியாவில் கடந்த 2019 ஆம் வருடம் டிசம்பர் மாதத்தில் கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டது அன்றிலிருந்து இன்றுவரையில் மத்திய, மாநில அரசுகள் மிகத் தீவிர நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன. அதாவது நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவுகளை பிறப்பித்த கட்டுப்பாடுகளை விதித்தும் மத்திய, மாநில அரசுகள் இந்த நோய் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.அதேபோல தடுப்பு ஊசி செலுத்தும் பணிகளும் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அந்த விதத்தில் கோடிக்கணக்கான பேருக்கு நோய் தொற்று தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. நோய் … Read more

பஞ்சாப் மாநில ஆளுநராக நியமனம் செய்யப்பட்ட பன்வாரிலால் புரோஹித்! தமிழகத்தின் புதிய ஆளுநர் யார் தெரியுமா?

பஞ்சாப் மாநில ஆளுநராக நியமனம் செய்யப்பட்ட பன்வாரிலால் புரோஹித்! தமிழகத்தின் புதிய ஆளுநர் யார் தெரியுமா?

கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் அந்தக் கட்சிக்குள் பல்வேறு சிக்கல்கள் இருந்தது அதாவது முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உயிரிழந்த சமயத்தில் அந்த கட்சிக்கு யார் பொறுப்பேற்பது அடுத்த முதல்வர் யார் என்ற பல குழப்பங்கள் தமிழகத்தில் அரசியல் ரீதியாக நிகழ்ந்து வந்தது. இது அதிமுகவின் தனிப்பட்ட பிரச்சனை என்றாலும் கூட அதிமுக ஆட்சியில் இருந்த காரணத்தால், அந்த உட்கட்சி பிரச்சனை தமிழக அளவில் எதிரொலித்தது பல்வேறு விஷயங்களில் அது பிரதிபலிக்கவும் செய்தது. அப்போது அந்தக் கட்சிக்குள் நடைபெற்ற … Read more

அடுத்தடுத்து வரும் பண்டிகைகள்! கடுமையான எச்சரிக்கை விடுத்த மத்திய அரசு!

அடுத்தடுத்து வரும் பண்டிகைகள்! கடுமையான எச்சரிக்கை விடுத்த மத்திய அரசு!

நாட்டில் நோய்த்தொற்று பரவல் அதிகரித்து வருவதை தொடர்ந்து மத்திய, மாநில அரசுகள் பல கட்டுப்பாடுகளை விதித்து அதனை கண்டுபிடிக்குமாறு பொது மக்களுக்கு அறிவுறுத்தி வருகிறார்கள். ஆனால் இதனை பொதுமக்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் இருப்பதால் நோய்த்தொற்று பரவல் அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.சென்ற 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இந்தியாவிற்குள் ஊடுருவிய நோய்த்தொற்று தற்போது வரையில் தொடர்ந்து வருகிறது. இந்த நோயினால் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். பல்லாயிரக்கணக்கானோர் தங்களுடைய உயிரை இழந்திருக்கிறார்கள். இதற்கிடையில் மக்களை … Read more

செக்ஸ் பொம்மைகளை அனுப்பி, ஆபாச தளத்தில் பெண்ணின் தொலைபேசி எண்ணை பதிவிட்ட இளைஞன்!

செக்ஸ் பொம்மைகளை அனுப்பி, ஆபாச தளத்தில் பெண்ணின் தொலைபேசி எண்ணை பதிவிட்ட இளைஞன்!

  தனது காதலை ஒப்புக் கொள்ள மறுத்ததால் 26 வயது இளைஞன் ஒரு பெண்ணின் தொலைபேசி எண்ணை ஆபாச இணையதளத்தில் பதிவிட்டது மட்டுமில்லாமல் அந்த பெண்ணிற்கு செக்சு பொம்மைகளை அனுப்பிய இந்த சம்பவம் மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண் தனது காதலை நிராகரித்ததால் அந்த இளைஞன் அந்தப் பெண்ணின் தொலைபேசி எண்ணை ஆபாச இணையதளத்தில் பதிவிட்டது குறித்து மலாட் போலீசார் கடந்த வாரம் அந்த இளைஞரை கைது செய்தனர். காவல்துறையினரின் தகவலின் படி, கல்லூரி மாணவியான … Read more

சட்டப்பேரவை கூட்டத்தொடர் உள்துறை மீதான மானிய விவாதம்! ஆளும் கட்சி எதிர்க்கட்சி இடையே காரசார பேச்சு!

சட்டப்பேரவை கூட்டத்தொடர் உள்துறை மீதான மானிய விவாதம்! ஆளும் கட்சி எதிர்க்கட்சி இடையே காரசார பேச்சு!

சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டசபை பொதுத் தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்தது திமுக 125 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியது.இதனால் அந்தக் கட்சியின் தலைவரும் தற்போதைய முதலமைச்சருமான ஸ்டாலின் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தார். அவருடைய மகிழ்ச்சி முடிவதற்குள் அவருக்கு ஒரு மிகப்பெரிய அதிர்ச்சி செய்தி காத்திருந்தது. அதாவது சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட உடனேயே திமுகவினர் இடையே மிகப்பெரிய அதிர்ச்சி பரவியது. … Read more

மீண்டெழும் சோழர்களின் வரலாறு! சட்டசபையில் அதிரடி அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்!

மீண்டெழும் சோழர்களின் வரலாறு! சட்டசபையில் அதிரடி அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்!

தமிழகத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பெரும்பான்மையுடன் வெற்றியடைந்து ஆட்சியில் அமர்ந்த திமுக ஆட்சியில் அமர்ந்த தில் இருந்தே ஒரு சில விஷயங்களை செய்து வருகிறது. இது பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று இருக்கிறது. அதோடு பொதுமக்களிடையே முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களும் வெகுவாக பிரபலமாகி வருகிறார். அதிலும் குறிப்பாக இந்துக்களின் ஓட்டை பெறுவதற்காக ஒரு சில முக்கிய விஷயங்களை அவர் முன்னெடுத்து இருக்கின்றார். அது பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது ஆனால் அவருடைய இந்த முன்னெடுப்பது எந்த … Read more

இந்த செயல் கனிம வளங்களை திருடுதல் ஆகாது! சட்டசபையில் அமைச்சர் துரைமுருகன் வெளியிட்ட புதிய அறிவிப்பு!

இந்த செயல் கனிம வளங்களை திருடுதல் ஆகாது! சட்டசபையில் அமைச்சர் துரைமுருகன் வெளியிட்ட புதிய அறிவிப்பு!

தமிழ்நாட்டில் கடந்த 2011ஆம் ஆண்டு வரையில் அரசு மணல் குவாரிகள் ஆங்காங்கு செயல்பட்டு வந்தது. ஆனால் இந்த அரசு மணல் குவாரி தமிழகம் முழுவதும் விபத்துகள் அதிகமாக நடப்பதாலும் கனரக வாகனங்கள் செல்வதால் கிராமச் சாலைகள் குண்டும் குழியுமாக ஆவதோடு, மணல் எடுப்பதால் தமிழகம் முழுவதும் வரட்சி நிலவிய காரணத்தாலும் இந்த அரசு மணல் குவாரிகளுக்கு தமிழக மக்களிடையே கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. ஆகவே மணல் குவாரிகளை மூட வேண்டும் என்று தெரிவித்து அப்போது தமிழகம் முழுவதும் … Read more

தமிழகம் முழுவதும் காவல் துறையினருக்கு சைலேந்திரபாபு போட்ட அதிரடி உத்தரவு! பரபரப்பில் தமிழக காவல்துறையினர்!

தமிழகம் முழுவதும் காவல் துறையினருக்கு சைலேந்திரபாபு போட்ட அதிரடி உத்தரவு! பரபரப்பில் தமிழக காவல்துறையினர்!

சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரில் முதலில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது அதன் பிறகு அந்த பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது.இதனையடுத்து அந்தந்த துறைக்கான மானியக் கோரிக்கைகளுக்கான விவாதம் தற்சமயம் நடைபெற்று வருகிறது. நேற்றைய தினம் சிறுபான்மையினர் துறைக்கான மானிய விவாதம் நடைபெற்ற சமயத்தில் அந்தத் துறைக்கான அமைச்சர் செஞ்சி மஸ்தான் உரையாற்றினார் அதில் சிறுபான்மையினருக்கான நலத்திட்ட உதவிகளை அறிவித்து பேசினார்.அதேபோல அதற்கு முன்பாக ஒரு சில தினங்களுக்கு முன்னர் சுகாதாரத் துறை மானிய கோரிக்கை … Read more