நெருங்கும் உள்ளாட்சித் தேர்தல்! ஆலோசனையில் ஈடுபட்ட அதிமுக தலைமை!

நெருங்கும் உள்ளாட்சித் தேர்தல்! ஆலோசனையில் ஈடுபட்ட அதிமுக தலைமை!

தமிழகத்தில் புதிதாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதால் காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடத்தப்பட இருக்கிறது. இந்தப் ஒன்பது மாவட்டங்களுக்கான தேர்தலை செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் ஒரு உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது. அதனடிப்படையில் செப்டம்பர் மாதம் 15ஆம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிப்பதற்கு மாநில தேர்தல் ஆணையம் வேலைகளைத் … Read more

அரசு விழாவாக கொண்டாடப்படும் இருக்கும் ராஜேந்திர சோழனின் பிறந்த நாள்! முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

அரசு விழாவாக கொண்டாடப்படும் இருக்கும் ராஜேந்திர சோழனின் பிறந்த நாள்! முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

இன்றைய தினம் தமிழக அரசு சார்பாக வெளியிடப்பட்ட இருக்கின்ற ஒரு செய்தி குறிப்பில் அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் மாமன்னன் ராஜேந்திர சோழனால் கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கட்டமைக்கப்பட்ட பிரகதீஸ்வரர் ஆலயம் உலகப் புகழ் பெற்று விளங்குகிறது. முதலாம் ராஜேந்திர சோழனின் காலம் முதல் சோழர்களின் கலை மற்றும் கட்டிடக்கலைகளின் அழகிய தொகுப்பாகவும் வாழும் வரலாறாகவும் இந்த கோவில் விளங்கி வருகிறது. சமீபத்தில் ஐக்கிய நாடுகள் கல்வி அறிவியல் பண்பாட்டு நிறுவனமான யுனெஸ்கோ உலக புராதான … Read more

உயராத பெட்ரோல் டீசல் விலை!

உயராத பெட்ரோல் டீசல் விலை!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்தை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் நிர்ணயம் செய்யப்படுகின்றன.அந்த விதத்தில் இந்தியாவின் பொதுத்துறை எண்ணி நிறுவனங்களாக இருந்து வரும் இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயம் செய்து வருகின்றன. இந்த சூழ்நிலையில், நாடு முழுவதும் நோய்த்தொற்று ஏற்படுவதை தடுப்பதற்காக மார்ச் மாதம் ஊரடங்கு கடமையாக்கப்பட்டது. இதன் காரணமாக, மே மாதம் வரையில் … Read more

சென்னை மாநகராட்சி பொது மக்களுக்கு விடுத்த அதிரடி எச்சரிக்கை!

சென்னை மாநகராட்சி பொது மக்களுக்கு விடுத்த அதிரடி எச்சரிக்கை!

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொது இடங்களில் கட்டட கழிவுகளை கொட்டும் நபர்களுக்கு 2000 ரூபாய் முதல் 5 ஆயிரம் வரையில் அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரிக்கை செய்திருக்கிறது. சென்னை மாநகராட்சி அழகாகவும், தூய்மையாகவும், வைத்திருக்க மாநகராட்சி சார்பாக பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கிளீன் சென்னை என்ற பெயரில் பொது இடங்களில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளை அகற்றும் பணிகள் நடந்து வருகிறது வீடு வீடாக சென்று சேகரிக்கப்படும் குப்பைகளை மக்கும் குப்பை மக்காத குப்பை … Read more

லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை! பலிக்காத திமுக கனவு!

லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை! பலிக்காத திமுக கனவு!

அதிமுக ஆட்சிக்காலத்தில் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தவர் எஸ் பி வேலுமணி அவரை மையமாக கொண்டு நேற்றைய தினம் சுமார் 60 இடங்களில் அவருக்கு சொந்தமான பகுதிகளில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை மேற்கொண்டது. இதுகுறித்த அறிக்கையை லஞ்ச ஒழிப்புத்துறை நேற்று இரவு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. அந்த அறிக்கையில் முன்னாள் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி மீது கொடுக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில் தொடங்கப்பட்ட விசாரணை முடிவுக்கு வந்திருக்கிறது. இந்த விசாரணை அறிக்கை அரசுக்கும், சென்னை உயர்நீதிமன்றத்திற்கும், … Read more

ஆடு, மாடு வளர்த்தால் வரி செலுத்த வேண்டும்! மதுரை மாநகராட்சி அதிரடி!

Cow, Goat

வீடுகளில் ஆடு, மாடு வளர்ப்போர் இனி அரசுக்கு வரி செலுத்த வேண்டும் என மதுரை மாநகராட்சி அறிவித்துள்ளது. மதுரை மாநகராட்சியில் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொள்ள மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் நடவடிக்கை எடுத்து வருகிறார். அதன்படி, மாநகரில் இறைச்சி மற்றும் மீன் கடைகளை நடத்த மாநகராட்சியிடம் உரிமம் பெற வேண்டும். இதற்காக கடையின் அளவுக்கு ஏற்ப, சதுர அடிக்கு ஆண்டு ஒன்றுக்கு 10 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். அதேநேரத்தில் சாலை யோரங்களில் இறைச்சி, மீன் விற்பனை செய்ய … Read more

பாஜக, காங்கிரஸ் கட்சிகளுக்கு அபராதம் விதித்த உச்சநீதிமன்றம்! எதற்கு தெரியுமா?

Supreme Court

வேட்பாளர்களின் குற்றப்பின்னணி குறித்து விளம்பரம் செய்யாத அரசியல் கட்சிகளுக்கு உச்சநீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளகள் மீதான குற்றவழக்குகளை நாளேடுகள், தொலைக்காட்சிகள் மற்றும் சமூக ஊடகங்களில் வெளியிட வேண்டும் என உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. அரசியல் கட்சிகளின் இணையதளத்திலும் அந்த விவரங்கள் இடம்பெற வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. இந்நிலையில் கடந்த ஆண்டு நடைபெற்ற பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் இது பின்பற்றப்படவில்லை என புகார் எழுந்தது. இது தொடர்பாக விசாரணை நடத்திய உச்சநீதிமன்றம், விதிகளை பின்பற்றாத தேசியவாத … Read more

ஊழல் அமைச்சர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்க! கீ.வீரமணி வலியுறுத்தல்!

K Veeramani

ஆட்சியில் இருக்கும் போது, முதலமைச்சர்கள், அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் மீது பல்வேறு புகார்கள் வருகின்றன. அவற்றை விசாரிக்கும் நீதிமன்றங்கள், ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களை விசாரித்து வருகின்றனர். ஆனால், அவர்கள் ஊழல் மூலம் சம்பாதித்த பணத்தை வைத்து பன்மடங்கு கூடுதலாக சம்பாதித்து அவர்களும், குடும்பத்தினரும் மகிழ்ச்சியாகவே உள்ளனர். தமிழகத்தில் ஆட்சியில் உள்ள திமுக அமைச்சர்கள் மீதும், முன்பு ஆட்சியில் இருந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு வருகிறது. அண்மையில் முன்னாள் … Read more

பிஜேபியின் புதிய மசோதாவுக்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு! ஒருவர் கூட எதிர்க்காதது ஏன்?

Lok Sabha

ஓபிசி எனப்படும் இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலை மாநில அரசே தயாரிக்க வகை செய்யும் சட்ட மசோதா மக்களவையில் நிறைவேறியது. மத்திய அரசின் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் ஓபிசி எனப்படும் பிரிவை அடிக்கடி கேள்விப்பட்டிருப்போம். பிசி, எம்பிசி இணைந்தது தான் ஓபிசி. இதில், எந்தெந்த சாதிகளை சேர்ப்பது என்று மாநில அரசுகளே முடிவெடுக்கலாம் என்று ஏற்கனவே சட்டம் இருந்தது. ஆனால், அதனை மாற்றி, மத்திய பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம் தான் மாற்றி அமைக்கும் என்று மத்திய அரசு … Read more

அதிக கல்வெட்டுகளைக் கொண்ட தமிழுக்கு ஏன் தனி அலுவகலம் இல்லை? உயர்நீதிமன்றம் கேள்வி!

High court madurai bench

தமிழகத்தில் கீழடி, கொற்கை, சிவகளை, ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் தொல்லியல்துறையின் அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதே நேரத்தில், தாமிரபரணி ஆற்றுப்படுகை உட்பட பல்வேறு பகுதிகளில் தொல்லியல் ஆய்வை நடத்த வேண்டும் என பொதுநல மனு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் நீதிபதிகள் கிருபாகரன், துரைசாமி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய தொல்லியல்துறை சார்பில் ஆஜரான நம்பிராஜன் மற்றும் அஜய் யாதவ் வாகியோர், அகழாய்வுத்துறையில் 41 பணியிடங்கள் … Read more