நெருங்கும் உள்ளாட்சித் தேர்தல்! ஆலோசனையில் ஈடுபட்ட அதிமுக தலைமை!
தமிழகத்தில் புதிதாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதால் காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடத்தப்பட இருக்கிறது. இந்தப் ஒன்பது மாவட்டங்களுக்கான தேர்தலை செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் ஒரு உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது. அதனடிப்படையில் செப்டம்பர் மாதம் 15ஆம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிப்பதற்கு மாநில தேர்தல் ஆணையம் வேலைகளைத் … Read more