அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டம்! முதன்முதலாக தொடங்கி வைத்தார் தமிழகத்தின் முதலமைச்சர்!

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டம்! முதன்முதலாக தொடங்கி வைத்தார் தமிழகத்தின் முதலமைச்சர்!

அனைத்து சாதியை சார்ந்தவர்களும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தின் கீழ் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மற்ற ஜாதியினருக்கு பணி நியமன ஆணையை தமிழகத்தின் முதலமைச்சர் வழங்கியிருக்கின்றார். இந்த நிலையில், திருக்கோவில்களில் இருக்கின்ற காலிப்பணியிடங்களை இதன்மூலமாக நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு இருக்கிறது. பொன்னம்பல அடிகளார் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று இருகிறார். சென்ற 2006 ஆம் வருடம் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று ஒரு திட்டத்தை தொடங்கி வைத்த நிலையில், அந்த … Read more

பழைய வண்டியை உடைத்தால், புதிய வண்டிக்கு சலுகை அறிவிப்பு!

Modi and scrape vehicles

பழைய வாகனங்கள் அழிப்புக் கொள்கையை பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார். வாகனங்கள் அனைத்திற்கும், வாழ்நாள் காலம், அதாவது ஃபிட்னஸ் சர்டிபிகேட் இருக்கும். தனி பயன்பாட்டு வாகனங்கள் 15 ஆண்டுகளும், வர்த்தக பயன்பாட்டு வாகனங்கள் 10 ஆண்டுகளும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. அதன்பிறகு, ஃபிட்னஸ் சர்டிபிகேட் வாங்கினால், அந்த வாகனத்தை இயக்கலாம். ஆனால், மத்திய அரசு பழைய வாகனங்கள் அழிப்புக் கொள்கையை வகுத்துள்ளது. அதன்படி, ஃபிட்னஸ் சர்டிபிகேட் முடிந்ததும், அந்த வாகனங்களை அழித்து விட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், பழைய … Read more

எடப்பாடி அப்ப செஞ்சத, இப்ப செய்யும் மோடி அரசு!

Modi Edappadi Palanisamy

உலகில் பிளாஸ்டிக் பயன்பாடு வந்த பிறகு பல்வேறு மாற்றங்கள் வந்துள்ளது. தண்ணீர் முதல் காற்று வரை நமக்கு பிளாஸ்டிக் பொருட்களில் வைத்து எளிதாக எடுத்துச் செல்கிறோம். அதே நேரத்தில், பிளாஸ்டிக் மக்காமல் மண்ணில் புதைந்து விடுவதால் நிலத்தடி நீர் உட்புகாமல் மிகப்பெரிய தீங்கு ஏற்படுகிறது. கால்வாய்கள், வாய்க்கால்கள், ஆறுகள், குளம், குட்டை, ஏரி, கடல் என எல்லா நீர்நிலைகளிலும் பிளாஸ்டிக் கலந்து வருவதால், அந்த இடங்களில் எல்லாம், தண்ணீர் மாசடைவதோடு, மின் உள்ளிட்ட வளங்களும் அழியும் ஆபத்தில் … Read more

மக்களுக்கு குட் நியூஸ் சொன்ன அமைச்சர்!

மக்களுக்கு குட் நியூஸ் சொன்ன அமைச்சர்!

மகளிருக்கு இலவச பேருந்து பயணம் என்று முதல்வர் அறிவித்து அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால் தற்போது பேருந்து பயண கட்டணம் அதிகரிக்கும் என ஒரு சில போலி தகவல்கள் வருகின்றது. அது போலியா இல்லை உண்மையானதா என்று தெரியாத பட்சத்தில் குழம்பி வருகின்றனர் மக்கள். இந்நிலையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தலைமை ஏற்க போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் பஸ் போக்குவரத்தை நேற்று துவக்கி வைத்துள்ளார். அது சென்னை சைதாப்பேட்டை கிண்டி கோட்டூர்புரம் உள்ளிட்ட பகுதியில் இருந்து … Read more

சட்டசபையில் கண்கலங்கிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்!

சட்டசபையில் கண்கலங்கிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்!

தமிழகத்தில் 2021 மற்றும் 22 ஆம் வருடத்திற்கான பட்ஜெட் தாக்கல் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்களால் இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது காகிதம் இல்லாத டிஜிட்டல் பட்ஜெட்டை நிதியமைச்சர் தியாகராஜன் தாக்கல் செய்தார். சுமார் 3 மணி நேரம் நடந்தது இறுதிக்கட்டத்தை எட்டிய நேரத்தில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தன்னுடைய முன்னோர்களை நினைத்து கண்கலங்கியபடி உரை நிகழ்த்தினார். அப்போது கடினமான மற்றும் இக்கட்டான சூழ்நிலையில், நிதிநிலை அறிக்கையை தயார் செய்வதற்கு உதவி புரிந்த முதலமைச்சர் ஸ்டாலின் … Read more

அடேங்கப்பா பள்ளிக்கல்வித்துறைக்கு இத்தனை கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடா?

அடேங்கப்பா பள்ளிக்கல்வித்துறைக்கு இத்தனை கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடா?

தமிழக பட்ஜெட்டில் பள்ளிக் கல்வித்துறைக்கு 32, 599.54 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்திருக்கிறார். சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட 2021 மற்றும் இருபத்தி இரண்டாம் வருடத்துக்கான நிதிநிலை அறிக்கையில் பள்ளிக் கல்வித் துறையை மேம்படுத்துவதற்காக பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்று தெரிவித்திருக்கிறார். அப்படி செயல்படுத்தப்பட்டு வரும் பள்ளிக் கல்வித்துறைக்கான திட்டங்கள் என்னென்ன என்பதை இங்கு காண்போம். அரசு பள்ளி மாணவர்களின் அரசு பள்ளி மாணவர்களின் கணினி அறிவை … Read more

பட்ஜெட் உரையை புறக்கணித்த அதிமுக! சட்டசபை உறுப்பினர்கள் வெளிநடப்பு!

பட்ஜெட் உரையை புறக்கணித்த அதிமுக! சட்டசபை உறுப்பினர்கள் வெளிநடப்பு!

தமிழக சட்டசபை பட்ஜெட் தாக்கல் செய்வதற்காக இன்று காலை 10 மணி அளவில் கூடியவுடன் சபாநாயகர் இந்த முறை தமிழக சட்டசபையில் டிஜிட்டல் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது என்று தெரிவித்தார். அதன் பிறகு சபாநாயகர் அப்பாவு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்களை நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அந்த சமயத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி எழுந்து பேச ஆரம்பித்தார். ஆனாலும் அவருக்கு மைக் இணைப்பு வழங்கப்படவில்லை. என்று சொல்லப்படுகிறது. இதன்காரணமாக, … Read more

பட்ஜெட் தாக்கலின்போது நிதியமைச்சர் தெரிவித்த மிக முக்கிய தகவல்!

பட்ஜெட் தாக்கலின்போது நிதியமைச்சர் தெரிவித்த மிக முக்கிய தகவல்!

தமிழகத்தில் இருக்கக்கூடிய நிகழ்ச்சிகளை முழுமையாக முடிவுக்கு கொண்டு வருவதற்கு இன்னும் இரண்டு அல்லது மூன்று வருடங்கள் பிடிக்கலாம் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்திருக்கின்றார் இன்று சட்டசபையில் பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் இந்த பட்ஜெட் அடுத்த ஆறு மாதங்களுக்கு ஏற்கனவே ஆறு மாத பட்ஜெட்டை கடந்த ஆட்சிக்காலத்தில் தாக்கல் செய்திருக்கிறார்கள் ஆறு மாதங்களில் வலுவான அடித்தளம் அமைக்கும் விதத்தில் திருத்திய பட்ஜெட் தயார் செய்யப்பட்டிருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார் அதோடு இந்த பட்ஜெட் நடப்பு நிதியாண்டின் மீதமிருக்கும் … Read more

பெட்ரோல் டீசல் மீதான வரியை குறைத்த நிதியமைச்சர்! மகிழ்ச்சியில் வாகன ஓட்டிகள்!

பெட்ரோல் டீசல் மீதான வரியை குறைத்த நிதியமைச்சர்! மகிழ்ச்சியில் வாகன ஓட்டிகள்!

சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்தது அதனடிப்படையில் அந்த கட்சியின் தலைவர் ஸ்டாலின் முதலமைச்சராக கடந்த மே மாதம் 7ஆம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார்.ஸ்டாலின் முதல் முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்ற இருக்கின்ற நிலையில் இன்றைய தினம் அவருடைய ஆட்சியின் கீழ் முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது. இதனால் பல தரப்பினரும் இந்த பட்ஜெட்டில் என்ன சிறப்பம்சம் இருக்கப்போகிறது என்று எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். இந்தநிலையில் நோய்த்தொற்று காரணமாக, சென்னை கலைவாணர் … Read more

மாநில பட்ஜெட்! பெண்களுக்கு இனிப்பான செய்தி சொன்ன நிதி அமைச்சர்!

மாநில பட்ஜெட்! பெண்களுக்கு இனிப்பான செய்தி சொன்ன நிதி அமைச்சர்!

தமிழ்நாட்டில் 2021 22 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது காகிதம் இல்லாத டிஜிட்டல் பட்ஜெட்டை என்று சட்டசபையில் தாக்கல் செய்து இருக்கிறார்கள். நோய்த்தொற்று அச்சுறுத்தல் இருப்பதால் இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் கலைவாணர் அரங்கத் தில் இன்று ஆரம்பமாகி செப்டம்பர் மாதம் இருபத்தி ஒன்றாம் தேதி வரையில் நடைபெற இருக்கிறது. பட்ஜெட் கூட்டத்தொடரை 10:00 மணி அளவில் ஆரம்பித்திருக்கிறார்கள். இந்தநிலையில் இன்று காலை 10 மணி அளவில் சட்டசபைக்கு வருகைதந்த நிதியமைச்சர் பயணிகள் தியாகராஜன் … Read more