அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டம்! முதன்முதலாக தொடங்கி வைத்தார் தமிழகத்தின் முதலமைச்சர்!
அனைத்து சாதியை சார்ந்தவர்களும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தின் கீழ் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மற்ற ஜாதியினருக்கு பணி நியமன ஆணையை தமிழகத்தின் முதலமைச்சர் வழங்கியிருக்கின்றார். இந்த நிலையில், திருக்கோவில்களில் இருக்கின்ற காலிப்பணியிடங்களை இதன்மூலமாக நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு இருக்கிறது. பொன்னம்பல அடிகளார் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று இருகிறார். சென்ற 2006 ஆம் வருடம் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று ஒரு திட்டத்தை தொடங்கி வைத்த நிலையில், அந்த … Read more