இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்!

இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்தை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த விதத்தில் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் நடைமுறையை இந்தியாவின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் கடைபிடித்து வருகின்றன. பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் ஆக இருக்கும் இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம், உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயம் செய்து வருகின்றனர். நோய் தொற்று காரணமாக, கடந்த மார்ச் மாதம் முதல் … Read more

நோய் தொற்று சிகிச்சை! தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

நோய் தொற்று சிகிச்சை! தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இருந்தே இந்தியாவில் நோய் தொற்று பரவ தொடங்கியது அன்றிலிருந்து இன்றுவரையில் மாநில அரசுகள் அந்த நோயை கட்டுப்படுத்துவதற்கு தீவிரமாக முயற்சியை மேற்கொண்டு வருகிறார்கள். மத்திய அரசும் இதற்காக பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.இருந்தாலும் இந்த நோய் தொற்று அவ்வளவு எளிதில் கட்டுக்குள் வருவதாக தெரியவில்லை. சமீபகாலமாக நோய்த்தொற்றின் இரண்டாவது அலை நீடித்து வந்த நிலையில், தற்சமயம் அதன் வேகம் சற்றே குறைந்து இருக்கிறது. ஆனாலும் மீண்டும் அந்த நோய் … Read more

தங்க மகன் நீரஜ் சோப்ராவை கவுரவித்த பெட்ரோல் நிலையம்! எப்படி தெரியுமா?

தங்க மகன் நீரஜ் சோப்ராவை கவுரவித்த பெட்ரோல் நிலையம்! எப்படி தெரியுமா?

ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றவரை கௌரவிக்கும் விதத்தில் நீரஜ் என்ற பெயர் கொண்டவர்களுக்கு 2 லிட்டர் பெட்ரோல் இலவசம் என்று பெட்ரோல் விற்பனை நிலையத்தில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா அவர்களுக்கு தொடர்ச்சியாக பாராட்டுகளும் ,பரிசுகளும் குவிந்து வருகிறது. 32வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் அண்மையில் நடந்து முடிந்தது இதில் இந்தியாவிற்கு ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா தங்கப்பதக்கமும் பளுதூக்குதல் போட்டியில் மீராபாய் சானு, மல்யுத்தத்தில் ரவிக்குமார், உள்ளிட்டோர் … Read more

கேஜிஎப்2 திரைப்படம் ஒடிடி தளத்தில் வெளியாகுமா? ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

Yaash

கேஜிஎப் திரைப்படம் 2018ம் ஆண்டு யாஷ் நடிப்பில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியாகி பிரம்மாண்ட வெற்றி பெற்றது.இந்த திரைப்படம் கன்னடம்,தமிழ்,தெலுங்கு,ஹிந்தி,மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியிடப்பட்டது.இந்த திரைப்படதிற்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது என்றே சொல்லலாம். கேஜிஎப் படம் வெற்றி பெற்றதால் தற்போது இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தையும் எடுத்து முடித்துள்ளார் இயக்குனர் பிரசாந்த் நீல்.கேஜிஎப்2 திரைப்படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது.எப்போது படம் திரைக்கு வரும் என்று ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர். கொரோனா கட்டுப்பாடுகள் அதிகம் உள்ள நிலையில் … Read more

திருமண ஆசை காட்டி நடிகர் ஆர்யா மோசடி! பெண் அளித்த புகாரின் பேரில் விசாரணை

Arya-Latest Cinema News in Tamil

திருமண ஆசை காட்டி நடிகர் ஆர்யா மோசடி! பெண் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவில் தன்னுடன் நடிக்கும் சக நடிகைகளுடன் நெருங்கி பழகுவது அனைவரும் அறிந்ததே.வசீகரமாக பேசக்கூடியவரும் உடலமைப்பை கட்டுகோப்பாக வைத்திருப்பதும் இவரின் பண்புகள்.சில நாட்கள் முன்பு ஆர்யா நடித்த சார்பட்டா பரம்பரை திரைப்படம் OTT தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதனிடையே நடிகர் ஆர்யா மீது ஜெர்மனி நாட்டை சேர்ந்த விட்ஜா என்ற பெண் ஒருவர் தன்னை திருமணம் … Read more

செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் செயல்படத் தொடங்குகிறது பள்ளிகள்! அமைச்சர் அதிரடி பேட்டி!

செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் செயல்படத் தொடங்குகிறது பள்ளிகள்! அமைச்சர் அதிரடி பேட்டி!

சென்னை கோட்டூர்புரத்தில் தமிழகத்தின் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். இந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் தனியார் பள்ளிகளில் இருந்து அரசு பள்ளிகளுக்கு மாணவர்கள் அதிக அளவு வந்துகொண்டிருக்கிறார்கள். அரசுப் பள்ளிகளில் அதிக மாணவர்கள் சேர்வதால் அவர்களை தொடர்ச்சியாக ஊக்குவிக்க பணிகள் ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது. குழந்தை தொழிலாளர்களை ஒழித்து அவர்களை பள்ளிக்கு வர வைக்க அரசு உரிய நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது என்று தெரிவித்திருக்கிறார். செப்டம்பர் மாதம் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் … Read more

கிடுக்குப்பிடி போட்ட அமலாக்கத்துறை! சரண்டர் ஆன செந்தில் பாலாஜி!

கிடுக்குப்பிடி போட்ட அமலாக்கத்துறை! சரண்டர் ஆன செந்தில் பாலாஜி!

அதிமுக ஆட்சிக்காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்தவர் செந்தில்பாலாஜி தற்சமயம் அவர் திமுகவில் இணைந்து கரூர் சட்டசபைத் தொகுதியில் வெற்றி பெற்று தமிழகத்தின் உள்துறை அமைச்சராக இருந்து வருகிறார். அதிமுக ஆட்சியின் சமயத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாக தெரிவித்து 81 பேரிடம் 1.62 கோடி பண மோசடி செய்ததாக செந்தில் பாலாஜி மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து இருக்கிறார்கள். அதோடு செந்தில் பாலாஜி இல்லத்தில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் … Read more

முன்னாள் அமைச்சர் போட்ட புது குண்டு! அதிர்ச்சியில் திமுகவினர்!

முன்னாள் அமைச்சர் போட்ட புது குண்டு! அதிர்ச்சியில் திமுகவினர்!

அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரையில் அதிமுகவின் தொழிற்சங்க கூட்டத்தில் உரையாற்றினார். அந்த சமயத்தில் அவர் தெரிவித்ததாவது, அதிமுகவிலிருந்து திமுகவில் இணைந்தவர்கள் சென்ற ஆட்சி காலங்களில் அதிமுகவில் பதவி, பணம் உள்ளிட்டவற்றை சம்பாதித்து இருக்கிறார்கள் என்று தெரிவித்தார். அதிமுக ஆளும் கட்சியாக இருந்த சமயத்தில் கட்சியின் வேட்டியை கட்டிக்கொண்டு எதிர்க்கட்சியாக மாறினால் வேஷ்டியை மடித்து வைத்து விடும் பழக்கம் கொண்ட கட்சி அல்ல. ஆனாலும் திமுக அப்படி கிடையாது எதிர்க்கட்சியாக மாறினால் வேஷ்டியை மடித்து வைத்து … Read more

லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை! நன்றி தெரிவித்த எஸ் பி வேலுமணி!

லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை! நன்றி தெரிவித்த எஸ் பி வேலுமணி!

முன்னாள் அமைச்சர் வேலுமணி சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்ட இந்நிலையில், அவர் இன்று திருச்செந்தூர் சென்று இருக்கின்றார். முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்கள் இருக்கிறது. திமுக ஆட்சி அமைந்திருக்கின்ற நிலையில், முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் அடுத்து நேற்று எஸ் பி வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை செய்தது. இந்த நிலையில், கைது நடவடிக்கையிலிருந்து தாக்கியதன் காரணமாக, முன்னாள் அமைச்சர் … Read more

எதிர்க்கட்சிகள் அமளியால் கண்ணீர் விட்ட வெங்கையா நாயுடு!

எதிர்க்கட்சிகள் அமளியால் கண்ணீர் விட்ட வெங்கையா நாயுடு!

மாநிலங்களவையில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயல்பாடு எல்லை மீறி இருப்பதாக மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு கண்ணீர்விட்டு வருத்தம் தெரிவித்திருக்கிறார். சென்ற ஜூலை மாதம் 19ஆம் தேதி முதல் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஆரம்பித்து நடைபெற்று வருகின்றது. கூட்டத்தொடர் ஆரம்பித்த முதல் நாளிலிருந்து பெகாசஸ் விவகாரம் உள்ளிட்ட பிரச்சனைகளை எழுப்பி மாநிலங்களவை, மக்களவை, என்ற இரு அவைகளையும் எதிர்க்கட்சிகள் அமளி செய்து முடக்கி வருகின்றன. இந்த நிலையில், நேற்றைய தினம் மாநிலங்களவையில் விவசாயிகள் பிரச்சினை குறித்து விவாதித்த சமயத்தில் … Read more