தூக்கி எறிந்த தொகுதி மக்கள்! கைவிடாத மத்திய அமைச்சர்!

தூக்கி எறிந்த தொகுதி மக்கள்! கைவிடாத மத்திய அமைச்சர்!

சமீபத்தில் நடந்து முடிந்த தமிழக சட்டசபைத் தேர்தலில் தாராபுரம் சட்டசபை தொகுதியில் போட்டியிட்ட பாஜகவின் முன்னாள் தலைவர் முருகன் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் கயல்விழி செல்வராஜிடம் தோல்வியை சந்தித்தார். வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற சமயத்தில் காலை முதல் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வந்த முருகன் மாலைக்கு பின்னர் பின்னடைவை சந்தித்தார். வெறும் 1393 வாக்குகள் வித்தியாசத்தில் தன்னுடைய வெற்றி வாய்ப்பை இழந்த முருகனால் இதனை கொஞ்சமும் சகித்துக் கொள்ள முடியவில்லை என்கிறார்கள். தமிழ்நாட்டில் பாஜகவிற்கு … Read more

மத்திய அரசு இந்த கோரிக்கையை பரிசீலனை செய்ய வேண்டும்! சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

மத்திய அரசு இந்த கோரிக்கையை பரிசீலனை செய்ய வேண்டும்! சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் கார்த்திகா அசோக் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனு ஒன்றில், நோய் தொற்றுக்கு முன்னர் மூத்த குடிமக்களின் வைப்பு தொகைக்கு வங்கிகள் 8.5 சதவீதம் முதல் 9 சதவீதம் வரை வட்டி கொடுத்தனர். நோய்தொற்று வருடங்களுக்குப் பின்னர் இந்த வட்டி தொகை 7 சதவீதமாக குறைக்கப்பட்டிருக்கிறது. இதன்காரணமாக, இந்த தொகையை நம்பி வாழும் மூத்த குடிமக்கள் மிகக் கடுமையான பாதிப்புக்கு ஆளாகியிருக்கிறார்கள். ஆகவே வட்டியை குறைத்து போட்ட உத்தரவை ரத்து செய்து நோய்த்தொற்றுக்கு … Read more

சவாலுக்கு சவால்! சட்டசபையில் மா சுப்பிரமணியன் மாஸ் ஸ்பீச்!

சவாலுக்கு சவால்! சட்டசபையில் மா சுப்பிரமணியன் மாஸ் ஸ்பீச்!

சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலில் அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்த இருக்கின்ற திமுக தலைமையிலான அரசு தற்சமயம் தேர்தல் அறிக்கையில் நீட் தேர்வை ரத்து செய்ய முதல் சட்டசபை கூட்டத் தொடரிலேயே நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்திருந்தது. அதனடிப்படையில் அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி ஏ கே ராஜன் தலைமையிலான ஆணையம் நீட் தேர்வின் தாக்கம் தொடர்பான ஆய்வு அறிக்கையை தமிழக அரசிடம் சமர்ப்பித்தது. இதனைத்தொடர்ந்து அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்த பரிந்துரைகளை ஆராய்வதற்காக தலைமைச் செயலாளர் … Read more

உள்ளாட்சித் தேர்தல்! அமைச்சர் தெரிவித்த அதிரடி தகவல்!

உள்ளாட்சித் தேர்தல்! அமைச்சர் தெரிவித்த அதிரடி தகவல்!

சென்னை பல்லாவரம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பொழிச்சலூரில் சட்டசபை உறுப்பினர் கருணாநிதியின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டது. இதனை தமிழக ஊரக தொழில் துறை அமைச்சர் தாமும் அன்பரசன் பங்கெடுத்துக் கொண்டு தொடங்கி வைத்து இருக்கிறார். இந்த நிகழ்ச்சியும் உரையாற்றிய அமைச்சர் தா மோ அன்பரசன் திமுக ஆட்சி பொறுப்பேற்ற கடந்த மூன்று மாதங்களில் எதிர்க்கட்சிகளே எதிர்பார்க்காத வண்ணம் மிக சிறப்பாக பணி செய்து வருகிறது. … Read more

மீண்டும் மோதும் தல-தலைவர் : பொங்கல் ஸ்பெஷல்…

மீண்டும் மோதும் தல-தலைவர் : பொங்கல் ஸ்பெஷல்...

வருகிற தைப்பொங்கல் அன்று தல அஜித் நடித்த வலிமை படமும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த படமும் வெளியாகும் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தமிழ் திரையுலகின் அதிக ரசிகர்களைக் கொண்டுள்ள மிகப் பெரிய நடிகர்களான அஜித் மற்றும் ரஜினி ஆகியோர் தற்பொழுது வலிமை மற்றும் அண்ணாத்த படங்களில் நடித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த இரண்டு படங்களின் வெளியீட்டுத் தேதியும் பொங்கல் என்று விநியோகஸ்தர்கள் தரப்பில் கூறப்பட்டு வருகிறது. கொரோனா காலத்தில் தியேட்டர்கள் மூடப்பட்டதையொட்டி … Read more

அரசு ஊழியர்களுக்கு அடித்தது அதிஷ்டம்! முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட அதிரடி அறிவிப்புகள்!

அரசு ஊழியர்களுக்கு அடித்தது அதிஷ்டம்! முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட அதிரடி அறிவிப்புகள்!

சென்ற ஆட்சிக் காலத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட சமயத்தில் பணி நாட்களாக அந்த நாட்களை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று சட்டசபையில் முதலமைச்சர் அறிவித்திருக்கிறார். அரசு ஊழியர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்யப்படுவதாக சட்டசபையில் முதலமைச்சர் அறிவித்திருக்கிறார். அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் 2022 ஆம் வருடம் ஜனவரி மாதம் 1-ஆம் தேதி முதல் அகவிலைப்படி வழங்கப்படும். இதனால் 16 லட்சம் பேர் பயன் பெறுவார்கள் என்று தெரிவித்திருக்கிறார் … Read more

விநாயகர் சதுர்த்திக்கு எதனால் தடை விதிக்கப்பட்டது? உண்மையை போட்டு உடைத்த முதலமைச்சர் ஸ்டாலின்!

விநாயகர் சதுர்த்திக்கு எதனால் தடை விதிக்கப்பட்டது? உண்மையை போட்டு உடைத்த முதலமைச்சர் ஸ்டாலின்!

சட்டசபையில் விநாயகர் சிலை வைப்பதற்கு அனுமதி வேண்டும் என்று கேட்ட பாஜக உறுப்பினருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் ஒரு விளக்கத்தைத் தந்திருக்கிறார். கேரள மாநிலத்தில் ஓணம் மற்றும் பக்ரீத் பண்டிகைக்கு அனுமதி கொடுத்ததால் நோய் தொற்று அதிகரித்தது. நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு அறிவுரை வழங்கி இருக்கிறது. இதை எல்லாம் மனதில் கொண்டுதான் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது விநாயகர் சதுர்த்தியை பொது இடத்தில் கொண்டாடுவதற்கு தான் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. தவிர தனியாக வீடுகளில் கொண்டாடுவதற்கு எந்தவிதமான தடையும் இல்லை என … Read more

எனக்கு இங்கே நியாயம் கிடைக்காது! நீதிபதியிடம் முக்கிய மனு கொடுத்த டிஜிபி ராஜேஷ் தாஸ்!

எனக்கு இங்கே நியாயம் கிடைக்காது! நீதிபதியிடம் முக்கிய மனு கொடுத்த டிஜிபி ராஜேஷ் தாஸ்!

முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் விழுப்புரம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராகி இருக்கிறார். பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை தந்த வழக்கில் டிஜிபி ராஜேஷ் தாஸ் ஆஜராகி இருக்கிறார். இந்த வழக்கில் செங்கல்பட்டு முன்னாள் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கண்ணனும் நீதிமன்றத்தில் ஆஜராகி இருக்கிறார். முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் பெண் எஸ்பி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்தது காவல்துறை வட்டாரத்தில் மிகப்பெரிய அதிர்வலைகளை உண்டாக்கியது. இந்த வழக்கை சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை செய்து … Read more

யாரும் தப்ப முடியாது! தமிழக அரசு எடுக்கப்போகும் அடுத்த அதிரடி நடவடிக்கை!

யாரும் தப்ப முடியாது! தமிழக அரசு எடுக்கப்போகும் அடுத்த அதிரடி நடவடிக்கை!

பதிவு துறைகளில் நடைபெற்று வருகின்ற முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்துவதற்கு சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்படும் என சட்டசபையில் அமைச்சர் மூர்த்தி நேற்றையதினம் அறிவித்திருக்கிறார். சட்டசபையில் நேற்று வணிகவரி மற்றும் பதிவுத்துறை மீதான மானிய கோரிக்கை நடைபெற்றது. அந்த சமயத்தில் புதிய அறிவிப்புகளை வெளியிடும் விதமாக அமைச்சர் மூர்த்தி உரையாற்றி இருக்கிறார். அந்த சமயத்தில் கடலூர், திருவாரூர், ஓசூர், திருப்பூர், செங்கல்பட்டு, விருதுநகர், உள்ளிட்ட பகுதிகளில் புதிய நிர்வாக கூட்டங்கள் வணிகவரி துறையின் சார்பாக ஏற்படுத்தப்படும் என … Read more

ஒன்று சேர்ந்த தாலிபான் பாகிஸ்தான் சீனா! அவசர ஆலோசனையில் ஈடுபட்ட பிரதமர் நரேந்திர மோடி!

ஒன்று சேர்ந்த தாலிபான் பாகிஸ்தான் சீனா! அவசர ஆலோசனையில் ஈடுபட்ட பிரதமர் நரேந்திர மோடி!

ஆப்கானிஸ்தானின் அரசியல் நிலவரம் தொடர்பாக பிரதமர் நரேந்திரமோடி முக்கிய அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தி இருக்கிறார். சென்ற ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் தலிபான் பயங்கரவாதிகள் ஒட்டுமொத்தமாக கைப்பற்றியதை அடுத்து அந்த நாட்டு அதிபர் விமானத்தில் வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றுவிட்டார். கடந்த ஆகஸ்ட் மாதம் 30ஆம் தேதியன்று அமெரிக்காவின் கடைசி விமானமும் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறி விட்டது. ஆகவே தாலிபான்கள் ஆப்கானிஸ்தானில் புதிய அரசை அமைக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள். ஆனால் வடகிழக்கு மாகாணமாக … Read more