புதிய வைரஸ் ஏற்படுத்திய முதல் மரணம்! அதிர்ச்சியில் மக்கள்!

Death caused by new virus

புதிய வைரஸ் ஏற்படுத்திய முதல் மரணம்! அதிர்ச்சியில் மக்கள்! சமீப காலமாக உலகத்தின் பெரும்பாலான நாடுகளில் பல்வேறு நோய்களை பரப்பும் வைரஸ்கள் அதிகரித்து வருகின்றன.உருமாற்றம் அடைந்துவரும் வைரஸ் பாதிப்புகள் காரணமாக உலகமே ஆபத்தான காலகட்டத்தில் உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் நோய்த்தொற்றானது,உலகம் முழுவதும் பரவி வரலாறு காணாத பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.இதனை எதிகொள்ள மருத்துவ உலகம் தடுப்பூசிகளை கண்டுபிடித்துள்ள நிலையில்,கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாற்றம் அடைந்து … Read more

சுதந்திர தின விழா! பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு!

சுதந்திர தின விழா! பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு!

நோய்த்தொற்று பரவல் இருக்கின்ற சூழலால் சுதந்திர தின நிகழ்ச்சிகளை காண்பதற்கு பொதுமக்கள் யாரும் நேரில் வர வேண்டாம் என்று தமிழக அரசு சார்பாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இதுதொடர்பாக தமிழக அரசு சார்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் இந்திய சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி காலை 9 மணி அளவில் தேசிய கொடியை ஏற்றி வைப்பார். ஒவ்வொரு வருடமும் சுதந்திர தின நிகழ்ச்சியில் சுதந்திரப் போராட்ட தியாகிகளும், பொதுமக்களும், … Read more

நங்கூரமாய் நிலைத்து நிற்கும் பெட்ரோல் டீசல் விலை! மன மகிழ்ச்சியில் வாகன ஓட்டிகள்!

நங்கூரமாய் நிலைத்து நிற்கும் பெட்ரோல் டீசல் விலை! மன மகிழ்ச்சியில் வாகன ஓட்டிகள்!

இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலையை பொறுத்தவரையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்தை பொறுத்து நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. இந்தியா முழுவதும் நோய்த்தொற்று பரவாமல் தடுப்பதற்காக மார்ச் மாதம் முதல் ஊரடங்கு கடுமையாக்கப்பட்டது. அதன் அடிப்படையில் மே மாதம் வரையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் ஏற்படவில்லை. அதுவரையில் பொறுமையாக இருந்த எண்ணை நிறுவனங்கள் தற்சமயம் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தி வருகின்றன. இந்தியாவில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் ஆக இருந்து … Read more

தமிழகத்தில் முதன்முதலாக தாக்கல் செய்யப்படும் இ பட்ஜெட்! தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்!

தமிழகத்தில் முதன்முதலாக தாக்கல் செய்யப்படும் இ பட்ஜெட்! தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்!

தமிழக சட்டசபையில் சென்ற 2018 ஆம் வருடத்தில் காகிதம் இல்லாத சட்டசபை என்று திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. சென்ற பிப்ரவரி மாதத்தில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் காகித வடிவில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. திராவிடர் முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்தவுடன் சட்டசபையில் காகிதமில்லா திட்டத்தை முழு அளவில் நடைமுறைப்படுத்த தீர்மானம் செய்யப்பட்டது. அந்த விதத்தில் முதல் பட்ஜெட் இன்றையதினம் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. அதுவும் முதல் அமைச்சர் ஸ்டாலின் ஆட்சியில் தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் … Read more

அதிமுகவுக்கு ஆதரவாக செயல்படும் வட்டார வளர்ச்சி அலுவலர் – திமுகவினர் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி

அதிமுகவுக்கு ஆதரவாக செயல்படும் வட்டார வளர்ச்சி அலுவலர் - திமுகவினர் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி

அதிமுகவுக்கு ஆதரவாக செயல்படும் வட்டார வளர்ச்சி அலுவலர் – திமுகவினர் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் நேற்று முன்தினம் கெங்கவல்லி சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி அதிமுக நிர்வாகிகளை சந்திக்க கெங்கவல்லி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வந்துள்ளார். அப்பொழுது நிர்வாகிகள் சந்தித்த பின்பு வட்டார வளர்ச்சி அலுவலர் அறைக்கு சென்று ஆணையாளர் அருள்பாரதியை சந்தித்த போது தனது இருக்கையை சட்டமன்ற உறுப்பினருக்கு விட்டுக் கொடுத்துவிட்டு எதிரே வந்து உட்கார்ந்தார். இந்த சம்பவமானது திமுகவினர் மத்தியில் பரபரப்பை … Read more

சேலம் ஆத்தூரில் முன்னாள் சட்ட கல்லூரி முதல்வர் வீட்டில் 20 பவுன் நகை ஒரு லட்சம் கொள்ளை

சேலம் ஆத்தூரில் முன்னாள் சட்ட கல்லூரி முதல்வர் வீட்டில் 20 பவுன் நகை ஒரு லட்சம் கொள்ளை

சேலம் ஆத்தூரில் முன்னாள் சட்ட கல்லூரி முதல்வர் வீட்டில் 20 பவுன் நகை ஒரு லட்சம் கொள்ளை சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே அம்மம்பாளையம் காந்திபுரம் டாக்டர் தோட்டத்தில் ஓய்வுபெற்ற அம்பேத்கர் சட்டக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் இளங்கோ(70) தபெ கந்தசாமி வசித்து வருகிறார். இன்று 12.8.2021ஆம் தேதி விடியற்காலை 05.00 மணி அளவில் அவர் தனது மனைவி ராஜசுலோச்சனாவுடன்(61) (Ret principal ராணிமேரி கல்லூரி) மருத்துவ சிகிச்சைக்காக கோயம்புத்தூர் குப்புசாமி மருத்துவமனைக்கு சென்றிருந்தார். சிகிச்சை முடிந்து … Read more

தீவிரமடைந்த கொரோனா மூன்றாம் அலை! ஒரே நாளில் 808 பேர் பலி!

corona

சீனாவின் வூகான் நகரில் முதலில் பரவிய கொரோனா வைரஸ், கடந்த 2 ஆண்டுகளாக உலக மக்களை வாழ விடாமல் அச்சத்திலேயே உயிரை பறித்து வருகிறது. ஒவ்வொரு நாடுகளிலும் அந்த வைரஸ் உருமாறி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. முதல் அலையை விட இரண்டாம் அலை இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. திரும்பும் திசையெங்கும் உயிரிழப்புகள், ஒவ்வொரு தெருவிலும் மரண ஓலங்கள் ஒலித்தன. அதே நேரத்தில், முன்றாம் அலை கொரோனா மிகப்பெரிய பாதிப்பை … Read more

2 வாரத்தில் ஒரு லட்சம் ஹெக்டேர் நிலம் எரிந்து நாசம்! அதிர்ச்சியில் வல்லுநர்கள்!

Greece Wild Fire

தொழிற்புரட்சியின் பலனாக மனித குலத்திற்கு கிடைத்த பயன்கள் ஏராளம். அதே நேரத்தில், தன்னை தாங்கி வாழ வைத்துக் கொண்டிருக்கும் பூமியை அழித்து வருவது தான் நிதர்சனம். உலகம் முழுவதும் நாள்தோறும் ஒரு இயற்கை பேரிடர்கள் ஏற்பட்டு வருகிறது. அவை அனைத்தும் புதிது புதிதாகவே இருப்பது தான் பேரடியாக உள்ளது. கடந்த ஆண்டு ஆஸ்திரேலியா மற்றும் அமேசான் காடுகளில் காட்டுத்தீ பெரும் பாதிப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த ஆண்டு, அமெரிக்காவின் கலிபோர்னியா, ரஷ்யா, கிரீஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் … Read more

வீடியோ : திடீரென ரெண்டாக உடைந்து மூழ்கும் கப்பல்! 24 கிலோ மீட்டருக்கு எண்ணெய் பரவல்!

Ship

வடக்கு ஜப்பானில் சென்றுக் கொண்டிருந்த பானாமா கொடி கட்டிய சரக்குக் கப்பல் ஒன்று இரண்டாக உடைந்து மூழ்கி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உலகம் முழுவதும் காட்டுத்தீ, கனமழை, வெள்ளம், அனல் காற்று போன்று பல்வேறு இயற்கை பேரிடர்கள் ஏற்பட்டு வருகிறது. இது ஒருபுறம் இருக்க, மனிதனால் ஏற்படும் பாதிப்புகள் பெரிய அளவில் பூமியை அழிவுக்கு இழுத்துச் செல்கிறது. வடக்கு ஜப்பான் கடற்கரையில் சென்றுக் கொண்டிருந்த பனாமா நாட்டின் கொடி கட்டிய சரக்குக் கப்பல் ஒன்று திடீரென விபத்து … Read more

தாலிபனுக்கு பயந்து காபுலில் திடீரென படைகளை குவிக்கும் அமெரிக்கா, இங்கிலாந்து! உச்சக்கட்ட பதற்றத்தில் ஆப்கன்!!

Afghanistan

ஆப்கானிஸ்தானில் படைகளை திரும்பப்பெறுவது என அமெரிக்கா அறிவித்ததைத் தொடர்ந்து, நேட்டோ படைகள், இங்கிலாந்து உள்ளிட்ட மற்ற நாடுகளின் படைகளும் திரும்பப் பெறப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனால், அவர்கள் அரசுக்கு ஆதரவாக செயல்பட மாட்டார்கள் என்பதால், தாலிபன்கள் அதிதீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். முதலில் நாட்டின் எல்லைகளை முழுமையாக தங்களது கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்த தாலிபன்கள், ஒவ்வொரு மாகாணத்திலும் புகுந்து, முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகின்றனர். கடந்த 5 நாட்களில் அதிரடி தாக்குதல்களை நடத்தி, 10 மாகாணங்களை முழுமையாக … Read more