இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி பற்றாக்குறை 21.3 சதவீதம் வளர்ச்சி!

இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி பற்றாக்குறை 21.3 சதவீதம் வளர்ச்சி!

ஏப்ரல்-ஜூன் காலாண்டில் இந்திய பொருளாதாரம் சிறப்பான வளர்ச்சி அடையும் என கணக்கிடப்பட்டு இருக்கின்ற சூழ்நிலையில், மும்பை பங்கு சந்தை சிறப்பான வளர்ச்சி அடைந்து முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.தற்சமயம் வெளியாகி இருக்கின்ற அறிவிப்பின் அடிப்படையில் ஜூன் காலாண்டில் இந்திய பொருளாதாரம் டிரெயிட்டர்ஸ் தளம் 20 சதவீதம் வரையில் வளர்ச்சி அடையும் என்றும் எஸ்பிஐ வங்கியின் அறிக்கையில் 18.5 சதவீதம் வரையில் வளர்ச்சி அடையும் என்றும், ரிசர்வ் வங்கி 21.4 சதவீதம் ஆக இருக்கும் என்றும் இந்திய ரதிங்ஸ் … Read more

ஜியோ வின் புதிய அதிரடி ஆஃபர்கள் அறிமுகம்! இதனால் யாருக்கு என்ன பயன்?

ஜியோ வின் புதிய அதிரடி ஆஃபர்கள் அறிமுகம்! இதனால் யாருக்கு என்ன பயன்?

இந்தியாவின் முன்னணி தொலைதொடர்பு நிறுவனமான கலந்து கொண்டு இருக்கும் ஜியோவின் வருகைக்குப் பின்னர் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தொடர்ச்சியாக பல சலுகைகளை அறிவித்து வருகின்றன. ஏனென்றால் ஜியோ அறிமுகமான உடன் பல அதிரடி சலுகைகளை அறிவித்தது. அதில் இலவச டேட்டா உட்பட பல அம்சத் திட்டங்கள் இருந்தது. இதன் காரணமாக, ஜியோவின் அதிரடி அறிவிப்புக்கு முன்பு மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் எதுவும் நிற்க முடியவில்லை அதன் காரணமாக, பல தொலைதொடர்பு நிறுவனங்கள் ஜியோவின் மீது அதிரடி குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்கள். … Read more

மது பிரியர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த தமிழக அரசு!

மது பிரியர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த தமிழக அரசு!

தமிழக வாணிப கழகம் தமிழ்நாட்டில் மது வகைகளையும் வர்த்தகம் செய்யும் அரசு நிறுவனம் இந்த நிறுவனம். தமிழ்நாட்டில் மது பானங்களையும் மொத்தம் மற்றும் சில்லரை வர்த்தகம் செய்யும் லைசென்சை பெற்றிருக்கிறது. தமிழக அரசுக்கு ஒரு மிகப்பெரிய வருமானத்தை கொடுக்கும் நிறுவனமாக டாஸ்மாக் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. மதுபானங்கள் மீதான மதிப்பு கூட்டு வரி மூலமாக தமிழக அரசுக்கு வருடம்தோறும் 30 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் கிடைக்கிறதாம். எப்போதுமே லாபம் கொடுக்கும் ஒரு வாரமாக இருக்கும் … Read more

மிக நீண்ட இடைவேளைக்குப் பின்னர் குறைந்த பெட்ரோல் டீசல் விலை!

மிக நீண்ட இடைவேளைக்குப் பின்னர் குறைந்த பெட்ரோல் டீசல் விலை!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்தை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த விதத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை இந்தியாவின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் நிர்ணயம் செய்து வருகின்றன. இந்தியாவின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் ஆக இருந்து வரும் பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் மற்றும் இந்தியன் ஆயில் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயம் செய்கின்றன. நோய்த்தொற்று காரணமாக, சென்ற … Read more

அப்பாடா ஒரு வழியா முடிஞ்சது! 17 மாதங்களுக்குப் பிறகு நேரடி விசாரணையில் இறங்கிய உச்சநீதிமன்றம்!

அப்பாடா ஒரு வழியா முடிஞ்சது! 17 மாதங்களுக்குப் பிறகு நேரடி விசாரணையில் இறங்கிய உச்சநீதிமன்றம்!

நோய்த் தொற்று பாதிப்பு குறைந்ததன் காரணமாக, உச்சநீதிமன்றத்தில் சுமார் 17 மாதங்களுக்குப் பின்னர் குறிப்பிட்ட சில வழக்குகள் மீதான விசாரணை மட்டும் இன்றைய தினம் முதல் நேரடியாக நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்ற வருடம் ஆரம்பத்தில் இந்தியாவில் நோய்த்தொற்று பரவல் அதிகரிக்க ஆரம்பமானது. இதனை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் சென்ற வருடம் மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது இதனை தொடர்ந்து உச்ச நீதிமன்ற வழக்குகள் காணொளி மூலமாக விசாரிக்கப்பட்டு வருகின்றன. தற்சமயம் நோய்த்தொற்று பரவல் குறைந்திருப்பதை … Read more

தமிழகத்தில் பள்ளிகள் இன்று திறப்பு! மாவட்டம் தோறும் கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம்!

தமிழகத்தில் பள்ளிகள் இன்று திறப்பு! மாவட்டம் தோறும் கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம்!

பள்ளிகள் திறப்பதை கண்காணிப்பதற்காக மாவட்ட வாரியாக அதிகாரிகள் நியமனம் செய்து பள்ளிக்கல்வித்துறை சார்பாக உத்தரவிடப்பட்டது. தமிழ்நாட்டில் இருக்கின்ற 9 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளை திறப்பதற்கான அனுமதியை தமிழக அரசு வழங்கியதை தொடர்ந்து இன்று முதல் நேரடி வகுப்புகள் ஆரம்பமாகின்றன. அனுமதி வழங்கினாலும் பள்ளிகளில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டு இருக்கிறது. பள்ளிகள் வாரத்தில் ஆறு தினங்களும் செயல்படும் வகுப்பறைகளில் இருபது மாணவர்கள் மட்டுமே அமர்வதற்கான அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. ஆசிரியர்கள் … Read more

கனிம வளங்களை திருடினால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்! அமைச்சர் துரைமுருகன் எச்சரிக்கை!

கனிம வளங்களை திருடினால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்! அமைச்சர் துரைமுருகன் எச்சரிக்கை!

கனிம வளங்கள் வேறு மாநிலங்களுக்கு கடத்தப்படுவது தடுக்கப்பட வேண்டும் என்ற காரணத்திற்காக, அதற்கான உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மாநில நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சட்டசபையில் உறுதி அளித்திருக்கிறார். தமிழக சட்டசபையில் பொது மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் தற்சமயம் நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில் நேற்றைய தினம் மற்றும் கனிமவளத்துறை மீதான விவாதம் நடந்தது.அந்த விவாதத்தின் கேள்வி நேரத்தின்போது காங்கிரஸ் கட்சியின் சட்ட சபை உறுப்பினர் பிரின்ஸ் கன்னியாகுமரியில் மலைப்பகுதி கனிம வளங்கள் கேரளாவுக்கு கடத்தப்படுகின்றன. … Read more

நண்பர்களுடன் உடலுறவு கொள்ளாததால் மனைவியை பிளேடால் அறுத்த டாக்டர் கணவன்!

நண்பர்களுடன் உடலுறவு கொள்ளாததால் மனைவியை பிளேடால் அறுத்த டாக்டர் கணவன்!

பீகாரின் கயாவில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் பணியாற்றிய மருத்துவ அதிகாரி தனது மனைவியை தனது ஆண் நண்பர்களுடன் உறவு வைத்துக் கொள்ளுமாறு துன்புறுத்தி காயப்படுத்திய சம்பவம் தான் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   தனது நண்பர்களுடன் பாலியல் உறவை ஏற்படுத்த மறுத்ததால் தான் தாக்கப்பட்டதாக பாதிக்கப்பட்ட பெண் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணின் மார்பு மற்றும் கைகளில் கத்தியால் அவரது கணவன் காயப்படுத்தியுள்ளார். நாளந்தா மாவட்டத்தில் உள்ள சதர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை … Read more

புதிய உச்சத்தை தொட காத்திருக்கும் இந்தியாவின் பொருளாதாரம்!

புதிய உச்சத்தை தொட காத்திருக்கும் இந்தியாவின் பொருளாதாரம்!

இந்திய பொருளாதாரம் ஜூன் காலாண்டில் வரலாற்று உச்சத்தை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இருந்தாலும் இந்த வளர்ச்சி நாட்டின் பொருளாதார வளர்ச்சிப் பாதையை பலிக்காது என்றும் பங்குச் சந்தை வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.ஏப்ரல்-ஜூன் காலாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 20 சதவீதம் வரையில் ஏற்றம் காணும் என்று ரீயூடர்ஸ் தளத்தில் 40 பொருளாதார வல்லுனர்கள் இணைந்து கணித்திருக்கிறார்கள். அதேபோல எஸ்பிஐ வங்கியின் ஒரு அறிக்கையில் நாட்டின் பொருளாதாரம் இந்த காலகட்டத்தில் 18.5 சதவீதம் வரையில் வளர்ச்சி அடையும் என்று தெரிவித்துள்ளது. … Read more

மன்றாடிக் கேட்கிறோம் மண் தொழிலை காப்பாற்று! சட்டசபையை நோக்கி வந்த விநாயகர் சிலை!

மன்றாடிக் கேட்கிறோம் மண் தொழிலை காப்பாற்று! சட்டசபையை நோக்கி வந்த விநாயகர் சிலை!

தமிழக அரசு நோய்தொற்று பரவலை காரணமாக காட்டி பொது இடங்களில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகளை வைப்பதற்கும், அவற்றை கரைப்பதற்கும், தடை விதித்து கட்டுப்பாடுகளை அறிவித்து இருக்கிறது. நேற்று இது குறித்து அறிவிப்பை வெளியிட தமிழக அரசு இவ்வாறு தெரிவித்தது. இந்து முன்னணி தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தடைகளை மீறி விநாயகர் சிலைகளை நிறுவுவோம் என்று அறிவித்து உள்ளது. இந்த சூழ்நிலையில், தான் இன்றைய தினம் தமிழக சட்டசபையில் இருந்து திமுகவினர் … Read more