கோடநாடு கொலை வழக்கு! திடீரென்று ஏற்பட்ட திருப்புமுனை அதிர்ச்சியில் எதிர்க்கட்சித் தலைவர்!

கோடநாடு கொலை வழக்கு! திடீரென்று ஏற்பட்ட திருப்புமுனை அதிர்ச்சியில் எதிர்க்கட்சித் தலைவர்!

தற்சமயம் ஆட்சிக்கு வந்திருக்கின்ற திமுக கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு விசாரணை செய்துவருகின்றது. இதற்கு அதிமுக தரப்பில் கடுமையான எதிர்ப்பு கிளம்பி வருகிறது. இதற்கிடையில் இந்த கொடநாடு கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் அரசு தரப்பு சாட்சியாக இருந்தவர் இந்த வழக்கில் கூடுதல் விசாரணையை நடத்தக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்றம் கொடநாடு வழக்கில் கூடுதல் விசாரணை நடத்துவதற்கு காவல் துறைக்கு அதிகாரம் … Read more

பொதுத்துறை சொத்துக்களை தனியார் மயமாக்குவதா? மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்த முதலமைச்சர்!

பொதுத்துறை சொத்துக்களை தனியார் மயமாக்குவதா? மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்த முதலமைச்சர்!

பொதுத்துறை நிறுவனங்களின் சொத்துக்கள் எதையும் விற்பனை செய்யக்கூடாது என சட்டசபையில் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தேசிய பணமாக்கல் என்ற திட்டத்தின் கீழ் வருவாய் கொடுக்கக்கூடிய பொதுத்துறை நிறுவனங்களான விமான நிலையங்கள் ரயில் நிலையங்களில் தனியார் முதலீட்டை அனுமதி வழங்கி அதன் மூலமாக லட்சம், கோடி உள்ளிட்ட விவரங்களை திரட்டும் முடிவில் மத்திய அரசு இறங்கி உள்ளது. அதாவது அரசு சொத்துக்களை தனியார் நிறுவனங்களுக்கு குத்தகைக்கு விட்டு நான்கு வருடங்களில் 6 லட்சம் கோடி ரூபாய் நிதி திரட்ட … Read more

கடைசிவரையில் ஓபிஎஸ்-க்கு உறுதுணையாக இருந்த விஜயலட்சுமி! வெளியான நெகிழ்ச்சி தகவல்கள்!

கடைசிவரையில் ஓபிஎஸ்-க்கு உறுதுணையாக இருந்த விஜயலட்சுமி! வெளியான நெகிழ்ச்சி தகவல்கள்!

ஓபிஎஸ் அவர்களின் மனைவி விஜயலட்சுமி ஓபிஎஸ் சென்னையில் இருந்தால் அவரும் சென்னையில் இருப்பார் ஓபிஎஸ் தேனியில் இருந்தால் அவரும் தேனிக்கு சென்று விடுவார். இவ்வளவு ஏன் ஓபிஎஸ் டெல்லிக்கு சென்றால் கூட அவருடன் விஜயலட்சுமி கண்டிப்பாக செல்வார் என்று சொல்லப்படுகிறது. வெளிநாட்டு பயணங்களின் போது கூட ஓபிஎஸ் அவர்களின் நிழலாக இருந்து வந்தவர் அவருடைய மனைவி விஜயலட்சுமி என்று சொல்கிறார்கள். அதே போல ஓபிஎஸ் அவர்கள் எங்கு சென்றாலும் அவருடன் மனைவியை அழைத்துச் செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார் … Read more

தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கசாவடி நல்லதா? கெட்டதா ஒரு அலசல்!

தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கசாவடி நல்லதா? கெட்டதா ஒரு அலசல்!

தமிழ்நாட்டில் 16 சுங்கச்சாவடிகள் மட்டுமே இருக்கவேண்டும் ஆனால் 48 சுங்கச்சாவடிகள் இருக்கின்றன என்று சட்டசபையில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு கூறியிருக்கிறார். இதுதொடர்பாக அவர் தெரிவித்ததாவது, தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாக 48 சுங்கச்சாவடிகள் இருக்கின்றன. இவை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறது அவற்றில் நகர்ப்புற பகுதிகளில் 14 சுங்க சாவடிகளில் புறநகர்ப் பகுதிகளில் 9 சுங்கச்சாவடிகளும் இருக்கின்றன. சென்னை நகரப் பகுதிக்குள் இருக்கின்ற சென்னை சமுத்திரம் நிமிண்டி, வானகரம். பரனூர் மற்றும் சூரப்பட்டு உள்ளிட்ட ஐந்து சுங்கச்சாவடிகளை கடப்பதற்கு நீண்ட … Read more

அவர்களைப் பற்றி அவர்களிடமே கேளுங்கள்! விரக்தியில் பதிலளித்த டிடிவி தினகரன்!

அவர்களைப் பற்றி அவர்களிடமே கேளுங்கள்! விரக்தியில் பதிலளித்த டிடிவி தினகரன்!

ஜெயலலிதா பெயரில் தொடங்கப்பட்ட பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைப்பது தேவையில்லாதது, அந்த பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து நடத்துவது தான் பெருந்தன்மையான செயலாக இருக்கும் இதை திமுகவிடம் எதிர்பார்க்க இயலாது. சசிகலா தொண்டர்களை நிச்சயமாக சந்திப்பார் அவர் வருகை தரும்போது அவருடைய திட்டம் தொடர்பாக அவரிடம் கேட்டுக் கொள்ளுங்கள் என்று கூறியிருக்கிறார் டிடிவி தினகரன். பெருந்தன்மையான அரசு என்பதற்கான அடையாளத்தை திமுகவிடம் நாம் எந்த காலத்திலும் எதிர்பார்க்க இயலாது என டிடிவி தினகரன் விமர்சனம் செய்திருக்கிறார். திருச்சி வடக்கு மாவட்ட … Read more

விஜயகாந்துடன் பிரேமலதா துபாய்க்கு செல்லாததன் உண்மையான காரணம் வெளியானது! நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு!

விஜயகாந்துடன் பிரேமலதா துபாய்க்கு செல்லாததன் உண்மையான காரணம் வெளியானது! நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு!

விஜயகாந்தின் சிகிச்சைக்காக துபாய் செல்வதற்கு பிரேமலதாவின் பாஸ்போர்ட்டை வழங்குவதற்கு மண்டல பாஸ்போர்ட் அதிகாரிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருக்கிறது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆகஸ்ட் மாதம் 30 ஆம் தேதி சிகிச்சை பெறுவதற்காக துபாய் சென்றார். சென்னை விமான நிலையத்தில் விஜயகாந்தை அவருடைய உதவியாளர்கள் வீல்சேரில் வைத்து மிக வேகமாக தள்ளிக்கொண்டே போகும் ஒரு காணொளி வைரல் ஆனது. அவருடன் அவருடைய மகன் சண்முகபாண்டியன் மட்டுமே சென்றார். மனைவி பிரேமலதா விஜயகாந்த் அவருடன் செல்லவில்லை, இது குறித்து … Read more

சட்டத்தை மதிபோருக்கு இன்முகமும் சட்டத்தை மீறுவோருக்கு இரும்புக்கரமும்! முதலமைச்சர் காவல்துறைக்கு அதிரடி அறிவுரை!

சட்டத்தை மதிபோருக்கு இன்முகமும் சட்டத்தை மீறுவோருக்கு இரும்புக்கரமும்! முதலமைச்சர் காவல்துறைக்கு அதிரடி அறிவுரை!

வண்டலூர் ஊனமாஞ்சேரியில் இருக்கின்ற தமிழக காவல் உயர் பயிற்சி நிறுவனத்தில் 941 உதவி ஆய்வாளர்களுக்கான ஒரு வருடத்திய பயிற்சி நேற்று ஆரம்பமானது. இதில் காணொளியின் மூலமாக பங்கேற்ற முதலமைச்சர் ஸ்டாலின் உதவி ஆய்வாளர் களுக்கான பயிற்சியை ஆரம்பித்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் காவல் துறை இயக்குனர் சைலேந்திரபாபு, காவலர் பயிற்சி இயக்கத்தின் இயக்குனர் அமல்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியின் போது உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின் தமிழக அரசின் ஒரு கை நிர்வாகம் என்றால் இன்னொரு கை … Read more

ஓபிஎஸ் மனைவி மரணம்! தினகரனிடம் கதறிய பன்னீர்செல்வம்!

ஓபிஎஸ் மனைவி மரணம்! தினகரனிடம் கதறிய பன்னீர்செல்வம்!

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரான ஓபிஎஸ் அவர்களின் மனைவி விஜயலட்சுமி நேற்றைய தினம் மரணம் அடைந்தார். இந்த நிலையில், சென்னையில் முதலமைச்சர் ஸ்டாலின், சசிகலா உள்ளிட்டோர் பன்னீர் செல்வத்திற்கு ஆறுதல் தெரிவித்து அவருடைய மனைவிக்கு அஞ்சலி செலுத்தினார்கள். இந்த சூழ்நிலையில், நேற்று பிற்பகல் விஜயலட்சுமி உடல் சென்னையில் இருந்து அவருடைய சொந்த ஊரான தேனி மாவட்டம் பெரியகுளத்தில் கொண்டுசெல்லப்பட்டது. பெரியகுளத்தில் இருக்கும் பன்னீர்செல்வத்தின் பழைய வீட்டில் விஜயலட்சுமி உடல் வைக்கப்பட்டது. அங்கே ஏராளமான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கூடி இருந்தார்கள் … Read more

மாற்றுத்திறனாளிகளுக்கு மகிழ்ச்சியான செய்தியை அறிவித்த அமைச்சர் !

மாற்றுத்திறனாளிகளுக்கு மகிழ்ச்சியான செய்தியை அறிவித்த அமைச்சர் !

சென்னை பெருநகரம் விரிவாக்கம் செய்யப்படும் என்று தமிழக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறையின் அமைச்சர் முத்துசாமி சட்டசபையில் நேற்று தெரிவித்துள்ளார். வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறையின் மானிய கோரிக்கை மீதான விவாதம் நேற்றையதினம் சட்டசபையில் நடந்தது. அந்த சமயத்தில் அறிவிப்புகளை வெளியிட்டு அமைச்சர் முத்துசாமி உரையாற்றினார்.. சென்னை பெருநகர எல்லையை ஒட்டி இருக்கக்கூடிய பகுதிகளை கண்காணித்தபோது அங்கே மிக விரைவாக வளர்ச்சி மற்றும் அதற்கான உள் கட்டமைப்பு தேவைகள் அதிகரித்து வருவதை கருத்தில் வைத்து … Read more

பிஎஃப் கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பது இப்படித்தான்!

பிஎஃப் கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பது இப்படித்தான்!

மத்திய அரசு பிஎஃப் கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது. இந்தச் சூழ்நிலையில், முன்னரே இந்த இணைப்பிற்கு காலவரையறை நீட்டிக்கப்பட்டது. ஆகவே ஒரு சில நிமிடங்களில் அமர்ந்த இடத்திலேயே பிஎஃப் கணக்கின் யு ஏ என் எண் இணைப்பது எவ்வாறு என்பதை இப்போது நாம் காணலாம். முதலில் இணையதள பக்கத்திற்கு செல்லுங்கள் உங்களுடைய யுஏஎன் என்னை பாஸ்வேர்ட் மற்றும் கேப்ட்சா உள்ளிட்டவற்றை கொடுத்து உள்ளே நுழையுங்கள். மெனுவில் இருக்கும் மேனேஜ் என்பதை கிளிக் செய்துவிட்டு கேஒய்சி … Read more