பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழகத்திற்கு வரும் மூன்று மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல்! வெல்லப்போவது யார்?

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழகத்திற்கு வரும் மூன்று மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல்! வெல்லப்போவது யார்?

தமிழ் நாட்டில் சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டசபைத் தேர்தலில் அதிமுக சார்பாக கேபி முனுசாமி மற்றும் வைத்திலிங்கம் உள்ளிட்டோர் போட்டியிட்டு சட்ட சபை உறுப்பினர்களாக வெற்றி அடைந்தார்கள். இவர்கள் இருவரும் முன்னரே நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு அதிமுகவின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த முகம்மது ஜான் அவர்கள் சமீபத்தில் மறைந்தார். இந்தநிலையில், வைத்திலிங்கம் மற்றும் கேபி முனுசாமி உள்ளிட்டோர் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று சட்டசபை உறுப்பினர் ஆனதால் அவர்கள் இருவரும் சட்டசபை உறுப்பினர் … Read more

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலையின் சாதனையை உடைக்க வருகிறது புதிய சிலை! அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர்!

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலையின் சாதனையை உடைக்க வருகிறது புதிய சிலை! அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர்!

பெரியார் வாதிகள் என்று சொல்லிக்கொண்டு மத சடங்குகளையும், தெய்வ நம்பிக்கை இருப்பவர்களையும், தாழ்த்தி பேசிக்கொண்டு தமிழகத்தில் ஒரு கூட்டம் அலைமோதிக் கொண்டு இருக்கிறது. இன்னும் சொல்லப் போனால் அந்த பெரியார் ஆயுதத்தை வைத்து தான் தமிழகத்தில் அரசியலே சுழன்று கொண்டிருக்கிறது. தந்தை பெரியார் எவ்வளவோ நல்ல விஷயங்களை நாட்டிற்கு எடுத்துக் கூறி விட்டுச் சென்றிருக்கிறார். ஆனால் அதையெல்லாம் காதில் வாங்கிக் கொள்ளாத அந்த கூட்டம் கடவுள் இல்லை என்று அவர் சொன்ன அந்த ஒற்றை வாசகத்தை மட்டும் … Read more

குழந்தையை வைத்துக் கொண்டு பரிதவித்த பெற்றோர்! உடனடியாக உதவி புரிந்த முதலமைச்சர்!

குழந்தையை வைத்துக் கொண்டு பரிதவித்த பெற்றோர்! உடனடியாக உதவி புரிந்த முதலமைச்சர்!

சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுகவை தோற்கடித்து திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியது. அதாவது திமுக தனித்து 125 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியில் அமர்ந்து இருக்கிறது.இவ்வளவு பெரிய வெற்றியை திமுக பெற்றதற்கு காரணம் அதிமுகவுக்கு பொதுமக்களிடையே இருந்த அதிருப்திதான் என்று சொல்லப்பட்டாலும் திமுக பல இடங்களில் வெற்றி பெற்று இருந்தாலும் கூட வாக்கு சதவீதத்தை பார்த்தால் மிகவும் குறைவாக தான் இருக்கிறது.அப்படிப் பார்த்தோமானால் திமுக ஸ்டாலின் அவர்களின் அதிர்ஷ்டத்தால் தான் வெற்றி பெற்று இருக்கிறது … Read more

மனைவியின் மரணம்! நெருக்கமான நண்பர்களைக் கண்டால் கதறி அழும் ஓபிஎஸ்!

மனைவியின் மரணம்! நெருக்கமான நண்பர்களைக் கண்டால் கதறி அழும் ஓபிஎஸ்!

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் அவர்களின் மனைவி சமீபத்தில்தான் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். இந்த நிலையில், ஓ பன்னீர்செல்வம் இன்னமும் சகஜ நிலைக்கு திரும்பவில்லை என்று சொல்லப்படுகிறது.ஏனென்றால் அவருடைய மனைவி உயிருடன் இருந்த வரையில் பன்னீர்செல்வத்தை பிரிந்தது இல்லை என்று சொல்லப்படுகிறது. பன்னீர்செல்வம் சென்னையில் இருந்தால் அவருடைய மனைவியும் சென்னையில் இருப்பார். பன்னீர்செல்வம் தேனியில் இருந்தால் அவரும் தேனியில் இருப்பார், இப்படி பன்னீர்செல்வம் எங்கே சென்றாலும் அவருடைய நிழலாக அவரை பின் தொடர்ந்தவர் அவருடன் அவருடைய … Read more

சென்னை மாநகராட்சி வெளியிட்ட முக்கிய செய்தி! சென்னை மக்களே தவறாமல் கலந்து கொண்டு பயன் பெறுங்கள்!

சென்னை மாநகராட்சி வெளியிட்ட முக்கிய செய்தி! சென்னை மக்களே தவறாமல் கலந்து கொண்டு பயன் பெறுங்கள்!

தமிழகத்தில் நோய்த்தொற்று பரவல் அதிகரித்து வந்ததை தொடர்ந்து மத்திய, மாநில அரசுகள் அந்த நோய் தொற்று நோயை கட்டுப்படுத்துவதற்கு மிக தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள்.ஆனால் தற்சமயம் திமுக அரசு செயல்படுவதை விட சென்ற அதிமுக ஆட்சிக்காலத்தில் நோய்த்தொற்று பணிகளை முன்னெடுப்பதற்காக எடப்பாடி பழனிச்சாமி மிகச் சிறப்பான பங்கினை கொடுத்துக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு அந்த சமயத்தில் மாநில அரசுடன் சேர்ந்து மத்திய அரசும் சிறப்பான பங்களிப்பை கொடுத்தது. ஆனால் தற்சமயம் திமுக அரசு தமிழகத்தில் அமைந்திருப்பதால் … Read more

சிறுபான்மையினர் நலன் காக்க சட்டசபையில் அமைச்சர் வெளியிட்ட புதிய அறிவிப்புகள்!

சிறுபான்மையினர் நலன் காக்க சட்டசபையில் அமைச்சர் வெளியிட்ட புதிய அறிவிப்புகள்!

திமுக எப்போதும் இந்துக்களை மட்டம் தட்டியும் சிறுபான்மையினரை பெரிதாக காட்டித்தான் பேசுகிறது. அந்தக் கட்சியின் செயல்பாடுகளும் அப்படிதான் இருக்கிறது இன்னும் சொல்லப்போனால் திமுகவின் கொள்கையே இந்துக்களை மட்டம் தட்டுவது தான் என்று சொன்னால் அது மிகையாகாது.இதற்கான உதாரணமாக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களே எத்தனையோ மேடைகளில் செயல்பட்டிருக்கிறார்.ஆனால் தற்சமயம் பாஜக தமிழ்நாட்டில் தலை தூக்கி விட கூடாது என்ற ஒரு காரணத்திற்காக பல விஷயங்களை அவர் மேற்கொண்டு வருகிறார். இந்தநிலையில் சிறுபான்மையினர் நல கல்லூரி விடுதிகளில் 14 லட்சம் … Read more

நயினார் நாகேந்திரன் தெரிவித்த அந்த வார்த்தை! சட்டசபையில் எழுந்த சிரிப்பலை!

நயினார் நாகேந்திரன் தெரிவித்த அந்த வார்த்தை! சட்டசபையில் எழுந்த சிரிப்பலை!

பாரதிய ஜனதா கட்சி வெகு நாட்களுக்குப் பின்னர் தமிழகத்தில் நான்கு சட்டசபை உறுப்பினர்களைப் பெற்று சட்டசபைக்குள் நுழைந்திருக்கிறது. அது அந்த கட்சிக்கு புதிய உத்வேகத்தை கொடுத்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.அந்த உத்வேகத்தை அடிப்படையாகக் கொண்டுதான் அடுத்தடுத்த தேர்தல்களில் தமிழகத்தில் மிக ஆழமாக காலூன்ற அந்தக் கட்சியின் தேசிய தலைமை திட்டமிட்டு வருகிறது. இது ஒருபுறமிருக்க 4 சட்ட சபை உறுப்பினர்களை வைத்திருந்தாலும் ஆளும் கட்சியான திமுகவிற்கு பாரதிய ஜனதா கட்சி ஒரு சிம்ம சொப்பனமாக விளங்கி வருகிறது … Read more

அமைச்சர்களாக 14 பயங்கரவாதிகள் : ஆப்கனின் பரிதாப நிலை!

அமைச்சர்களாக 14 பயங்கரவாதிகள் : ஆப்கனின் பரிதாப நிலை!

ஆப்கானிஸ்தானின் தற்காலிக அரசில் பிரதமராக பொறுப்பேற்கவுள்ள முல்லா முகமது ஹஸன் அகுந்த் மற்றும் இரண்டு துணைபிரதமர்கள் உட்பட 14 பேர் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் பயங்கரவாத கருப்பு பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை தலிபான்கள் கைப்பற்றிய பின்னர் இடைக்கால அரசை தலிபான்கள் அறிவித்துள்ளனர். இது அனைத்து பிரிவினரையும் உள்ளடக்கிய அரசாக இல்லாமல் தலிபான்கள் மட்டுமே இடம்பெற்றுள்ள அரசாக உள்ளது. இதில் பெண்களுக்கும் பதவிகள் வழங்கப்படவில்லை. இதில் தற்காலிக பிரதமராக முல்லா முகமது … Read more

டன் கணக்கில் நிலக்கரி மாயம்! எங்கே சென்றது என்ன ஆனது அமைச்சர் பரபரப்பு புகார்!

டன் கணக்கில் நிலக்கரி மாயம்! எங்கே சென்றது என்ன ஆனது அமைச்சர் பரபரப்பு புகார்!

தமிழக சட்டசபையில் நேற்றைய தினம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை மானிய கோரிக்கை மீது விவாதம் நடந்தது. இந்த விவாதத்திற்கு பதிலளித்து பேசிய மாநில மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சில விஷயங்களை வெளிப்படையாக கூறியிருக்கிறார். அதைப் பற்றிப் பார்ப்பதற்கு முன்னால் செந்தில் பாலாஜி தொடர்பாக பார்த்துவிடலாம். செந்தில் பாலாஜி கடந்த 2011 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி அமைத்த சமயத்தில் அப்போது போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார். அதன்பிறகு ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக, அந்த கட்சியில் … Read more

அழைப்பிதழை பிரித்து பார்த்த கலைஞர் தெரிவித்த நகைச்சுவை செய்தி! கடந்த கால நினைவுகளை பகிர்ந்து கொண்ட முதலமைச்சர்!

அழைப்பிதழை பிரித்து பார்த்த கலைஞர் தெரிவித்த நகைச்சுவை செய்தி! கடந்த கால நினைவுகளை பகிர்ந்து கொண்ட முதலமைச்சர்!

சிங்காரச் சென்னை 2.o தூய்மை பணிகளுக்காக 36 கோடி ரூபாயில் 1684 மூன்று சக்கர பேட்டரி வாகனங்கள் மற்றும் 15 காம்ப்ரட் இயந்திரங்களை ஆரம்பித்து வைக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. சென்னை மாநகராட்சியில் ரிப்பன் மாளிகையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் கே என் நேரு போன்றோர் பங்கேற்றார்கள். அந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின் தான் மேயராக பணியாற்றிய சமயம் தொடர்பாகவும், இதுவரையில் தன்னுடைய பழைய நினைவுகள் தொடர்பாகவும், விவரித்தார். அந்த … Read more