வேளாண்துறை பட்ஜெட்! நெல் விவசாயிகளுக்கு அடித்த ஜாக்பாட்!

வேளாண்துறை பட்ஜெட்! நெல் விவசாயிகளுக்கு அடித்த ஜாக்பாட்!

தமிழக அரசியல் வரலாற்றில் எப்போதும் இல்லாத விதத்தில் இன்று தமிழக சட்டசபையில் வேளாண்மை துறைக்கு என தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.இந்த நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று தான் பாட்டாளி மக்கள் கட்சியை சுமார் 15 வருட காலமாக போராடி வந்தது. 15 ஆண்டுகாலமாக பலனளிக்காத பாட்டாளி மக்கள் கட்சியின் போராட்டம் இன்று பலன் அளித்து இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். விவசாயிகளின் இயலாமையையும், ஏழ்மையையும், கருத்தில் கொண்டு பாட்டாளி மக்கள் … Read more

பாமகவின் கொள்கையும் நீண்ட நாள் கோரிக்கையும் செயல்படிவம் பெற்றதில் மகிழ்ச்சி – மருத்துவர் ராமதாஸ் 

Dr-Ramadoss-News4-Tamil-Latest-Online-Tamil-News-Today

பாமகவின் கொள்கையும் நீண்ட நாள் கோரிக்கையும் செயல்படிவம் பெற்றதில் மகிழ்ச்சி – மருத்துவர் ராமதாஸ் வேளாண் நிதிநிலை அறிக்கை ஒரு நல்ல தொடக்கம். நீர்ப்பாசனத் திட்டங்களை செயல்படுத்த முன்னுரிமை தர வேண்டும் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்த வேளாண் நிதிநிலை அறிக்கையில், வேளாண்மை மற்றும் அது சார்ந்த துறைகளின் வளர்ச்சிக்கான பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. … Read more

வேளாண்துறை பட்ஜெட்! கரும்பு விவசாயிகளுக்கு இனிப்பான செய்தி!

வேளாண்துறை பட்ஜெட்! கரும்பு விவசாயிகளுக்கு இனிப்பான செய்தி!

தமிழ்நாட்டின் 2021 மற்றும் இருபத்தி இரண்டாம் வருடத்திற்கான பொது பட்ஜெட் நேற்று காலை 10 மணியளவில் தாக்கல் செய்யப்பட்டது .இதனை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். இந்த நிலையில் தமிழக அரசியல் வரலாற்றில் முதல்முறையாக இன்று வேளாண் துறைக்கு என தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. 273 பக்கங்களைக் கொண்ட விவசாயத்திற்கான தனி பட்ஜெட்டை வேளாண் மாநில அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். பயிறு வகைகள் சாகுபடி மறுபடியும் … Read more

கொளத்தூரில் நவீன விற்பனை மையம் அமைப்பு! வேளாண் துறை அமைச்சர் அறிவிப்பு!

கொளத்தூரில் நவீன விற்பனை மையம் அமைப்பு! வேளாண் துறை அமைச்சர் அறிவிப்பு!

தமிழகத்தில் ஆண்டுதோறும் பொது நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வது வழக்கமான நிகழ்வுதான் அதனடிப்படையில் ஆண்டுதோறும் பொது நிதிநிலை அறிக்கை மாநில அரசால் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.அதனடிப்படையில் ஆண்டுதோறும் பொது நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் அதேபோல அப்படி தாக்கல் செய்யப்படும் போது சென்ற வருடத்திற்கான வரவு செலவு கணக்குகளை அத்துடன் எதிர்வரும் வருடத்திற்கான நிதி ஒதுக்கீட்டையும் அறிவிப்பார்கள்.அதன்படி தமிழ்நாட்டில் 2021 மற்றும் இருபத்தி இரண்டாம் வருடத்திற்கான பொது பட்ஜெட் நேற்று காலை 10 மணி அளவில் தாக்கல் … Read more

வேளாண் பட்ஜெட்! முக்கிய திட்டத்திற்காக ரூபாய் 21.80 கோடி ஒதுக்கீடு!

வேளாண் பட்ஜெட்! முக்கிய திட்டத்திற்காக ரூபாய் 21.80 கோடி ஒதுக்கீடு!

தமிழ்நாட்டின் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று காலை 10 மணியளவில் ஆரம்பமானது தமிழ்நாட்டின் 2021 மற்றும் 2022ஆம் நிதி ஆண்டிற்கான பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து இன்று காலை முதல் முறையாக தமிழகத்தின் வேளாண் துறைக்கு என்று தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிதி நிலை அறிக்கையை வேளாண் துறை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். நீர் பற்றாக்குறையை … Read more

சாக்கடையில் கிடந்த இரண்டு பெண் சடலங்கள்! உ.பியில் பரபரப்பு!

சாக்கடையில் கிடந்த இரண்டு பெண் சடலங்கள்! உ.பியில் பரபரப்பு!

அடையாளம் தெரியாத இரண்டு பெண் சடலங்கள் வெள்ளிக்கிழமை அன்று மீருட் என்ற இடத்தில் சாக்கடையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு பெண் சடலங்கள் கிடந்ததை பார்த்த உள்ளூர் வாசிகள் மற்றும் அந்தப் பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து காவல்துறை மற்றும் குற்ற பிரிவு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தனர். உடனடியாக அவர் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இதை செய்தது யார் என்பதை விசாரிக்க வழக்கு பதிவு செய்து விசாரணையை … Read more

நோய்த்தொற்று எதிரொலி! பாடத்திட்டங்கள் குறைப்பு!

நோய்த்தொற்று எதிரொலி! பாடத்திட்டங்கள் குறைப்பு!

நோய் தொற்று காரணமாக, ஒன்றாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான பாடத் திட்டத்தை குறித்து தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது. தமிழகத்தில் நோய்த்தொற்று பரவல் அதிகமாக இருந்ததால் அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டு இணையதளம் மூலமாக வகுப்புகள் நடந்து வருகிறது. இதன் காரணமாக, பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு மதிப்பீட்டு முறையிலான மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. இந்த சூழ்நிலையில் 2021 இருபத்தி இரண்டாம் ஆண்டுக்கான வகுப்புகள் தற்சமயம் இணையதளம் மூலமாக நடைபெற்று வருகிறது. ஆனாலும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக … Read more

கனவெல்லாம் பலிக்குதே கண்முன்னே நடக்குதே! பா ம க தலைவர் ஜி கே மணி வெளியிட்ட முக்கிய செய்தி குறிப்பு!

கனவெல்லாம் பலிக்குதே கண்முன்னே நடக்குதே! பா ம க தலைவர் ஜி கே மணி வெளியிட்ட முக்கிய செய்தி குறிப்பு!

தமிழக சட்டசபை நேற்று காலை 10 மணி அளவில் ஆரம்பிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் தமிழகத்தின் நிதிநிலை அறிக்கையை தமிழக நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டார் தமிழக சட்டப்பேரவையில் முதல் முறையாக காகிதம் இல்லாத டிஜிட்டல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த சூழ்நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ஜிகே மணி வெளியிட்டிருக்கின்றன. ஒரு முகநூல் பதிவில் நேற்று தமிழக சட்டப்பேரவை நிதிநிலை கூட்டத்தொடர் ஆரம்பம் ஆனது நேற்றைய தினம் 2021 மற்றும் இருபத்தி இரண்டாம் வருடத்திற்கான … Read more

பட்ஜெட் தாக்கல் எதிரொலி! அதிரடியாக குறைந்த பெட்ரோல் விலை பெரும் மகிழ்ச்சியில் வாகன ஓட்டிகள்!

பட்ஜெட் தாக்கல் எதிரொலி! அதிரடியாக குறைந்த பெட்ரோல் விலை பெரும் மகிழ்ச்சியில் வாகன ஓட்டிகள்!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்தை பொறுத்து தான் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்தியாவின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் ஆக இருந்து வரும் இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்கள் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்தை பொறுத்து தான் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயம் செய்து வருகின்றன. இந்த சூழ்நிலையில், இந்த பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் பெட்ரோல் … Read more