உள்ளாட்சித் தேர்தல்! சூறாவளி பயணத்தை தொடங்கும் பாஜக தலைமை!

உள்ளாட்சித் தேர்தல்! சூறாவளி பயணத்தை தொடங்கும் பாஜக தலைமை!

சென்னை உள்ளாட்சி தேர்தலுக்கு தமிழக பாஜக தன்னை தயார்படுத்திக் கொண்டு வருகிறது. ஒரு மேயர், பத்து நகராட்சி தலைவர்கள், 100 வார்டு கவுன்சிலர்கள், பதவியை பிடிப்பதற்கு பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக வியூகம் அமைக்கப்பட்டு இருக்கிறதாம். தமிழ்நாட்டில் தாமரையை மலர வைக்க தீவிரமான முயற்சிகளை பாஜக செய்து வருகிறது. இந்த நிலையில் முன்னாள் பாஜகவின் மாநில தலைவர் முருகன் தலைமையில் சட்டசபைக்குள் பாஜக மீண்டும் அடி எடுத்து வைக்கும் சூழல் ஏற்பட்டது, இதற்குப் பின் அண்ணாமலை தலைமையில் … Read more

பெற்றோர்களே நம்புங்க! மாணவர்கள் மீது உங்களுடைய அக்கறை எங்களுக்கும் இருக்கிறது அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி!

பெற்றோர்களே நம்புங்க! மாணவர்கள் மீது உங்களுடைய அக்கறை எங்களுக்கும் இருக்கிறது அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி!

மாணவர்கள் அனைவரும் பள்ளிக்கு வரவேண்டும் என்பது கட்டாயமில்லை காலை ஒன்பது முப்பது மணி அளவில் பள்ளி தொடங்கி மாலை மூன்று முப்பது மணி வரையில் வகுப்புகள் நடக்கும் வாரத்தில் ஆறு தினங்கள் வகுப்புகள் நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியிருக்கின்றார். அதே போல ஒரே நாளில் 5 வகுப்புகளுக்கு மட்டுமே பாடம் எடுக்கப் படும். விளையாட்டு நேரம் ஒதுக்க படாது என்று தெரிவித்திருக்கிறார் அமைச்சர். மாணவர்களுடைய பாதுகாப்பை தமிழக அரசு நிச்சயம் உதவி … Read more

கடந்த ஆட்சியில் பத்திரப் பதிவுத் துறையில் நடைபெற்ற பித்தலாட்டம்! புதிய குண்டை போட்ட அமைச்சர்!

கடந்த ஆட்சியில் பத்திரப் பதிவுத் துறையில் நடைபெற்ற பித்தலாட்டம்! புதிய குண்டை போட்ட அமைச்சர்!

வரி ஏய்ப்பு செய்பவர்கள் யாராக இருந்தாலும் சட்டரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் வரி செலுத்துவது எளிமையாக்கப்படும் என்றும் தமிழ்நாட்டில் வணிகவரி மற்றும் பத்திரப் பதிவு உள்ளிட்டவற்றில் புதிய மாற்றங்கள் கொண்டுவரப்படும் என்று தமிழக வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் தெரிவித்து இருக்கின்றார். தமிழ்நாட்டில் வரி ஏய்ப்பு செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது தயவு தாட்சண்யம் இல்லாமல் சட்டரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி கூறியிருக்கின்றார். மதுரையில் … Read more

பன்னீர்செல்வம் உட்பட அதிமுகவின் சட்டசபை உறுப்பினர்கள் அதிரடியாக கைது! வேலையை காட்டிய முதலமைச்சர்!

பன்னீர்செல்வம் உட்பட அதிமுகவின் சட்டசபை உறுப்பினர்கள் அதிரடியாக கைது! வேலையை காட்டிய முதலமைச்சர்!

சமீபத்தில் தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டசபையில் விழுப்புரத்தில் ஆரம்பித்து இருந்த ஜெயலலிதா பல்கலைக்கழகம் அண்ணாமலை பல்கலைக் கழகத்துடன் இணைக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார். இது அதிமுகவினரை அதிர்ச்சியடைய செய்தது. இதற்கு முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் உட்பட அதிமுகவின் முக்கிய பிரமுகர்களும் அதிமுக தலைமையும் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்து வந்தார்கள்.இந்த சூழ்நிலையில், ஜெயலலிதா பல்கலைக்கழகம் தொடர்பான விவகாரத்தில் சென்னை கலைவாணர் அரங்கம் எதிரே சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் இறங்கிய அதிமுகவின் எதிர்க்கட்சித் … Read more

மத்திய உள்துறை போட்ட அதிரடி உத்தரவு! களத்தில் இறங்கிய சைலேந்திர பாபு!

மத்திய உள்துறை போட்ட அதிரடி உத்தரவு! களத்தில் இறங்கிய சைலேந்திர பாபு!

ரிசர்வ் வங்கியில் இருந்து தமிழ்நாட்டில் இருக்கின்ற வங்கி கிளைகளுக்கு பணம் எடுத்துச் செல்லும் சமயத்தில் பாதுகாப்பை இரட்டிப்பாக்க வேண்டும் என்று தமிழக காவல் துறை இயக்குனர் சைலேந்திரபாபு உத்தரவிட்டிருக்கிறார். சென்னையில் இருக்கின்ற ரிசர்வ் வங்கியின் கருவூலத்திலிருந்து தமிழ்நாட்டில் இருக்கின்ற பல கிளைகளுக்கு பணம் சாலை வழியாகவும், ரயில்கள் மூலமாகவும், கொண்டு செல்லப்படுகின்றன. அவற்றை கொண்டு செல்லும் போது பணம் திருடும் சம்பவங்கள் நடைபெற வாய்ப்பு இருப்பதால் இதனை தடுக்கும் விதத்தில் பணம் கொண்டு செல்லப்படும்போது இரட்டைத் பாதுகாப்பு … Read more

விநாயகர் சதுர்த்தி! தமிழக அரசு விதித்த கட்டுப்பாடுகள்!

விநாயகர் சதுர்த்தி! தமிழக அரசு விதித்த கட்டுப்பாடுகள்!

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொது இடங்களில் சிலைகள் வைப்பதற்கு தமிழக அரசு தடை விதித்திருக்கிறது. தமிழ்நாட்டில் நோய்த்தொற்று பரவை கட்டுப் படுத்தும் விதத்தில் ஊரடங்கு சட்டம் செப்டெம்பர் மாதம் 15ஆம் தேதி வரையில் நீட்டிக்க பட்டிருக்கிறது. நேற்றைய தினம் இதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்த பிறகு அதில் மதப் பண்டிகைகள் கொண்டாட்டங்களுக்கு ஒரு சில கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டு இருக்கிறது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டு இருக்கின்ற ஒரு அறிவிப்பு எதிர்வரும் … Read more

ஒரு வார காலமாக உயராத பெட்ரோல் டீசல் விலை!

ஒரு வார காலமாக உயராத பெட்ரோல் டீசல் விலை!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்தை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை போன்றவற்றை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன. அந்த இடத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாள்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறையை எண்ணெய் நிறுவனங்கள் கடைபிடித்து வருகின்றன. பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் ஆக இருந்துவரும் பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் மற்றும் இந்தியன் ஆயில் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயம் செய்கின்றன. நோய் தொற்று காரணமாக, … Read more

சிம் கார்டு மூலையில் கட் செய்ய காரணம் என்ன? அறிந்து கொள்ளுங்கள்

சிம் கார்டு மூலையில் கட் செய்ய காரணம் என்ன? அறிந்து கொள்ளுங்கள்

சிம் கார்டு மூலையில் கட் செய்ய காரணம் என்ன? அறிந்து கொள்ளுங்கள் நாம் என்னதான் மொபைல் போன்களை பழக்கத்தில் பழக செய்தாலும் அதற்கு சிம்கார்டு என்ற அந்த சிறிய கார்டு இல்லாமல் ஒன்றுமே செய்ய முடியாது. அந்த சிம் கார்டு இருந்தால் மட்டுமே அங்கு கம்யூனிகேஷன் நடைபெறும். சிம் கார்டை பலர் பார்த்திருக்கிறோம். அதன் ஒரு பக்க மூளை கட் செய்தது போல் இருக்கும். சிறு துண்டாக வெட்டப் பட்டு இருக்கும். அது ஏன் என்று உங்களுக்கு … Read more

ஆபத்து இல்லாத லாபம் தரக்கூடிய ஐந்து அம்ச அரசு திட்டங்களில் இணைவது எப்படி? விவரம் இதோ!

ஆபத்து இல்லாத லாபம் தரக்கூடிய ஐந்து அம்ச அரசு திட்டங்களில் இணைவது எப்படி? விவரம் இதோ!

இந்திய நாட்டவர் இடையே சேமிப்பு பழக்கத்தை அதிகரிக்கும் விதமாக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை வழங்கி இருக்கின்றது. அந்த விதத்தில் இன்று நாம் பார்க்க இருப்பது சுகன்யா சம்ரிதி யோஜனா மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம், பொது வருங்கால வைப்பு நிதி, கிசான் விகாஸ் பத்திரம் ,தேசிய சேமிப்பு பத்திரங்கள் பற்றி தான் இன்று நாம் பார்க்க உள்ளோம்.இந்தத் திட்டங்கள் சந்தை அபாயம் இல்லாத ஒரு நிலையான வருமானம் கொடுக்ககூடிய பாதுகாப்பு திட்டங்கள் என்று சொல்லப்படுகிறது. மேலே … Read more

ஸ்டாலினின் பேச்சில் திராணியில்லை! சிங்கமாய் சீறிய அண்ணாமலை!

ஸ்டாலினின் பேச்சில் திராணியில்லை! சிங்கமாய் சீறிய அண்ணாமலை!

வேளாண் சட்டத்திற்கு எதிரான தீர்மானம் கொண்டு வந்த முதலமைச்சர் ஸ்டாலினின் பேச்சில் உறுதி இல்லை எனவும், 3 வேளாண் சட்டத் திருத்தங்களை எதிர்த்து மாவட்டம்தோறும் போராட்டம் நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும், தமிழக பாஜகவின் தலைவர் அண்ணாமலை மிகவும் அதிரடியாக கூறியிருக்கிறார். மறைந்த முன்னாள் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி கே மூப்பனார் அவர்களின் 20 வருட நினைவு நாளை முன்னிட்டு சென்னை தேனாம்பேட்டையில் இருக்கின்ற அவருடைய நினைவிடத்தில் பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை அஞ்சலி செலுத்தியிருக்கிறார். … Read more